<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d9439067\x26blogName\x3d%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81!!!!!\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLACK\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://halwacity.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://halwacity.blogspot.com/\x26vt\x3d-1566162084738285005', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script> <!-- Remove below comment line to show the content. Added for meta redirection --> <!--

போட்டுத் தாக்கு!!!!!

எள்ளோடு எலி புழுக்கையும் எண்ணைக்காக காயுதாம்

-ல் போட்டுத் தாக்கியது

கழண்டுடிச்சி!!!

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click the link and select 'Save target as...'
இந்த பதிவை போட்டுத் தாக்கியவர் : Vijayakumar
சென்னை செய்தியாளர்கள் கூட்டத்தில் ஜெயலலிதா பேச ஆரம்பித்தார். அப்போது "டொய்ங்.... தட் தட் தட்....." என்று ஏதோ உருண்டோடுவதுப் போல சத்தம். அப்போது பாதி நிரூபர்கள் அவர் சொல்வதை குறிப்பெடுக்க ஆரம்பிக்க, பாதி உருண்டோடுவதைப் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது முதலமைச்சர்...

"கருணாநிதியின் உடல் நலம் குறித்து போலீஸார் தான் வதந்தி பரப்பியதாக திமுக குற்றம் சாட்டியுள்ளது. ஆனால் உண்மையில், கருணாநிதியின் உத்தரவின் பேரில்தான், அவரது உடல் நலம் குறித்த வதந்தியை திமுகவினரே பரப்பியுள்ளனர்"

உருண்டோடுவதை கவனித்துக் கொண்டிருந்த தினமலர் நிருபர் "மேடம், இந்தாங்க உங்க நட்டு" என்று எடுத்துக் கொடுக்கம "ஓ சாரி" என்று அதை மாட்டிக் கொண்டு பேட்டியைத் தொடர்ந்தார்.

"கருணாநிதி பேரன் தயாநிதி மாறன் மிகவும் சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறார். மிகப் பெரிய அளவிலான தேசிய சீரழிவு ஏற்படும்போது, அரசின் நிவாரண நடவடிக்கைகள் சரியில்லை என்று ஒரு மத்திய அமைச்சர் அதிருப்தி தெரிவிப்பது சுத்த சிறுபிள்ளைத்தனமானது......"

இதெல்லாம் தேவையா? இருக்கிற வேலைய ஒழுங்காகப் பார்க்கட்டும்.

அட விடுங்கப்பா... அரசியல்வாதிங்களுக்கு அப்போ அப்போ இப்படித் தான் கழண்டுறும்.

பின் குறிப்பு: இன்னும் கொஞ்ச நேரத்தில் யாராவது முகமூடி அணிந்து வந்து, உங்களுக்கு மட்டும் நட்டு சரியா இருக்கா... உங்க பதிவும் இப்படி தான் கழண்ட மாதிரி இருக்குதுன்னு பின்னூட்டம் கொடுப்பார்கள்.... ஹா... ஹா.... இது சத்தியமா நட்டு கழண்ட சிரிப்பு இல்லை.... BYE-மா.

இந்த பதிவின் வாக்கு எண்ணிக்கை: . பக்கத்திலுள்ள ஸ்டாரை மவுசால் போட்டுத் தாக்கினால் எனக்கு மவுசு ஏறும். நன்றி:-)

This page is powered by Blogger. Isn't yours? தமிழ் அசைபட இணையச் செயலி தமிழ் விக்கிபீடியா

-->