<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d9439067\x26blogName\x3d%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81!!!!!\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLACK\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://halwacity.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://halwacity.blogspot.com/\x26vt\x3d-1566162084738285005', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script> <!-- Remove below comment line to show the content. Added for meta redirection --> <!--

போட்டுத் தாக்கு!!!!!

எள்ளோடு எலி புழுக்கையும் எண்ணைக்காக காயுதாம்

-ல் போட்டுத் தாக்கியது

meal பார்வையும் mela பார்வையும்

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
இந்த பதிவை போட்டுத் தாக்கியவர் : Vijayakumar
போன வாரம் சுந்தரவடிவேல் அண்ணாச்சி ஆரம்பிச்சி வைக்க தங்கமணி அண்ணாச்சியும் 'மீள் பார்வையும் மீளா பார்வையும்' என்று என் கிரகத்தை விட்டு வேற்று கிரக மொழியில் பேசிக் கொண்டிருந்தனர்.பாமரனான என்னுடைய மரமண்டைக்கு ஒன்னுமே புரியல.மன்னிச்சிக்கிடனும். அவர் பதிவுல உள்ளே போயி பார்த்தா நிறைய அறிவுஜீவிங்க பின்னூட்டத்தில கதைச்சிக்கிட்டு இருந்தாங்க. பழைய ஒயின் அடிக்கிறவங்க மத்தியில நாட்டு சரக்கு அடிக்கிறவனுக்கு என்ன வேலையின்னு சத்தம் போடாம வந்த வழியே அப்பீட்டு ஆகிட்டேன்.

தங்கமணியின் 'மீள் பார்வையும் மீளா பார்வையும்' என் மொக்கை மூளையில் 'Meal பார்வையும் Mela பார்வையும்' -ஆக தான் பட்டது.அவரோட பதிவை படிச்சி கிரங்கி போன எனக்கு எப்படி உரைத்தது என்பதை கீழேயிருக்க கிராபிக்ஸ் கார்டூன்ல பார்த்து தெரிஞ்சிக்கோங்க. அங்கேயிருக்கிற பச்சை பட்டனை தட்டுன அடுத்த கார்ட்டூனுக்கு தாவும்....








இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை: . பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)

உங்கள் கருத்துக்களை இட

திருப்பி தாக்கியவர்கள்:
attahaasam!! :)

athu eanna oru satti mandaiya pottirukkeenga? unga photava naan parththappa ippadi illayae! :))
 
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

இதுதான் உண்மையான வத்தலகுண்டு குசும்பு:-))))
 
உங்களுக்கு நம்ம கோட்டைச்சாமி ஆறுமுகத்தைத் தெரியுமா? "வத்தலக்குண்டு ஓரம் நான் தொத்தலாத் திரிஞ்ச நேரம், என் அத்த மக என்னப் பாத்தா..." அப்படின்னு ஒரு பாட்டு கேட்டதுண்டு!

நெறய படம் போடுங்க.
 
//பழைய ஒயின் அடிக்கிறவங்க மத்தியில நாட்டு சரக்கு அடிக்கிறவனுக்கு என்ன வேலையின்னு சத்தம் போடாம வந்த வழியே அப்பீட்டு ஆகிட்டேன்//

:-)))
 
நன்றி தங்கமணி, துளசியக்கா,சுந்தரவடிவேல், அனானிமஸ்,மூர்த்தி.

தங்கமணி, அந்த சட்டி தலை ரொம்ப யோசிச்ச பிறகு என்னோட மண்டை அப்படி ஆயிரும்னு நினைச்சிக்கோங்களேன். :-)

சுந்தரவடிவேல், எனக்கு வத்தலக்குண்டுல இருக்கிற கோட்டைப்பட்டி குன்றைத் தெரியும். அங்கிருக்கும் கோட்டைப்பட்டி சாமியைத் தெரியும். கோட்டைச்சாமி ஆறுமுகம் யாருன்னு தெரியாதே??? :-(

என்னுடைய கனணி ஓவியத் திறமைய அப்பப்போ காமிக்கனுமே :-) அப்பப்போ பட அவஸ்தைகள் தொடரும். (ஓவியத் திறமைன்னு சொல்லிக்கவே பேஜாரா மனசு ஃபீல் பண்ணுதுங்கிறது வேற விசயம்)
 

உங்கள் கருத்துக்களை இட


<< திரும்ப முன் பக்கத்துக்கு போ

This page is powered by Blogger. Isn't yours? தமிழ் அசைபட இணையச் செயலி தமிழ் விக்கிபீடியா

-->