<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d9439067\x26blogName\x3d%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81!!!!!\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLACK\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://halwacity.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://halwacity.blogspot.com/\x26vt\x3d-1566162084738285005', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script> <!-- Remove below comment line to show the content. Added for meta redirection --> <!--

போட்டுத் தாக்கு!!!!!

எள்ளோடு எலி புழுக்கையும் எண்ணைக்காக காயுதாம்

-ல் போட்டுத் தாக்கியது

என்னுடைய ஐடெண்ட்டி திருடப்பட்டது விசயமாக

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
இந்த பதிவை போட்டுத் தாக்கியவர் : Vijayakumar
போலி டோண்டுவாக, போலி திருமலையாக பல இடங்களில் டகால்ட்டி வேலை செய்து கொண்டிருக்கும் நாய் பிறவி & பெயர் இல்லாத பிச்சை என் பெயரை வைத்தும் இன்று ஒரு காரியம் செய்தார். என்னுடைய இட்லி பதிவில் திருமலை என்பவர் பெயரில் அவர் சாதீ வெறி இருப்பவர் போல தோற்றத்தை உருவாக்கிவிட்டு போனார். நான் தொழில் நுட்பம் தெரியாத கபோதி என்ற நினைப்பு அந்த போலிக்கு.

புத்தகம் படித்து விட்டு டகால்ட்டி வேலையை காண்பிக்கும் அவருக்கே இந்த ஏத்தம் என்றால் மென்பொருளிலே ஊறிப் போய் இந்த web security -களைப் பற்றி எத்தனை செமினார்கள், பயிற்சி பட்டறைகள் நடத்தியிருக்கும் எனக்கு எவ்வளவு ஏத்தம் இருக்கும். Identity theft-ஐ நிரூபித்து ஸைபர் கிரைமில் தெரிவித்தால் அந்த போலியை நொங்கு எடுத்து விடுவார்கள்.

என்னுடைய மின்னஞ்சல் முகவரி திருடப்பட்டு திருமலை அவர்களுக்கு நான் எழுதியது போல மின்னஞ்சல் போனது. நல்லவேளை அவர் என்னிடம் விளக்கம் கேட்டு இருந்தார். கீழே படத்தை க்ளிக்கி பெரிசாக்கி பாருங்கள்.


Image hosted by PicsPlace.to


அது என்னுடைய பெயரில் திருமலை என்பவருக்கு அனுப்பப்பட்ட ஒரு போலி மின்னஞ்சல். அந்த மின்னஞ்சலுக்கு கீழேயே http://www.indiasec.com/ இந்த முகவரி இருக்கிறது. அந்த முகவரியினூடே சென்று பார்த்தால் http://www.indiasec.com/fakemail/sendfake.html இது வரும். இதிலிருந்து யாருக்கும் யார் பெயரிலும் போலியாக மின்னஞ்சல் அனுப்பலாம். இதே முறையில் என் பெயரில் திருமலைக்கு நான் அவரைத் திட்டியதாக அனுப்பியிருந்தார் குறி இல்லாத கபோதி.

என் பெயரை கெடுக்க நினைக்கும் அந்த போலிக்கு கடைசியாக ஒரு எச்சரிக்கை "என் பெயரை வைத்து விளையாடுவாயா விளையாடு. எப்படி நீ வந்தாலும் என்னால் இனம் காண முடியும். நான் எதற்கும் சளைக்கிறவனில்லை".

லாலலலா...லாலலலா..லாலலலா....

டியர் ரீடர்ஸ், உங்களுக்கு என் பெயரில் மின்னஞ்சல் மோசமாக வந்திருந்தால் என்னை உடனே njvijay at yahoo dot com-ல் தொடர்புக் கொள்க (போலியாக அல்ல).

இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை: . பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)

உங்கள் கருத்துக்களை இட

திருப்பி தாக்கியவர்கள்:
நல்லவேலை செய்தீர்கள். இப்படியாக ஆளைக் கையோடு பிடித்தால், பாதிச்சிக்கல் தீர்ந்துவிடும்.
 
டைனமிக் ஐபி, வெப் ரேப்பர், அனானிமஸ் மின்னஞ்சல், indiansec.com என்று சுற்றி வளைத்து டகால்ட்டி வேலை காட்டினாலும் என்னுடைய ip sniffer சுத்தி சுத்தி கடைசியாக கை காட்டும் சில விவரங்கள் கீழே...

Country Flag County / State / Province : MELAKA
City: MALACCA
ISO Country Code : MY
Country ISP : MALAYSIA ADSL-STREAMYX-TMNET

அது டைனமிக் ஐபி ஆகையால் பல ஐபிகளை காண்பிக்கும் என்பதால் ஐபியை நான் இங்கே கொடுக்க்கவில்லை + வெப் ரேப்பர் வழியாக போனால் ஐபியை அது காண்பிக்காது. அப்படியிருந்தும் வெப் ரேப்பரில் சில ஓட்டைகள் உண்டு.
 
அல்வா, அந்த அசாமியின் இந்த விளையாட்டால், தற்காலிக குழப்பத்தை தவிர, அவர் நினைக்கும் எதுவும் நிறைவேறப்போவதில்லை. ஆனால் திருமலை ஒரு 'சாதி வெறியர்' என்பதில் என்பதில் எனக்கு அணுவளவும் சந்தேகமில்லை. இதை ஒரு கயவன் சொன்னதாலேயே பொய்யாகிவிடாது. இந்த ஆசாமியின் கயமைத்தனமான வேலையால் இது போன்ற சில உண்மைகள் மழுங்கி போகக்கூடும். இதைக்கூட உணராத முட்டாளாய் அவர் இருக்கிறார்.
 
மேலே உள்ளதை எழுதியது நான்தான். அதை தெளிவாக்க என் பதிவிலும் இதை இடுகிறேன். (பொதுவாய் என் எல்லா பின்னூட்டங்களும் என் பதிவில் இருக்கும்.)
 
ரோசா அண்ணாச்சி,

//திருமலை ஒரு 'சாதி வெறியர்' என்பதில் என்பதில் எனக்கு அணுவளவும் சந்தேகமில்லை. இதை ஒரு கயவன் சொன்னதாலேயே பொய்யாகிவிடாது//

அந்த கயவன் நேருக்கு நேராய் அவரிடம் மோதிக் கொள்ளட்டுமே என்னுடைய பெயரை அனாவசியமாக பயன்படுத்தவதால் தான் எனக்கு எரிச்சலாக இருக்கிறது. முகம் கொடுத்து எதிர்க்க தெரியாதவர்களை என்னவென்று சொல்வது.அதுவும் கோழைத்தனமாக ஒருவரின் பெயரை பயன்படுத்தி. அது கூட ஒருவருடைய ஐடெண்டியை திருடி.... சுத்த கயவாளி தனமாக இருக்கிறது.

ஏற்கனவே காசியின் ஐடியை திருடியாகிவிட்டது. உங்கள் ஐடி கூட திருடப்படலாம் என்பதை உசார் படுத்த தான் இந்த பதிவு தலீவா.
 
விஜய், நீங்கள் சொல்வதை நான் ஒப்புகொள்ளத்தான் செய்கிறேன். என் பெயரில் ஒருவன் போலிப் பின்னூட்டமிட்டபோது நான் சொன்ன' உயிரினங்களில் இழிந்த ஒன்று' என்ற வர்ணணை இந்த சாமிக்கும் நிச்சயம் பொருந்தும். ஆனால் இந்த அசாமியின் செயல்களால் மட்டும் சில கருத்துக்கள் நியாயமாவதையும், சில கருத்துக்களின் உண்மைத்தனமை மழுங்கடைக்க படுவ்தையும் மட்டுமே நான் குறிப்பிட்டேன்.
 
விஜய் அவர்களே, நீங்கள் எவ்வளவுதான் கூறினாலும் அனானி பின்னூட்டங்கள் விஷயத்தில் என் மனது சமாதானம் அடைய மாட்டேன் என்கிறது. உங்களை பொருத்தவரை நீங்கள் போலியை உடனே கண்டுபிடித்து விடுவீர்கள் என்பதில் ஐயமில்லை என்றாலும், நான் கவலைப் படுவது உங்கள் பதிவில் வரும் போலி டோண்டுவின் பின்னூட்டங்களை நம்பி விடும் மற்றவர்களை குறித்தேயாகும். இதில் எல்லோரையும் விட அதிகம் பாதிக்கப்பட்டது நானே என்பது எல்லோருக்கும் தெரியும்.

இவ்வளவு நடந்த பிறகும் மணிக்கூண்டு பதிவில் மூக்கு சுந்தர் என்னைத் தவறாகப் புரிந்து கொண்டு எனக்கு "சூடான" எதிர்வினை கொடுத்தார். அப்பின்னுட்டம் 10 மணி நேரம் அப்படியே இருந்திருக்கிறது. நான்தான் அசிங்கப்பட்டேன். உண்மை தெரிந்த பிறகும் டோண்டு சாதாரணமாக இப்படி எழுதக் கூடியவர் என்பதால் இதை நம்பினோம் போல என்று சிலர் பேசினர். அதில் ஒருவர் போலி டோண்டுவிடம் பொறுமை காத்திருந்தால் உண்மை டோண்டுவே போலி கூறியதை எழுதியிருப்பார் என்று வேறு அங்கலாய்த்தார். இதெல்லாம் எனக்கு தேவையா?

மறுபடியும் உங்களைக் கேட்டு கொள்கிறேன். அனானிப் பின்னூட்டங்களை உங்கள் பதிவில் செயலிழக்கச் செய்யுங்கள். திருடன் இருக்கும் போது வீட்டைப் பூட்டுவதுதான் புத்திசாலித்தனம். சாவி தொலைந்து விடும் என அஞ்சி சிலர் வீட்டுக்கு முன்னே மிதியடியின் கீழ் சாவியை போட்டு வைப்பது போல இருக்கிறது இப்போதைய நிலை.

வழக்கம் போல இப்பின்னூட்டம் என் தனிப் பதிவில் நகலிடப்படும். பார்க்க http://dondu.blogspot.com/2005/05/blog-post_25.html#comments

அன்புடன்,
டோண்டு ராகவன்
 
adapaavi
 
நன்றி ரோசா. நீங்கள் சொல்வது உண்மைகூட. சொல்லும் கருத்தில் உண்மையிருக்கும் பட்சத்தில் நேருக்கு நேர் நின்று "உச்சி மீது வான் இடிந்து விழுந்தாலும்" எதிர்ப்பவர்கள் தான் ஆண்மையுள்ளவர்கள். அதை விட்டு விட்டு அடுத்தவர் ஐடியை திருடி வாழும் போது உண்மைகள் மழுங்கடிக்கப்பட்டு போவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.
 
//அனானிப் பின்னூட்டங்களை உங்கள் பதிவில் செயலிழக்கச் செய்யுங்கள். திருடன் இருக்கும் போது வீட்டைப் பூட்டுவதுதான் புத்திசாலித்தனம். சாவி தொலைந்து விடும் என அஞ்சி சிலர் வீட்டுக்கு முன்னே மிதியடியின் கீழ் சாவியை போட்டு வைப்பது போல இருக்கிறது இப்போதைய நிலை.//

கொஞ்ச நாள் பொறுங்களேன்.
 
Dondu ..அவர் யார் தெரியும் ந்னா ஏன் சும்மா இருக்கீஙங்க ? மற்றவஙக எதுக்கு தேடி க்ண்டு பிடிக்கணும் ? யாருண்ணு சொல்ல வேண்டியது தானே ?
 
வருத்தப்படுகிறேன் விஜய். இதுபோன்று அங்குமிங்கும் ஒரே பேச்சாகி இப்போதெல்லாம், வலைப்பதிவுப்பக்கம் வருவதற்கே யோசனையாய் இருக்கிறது.

தெரியாத்தனமா இன்று குப்பையைப் பார்த்தால் யாரோ என்னோட குப்பை-யில் பைபிள் சம்பந்தமா... விக்க ஆரம்பிச்சுட்டாங்க...
அவங்கள எப்படி காலி பண்ணச்சொல்றது:(
யாராவது தாதா இருந்த சொல்லுங்களேன்.
 
//எனக்கு எவ்வளவு ஏத்தம் இருக்கும்.
அதானே.. :-)
 
அச்சச்சோ!!!! என்ன விஜய் இப்படியெல்லாம் ஆகுது!

அன்புடன்,
அக்கா
 
சே ! ஒரு குடம் பாலில் ஒரு துளி நஞ்சு இந்த டூப்ளிகேட் dondu !

இவ்ளோ பேர் திட்டியும் இந்த டூப் dondu திருந்தாவிட்டால் ---
திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்..

வீ எம்
 
This comment has been removed by a blog administrator.
 
மிஸ்டர் பொறம்போக்கு ஒருவர் என் பெயரிலே பின்னூட்டிவிட்டு போனார். திருநெல்வேலிக்கே அல்வாவா? நான் விட்டதாக என் பெயரில் வந்த பின்னூட்டம் தூக்கப்பட்டது. பெஸ்ட் லக் நெக்ஸ் டைம்.
 
இந்த நுட்ப அறிவை நம்மெல்லோரும் பயன் பெறும் வகையில் கட்டுரைகளாகப் பாடங்களாகச் செய்யுங்களேன் விஜேய்!ரொம்ப நல்ல விடயம்.விஜேய் அப்படியே டோண்டுவைக் கருவறுக்கும் போலி டோண்டுவைச் சபைக்கு இழுத்து வாருங்கள்.
 
விஜய்,
தமிழ் வலைப்பதிவுகளில் வரும் இதுபோன்ற ஐபி-க்களையும் ( அது டைனமிக் ஐபி ஆக இருந்தாலும்), அது வரும் ஊர்களையும், போலி பின்னூட்டங்களையும் பட்டியலிட தனியாக ஒரு வலைப்பதிவு ஆரம்பிப்பது மிகப் பயனுள்ளதாய் இருக்கும் என்பது எனது எண்ணம்.
 
This comment has been removed by a blog administrator.
 
vijay sir,
ungal peyarileye poli pinnuuttam ...
 
விஜய்,

என்னதான் இருந்தாலும் உங்க 'எதிர்வினை' பதிவு கொஞ்சம் ஆரோக்கிய குறைச்சலான விஷயம்தான்.
 
ungal pryaril pinnuuttam gavanikka.....
 
This comment has been removed by a blog administrator.
 
This comment has been removed by a blog administrator.
 
ஹி ஹி ஹி ஹி... எவ்ளோ நேரம் தான் அந்த பனாதி பயலுவோ என் பெயரை திருடி பின்னூட்டம் கொடுக்க முடியும். மிஞ்சி மிஞ்சி போன காலையிலே 8 மணியிலேயிருந்து நைட்டு அதிகபட்சம் 12 மணி வரை தான் பின்னூடமிடுவார்(சிங்கப்பூர்/மலேசியா நேரப்படி). நானும் இரவில் அதிக நேரம் முழித்துக் கொண்டிருப்பவன்.

அவருடைய நேரக்கணக்கிலும் IP sniffer போடப்பட்டுள்ளது. அவருடைய அலுவலகம் முகவரியும் கூடிய சீக்கிரம் கையில் கிடைக்கும்.

கணிசமான ஐபி தகவல்கள் சேர்ந்துள்ளதால் அனானிமஸ் பின்னூட்டம் விடுவதை தூக்கியாச்சி.
 
செட்டிங்ஸ் எதோ மாற்ற போய் ஏதோ ஆகிவிட்டது. செட்டிங்ஸ் உடனே எஃபக்டுக்கு வரமாட்டேங்கிறது. நேரம் கழித்து தான் எபஃடுக்கு வருவார்.
 
விஜய், இது வருத்தமும் எரிச்சலும் தரும் விடயம் :-).
 
எங்கே போலியை காணோம். ஓ தூங்கிட்டு இருப்பாரோ??? ம்ம்.... எனிவே மிஸ்டர் போலி இன்னும் பொறம்போக்காக என் பதிவில் நீங்கள் பின்னூட்டம் விடலாம். வசதிகள் செய்யப்பட்டுள்ளது. கமான் மிஸ்டர் பொறம்போக்கு.
 
போலி டோண்டுவின் முட்டாள்தனம் அளவுக்கதிகமாகப் போகிறது. அவர் எழுதுகிறார். "எலிக்குட்டியைப் ப்ளாக்கர் ஐ.டி.யின் மேல் வைத்து கீழே அதே எண் தெரிகிறதா என்று பார்க்கவும்"

வைத்து பாருங்கள். அவர் குட்டு வெளிப்படும். இம்மாதிரி என் படத்தையும் நகலெடுப்பார் என எதிர்பார்த்தேன். இப்போது சக வலைபதிவர்கள் எலிக்குட்டியின் உபயோகத்தையே நாட வேண்டும் என கேட்டு கொள்கிறேன்.

மேலும் இப்பின்னூட்டம் என் தனிப்பதிவிலும் நகலிடப்படும். பார்க்க:
http://dondu.blogspot.com/2005/05/blog-post_25.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
(எலிக்குட்டியைப் ப்ளாக்கர் ஐ.டி.யின் மேல் வைத்து கீழே அதே எண் தெரிகிறதா என்று பார்க்கவும்)
 
//ஐப்பிக்கள் நிறைய சேர்ந்ததும் பேங்கில் போடவும்.//

முட்டாள் போலி, எல்லோரும் ஐபி சேர்த்திருக்குறோம். ஏன் தெரியுமா? உன் வாயில மொத்தமா போட்டு உன்னை புதைக்க.
 
Vijay, Just saw my posting again now. The smile i put, supposed to be a sad{:-(} one. Hope you wouldn't think bad of me. Sorry.
 
அட டிசே, நீங்க :-) இப்படி போட்டதே நீங்க சொல்லி தான் பார்த்தேன். தப்ப நினைக்கிறதுக்கு ஒன்னுமே இல்லை.

அவனவன் ஐடியை திருடுறான் நீங்க என்னடா என்றால் :-( போடுறதுக்கு பதிலா :-) இப்பிடி போட்டேன்னு வருந்துறீங்க. :-) போட்டாலும் சரி :-( இப்படி போட்டாலும் சரி உங்க உள்ளம் எனக்கு பளீச்சுன்னு புரியும்.
 
//தமிழ் வலைப்பதிவுகளில் வரும் இதுபோன்ற ஐபி-க்களையும் ( அது டைனமிக் ஐபி ஆக இருந்தாலும்), அது வரும் ஊர்களையும், போலி பின்னூட்டங்களையும் பட்டியலிட தனியாக ஒரு வலைப்பதிவு ஆரம்பிப்பது மிகப் பயனுள்ளதாய் இருக்கும் என்பது எனது எண்ணம்.//

http://www.navakrish.com/abuse_report/. An effort in this direction. But since then I have n't had any major comment abuses in my blog.. and so the database is not updated.
 
நவன் அண்ணாச்சி,

நீங்கள் குறிப்பிட்ட அந்த பக்கத்தை நேற்று தான் பார்த்தேன். உங்களுடைய மின்னஞ்சல் முகவரியை எனக்கு njvijay at yahoo dot com-க்கு அனுப்புறீங்களா? முடிந்தால் நீங்கள் எங்கிருக்கிறீர்கள் + உங்களுடைய தொலைபேசி எண்ணையும் அனுப்புங்களேன். முடிந்தால் இது விசயமாக இந்த வாரயிறுதியில் உங்களை அழைத்து பேசுகிறேன்.
 
//இன்னும் ஒரு விடயம், உங்களைவிட ஞானம் அதிகமுள்ளவர் என நினைக்கிறேன் இந்த பீன்னூட்டங்கள் செய்பவர்கள். //

இந்த பீன்னூட்டங்கள் செய்பவர்கள் எதுவும் பிரம்மசூத்திரமோ,மலாக்கா சூத்திரமோ, மலேசியா சூத்திரமோ என்று தெரிந்துக் கொள்வீராக. பதிவு ஐடியும்,பிளாக்கர் ஐடியும் தெரிந்தால் எதையும் தாண்டாலம் என்பது யாருக்கும் தெரியும்.அப்படி தாண்டும் போது வெட்டப்பட்டிருக்கும் குழிகளில் விழலாம் என்பது யாருக்கும் தெரியாது. ஒரு வேலி தானே தாண்டியிருக்கிறீர்... இதுக்கே இப்படியா??? ஹா ஹா ஹ
 
This comment has been removed by a blog administrator.
 
This comment has been removed by a blog administrator.
 
ஜோகூரும் மலாக்காவும் பக்கம் பக்கம் தானே இல்லையா விஜய்?
 
This comment has been removed by a blog administrator.
 
உலகத்தில் உள்ள எல்லா பார்ப்பனர்களையும் பிடித்து கட்டாய சாதி மாற்றம் செய்து தலித்துகளாக மாற்ற வேண்டும். எங்கள் திருமாவளவன் தலைமையில் ஒரே அணியாகத் திரள வேண்டும்.
 
This comment has been removed by a blog administrator.
 
விஜய்...தரமான எழுத்தாளர்கள் சங்கமிக்கும் தமிழ்மணத்தில் சில போக்கிரிகளின் கைவரிசையினால் சமீபத்தில் இந்த பெயர் திருட்டு அதிகரித்து வருகிறது. பெரும்பாலான ஃபிராடுகள், மத துவேஷத்துடன் வெறி பிடித்து அலைவதால் அவர்கள் "சொறிந்து கொள்ள" இது நல்ல இடமாக இருக்கிறது.

எனது வேண்டுகோள்... எந்த சூழலிலும் பொறுமை இழந்து விடாமல் இருங்கள். நிதானம் இழந்து தரமற்ற வார்த்தைகளை நீங்கள் உபயோகப்படுத்த வேண்டும் என்பதே இத்திருடர்களின் நோக்கம்.

தமிழ்மணத்துடன் இணைந்து போலிகளை விரைவில் அடையாளம் காட்டுவோம்.

அன்புடன், சர்தார்
 
ஊக்கமொழிக்கு நன்றி சர்தார். இந்த புல்லுருவி சிண்டு முடிச்சி விடுவதால் உண்மையறிந்து அமைதியாய் இருப்போம்.
 
உலகத்தில் உள்ள எல்லா பறையர்களையும் பிடித்து வந்து கட்டாய சாதிமாற்றம் செய்து பிராமணர்களாக மாற்றுவோம்.
 
அன்புள்ள நண்பர்களே,

மேலே 'மத்தளராயன்' என்ற புனைப்பெயரில் எழுத்தாளர் இரா.முருகன் இணைய குழுமத்தில் எழுதிவருகிறார். சிண்டு முடிக்கும் போக்கிரி அந்த பெயரை பயன்படுத்தி பின்னூட்டமிட்டிருக்கிறார். இரா.முருகன் அவர்களும் அது அவர்களின் பின்னூட்டமல்ல என்பதை தனிமின்னஞ்சலில் உறுதிப்படுத்தியிருக்கிறார். மேலே 'மத்தளராயன்' என்ற பெயரில் இடப்பட்ட பின்னூட்டத்தை புறக்கணித்துவிடவும்.

அன்புடன் அல்வாசிட்டி.விஜய்.
 
மீண்டும் சிண்டு முடிக்கும் வேலை. 'பறையன்' என்ற பெயரில் ஒரு கருத்தும், 'எஸ்.கே' என்ற பெயரில் எதிர்கருத்தும் வைத்து கோள் மூட்டியிருக்கிறார். இரண்டும் அதே அனானிமஸின் வேலை. புறக்கணிக்கவும். அடுத்து யாரு பெயரிலே சார்.

இரவு இந்த பதிவின் பின்னூட்டம் தூக்கப்படும்.
 
போலிகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்.
 
This comment has been removed by a blog administrator.
 
This comment has been removed by a blog administrator.
 

உங்கள் கருத்துக்களை இட


<< திரும்ப முன் பக்கத்துக்கு போ

This page is powered by Blogger. Isn't yours? தமிழ் அசைபட இணையச் செயலி தமிழ் விக்கிபீடியா

-->