<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-9439067</id><updated>2011-12-15T10:37:20.317+08:00</updated><title type='text'>போட்டுத் தாக்கு!!!!!</title><subtitle type='html'>எள்ளோடு எலி புழுக்கையும் எண்ணைக்காக காயுதாம்</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://halwacity.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9439067/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://halwacity.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9439067/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>Vijayakumar</name><uri>http://www.blogger.com/profile/17890411599254728203</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>210</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-9439067.post-112066363208273631</id><published>2005-07-06T23:26:00.000+08:00</published><updated>2005-07-06T23:27:12.083+08:00</updated><title type='text'>போய் வருகிறேன்</title><content type='html'>ப்ளாக்கரிலிருந்து தற்காலிமாக என்னை விடுவித்துக் கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு பயிற்சிகளமாக இருந்த தமிழ்மணத்திற்கு நான் என்றும் கடன் பட்டவன். தமிழ்மணமும் அங்கிருக்கும் நல்ல உள்ளங்களும் உடல்நலமும் மனநலமும் என்றும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சில நாள் வாசிப்பில் ஆழ்ந்திருக்கப்போகிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9439067-112066363208273631?l=halwacity.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://halwacity.blogspot.com/feeds/112066363208273631/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9439067&amp;postID=112066363208273631' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9439067/posts/default/112066363208273631'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9439067/posts/default/112066363208273631'/><link rel='alternate' type='text/html' href='http://halwacity.blogspot.com/2005/07/blog-post_112066363208273631.html' title='போய் வருகிறேன்'/><author><name>Vijayakumar</name><uri>http://www.blogger.com/profile/17890411599254728203</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9439067.post-112051485865344086</id><published>2005-07-05T06:01:00.000+08:00</published><updated>2005-07-05T06:07:38.663+08:00</updated><title type='text'>திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார்</title><content type='html'>அன்புள்ள மக்களே,&lt;br /&gt;&lt;br /&gt;நேற்று ஒரு இனிய அனுபவம். ஆமாம் இசையராஜாவின் "திருவாசகம் - இசை வேள்வி" கேட்க நேர்ந்த்து.. அப்படி அனந்த கண்ணீர் வந்துவிட்டது.. இன்னும் கேட்டேயிருக்கேன்.. காசு கொடுத்து வாங்கிய ஒலிபேழையில்..&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு விமர்சனம் எழுத வராலை நான்.. இதை மற்றவர்களும் விலைகொடுத்து (இதற்கு விலை கொடுக்கு முடியாது, இதை எழுத உதவிய ஒலிபேழைக்கு வேணா கொடுக்கலாம்) வாங்கி கேட்டு இன்புறுகுங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;ஞான் பெற்ற இந்த இன்பம் பெறுக இவ்வையகம்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.tis-usa.com"&gt;&lt;img src="http://www.tis-usa.com/images/banner.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மக்களே, இந்த சுட்டியை உங்கள் வலைப் பக்கங்களிலும் போட்டு, இந்த முயற்சிக்கு ஒரு ஊக்கமளியுங்கள்..&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9439067-112051485865344086?l=halwacity.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://halwacity.blogspot.com/feeds/112051485865344086/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9439067&amp;postID=112051485865344086' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9439067/posts/default/112051485865344086'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9439067/posts/default/112051485865344086'/><link rel='alternate' type='text/html' href='http://halwacity.blogspot.com/2005/07/blog-post_05.html' title='திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார்'/><author><name>சங்கர்</name><uri>http://www.blogger.com/profile/09853016852794530108</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://www.geocities.com/sankar74/images/thamizsmall.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9439067.post-112049528133330840</id><published>2005-07-05T00:27:00.000+08:00</published><updated>2005-07-05T00:41:21.343+08:00</updated><title type='text'>பாடல்களும் பாடல்கள் வரியும்-2 (ராஜபார்வை)</title><content type='html'>இளையராஜவின் ஞானி உள்ளத்தில் மலர்ந்த இன்னொரு பூ 'ராஜபார்வை'. பாடலும் பாடல் வரிகளும் கொடுத்திருக்கிறேன். அந்த படத்தைப் பற்றி எழுத வேண்டுமென்ற ஆசையிருக்கிறது. ஆனால் அந்த படம் பார்த்து வெகுநாள் ஆகிவிட்டதால் முழுவது ஞாபகமில்லை. 'அந்திமழை' பாடல் மாதவிக்காக கண் தெரியாத கமல்ஹாசன் டூயட் பாடுவது போல வரும். 'அழகில் அழகு' பாடல் வீட்டிற்கு வரும் மாதவியை காதல் மிகக் கொண்டு ஓவ்வொரு அங்கமாக கமல் தடவி வர்ணித்துப் பாடுவது போல வரும். மயக்கும் அந்த இரு பாடல்களையும் கேளுங்கள். இந்த பாடல்களை எழுதியவரும் கவிஞர் வைரமுத்து தான் என நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/2589/687/1600/maestro.jpg"&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://photos1.blogger.com/blogger/2589/687/320/maestro.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;br /&gt;&lt;object id="WindowsMediaPlayer1" style="WIDTH: 245px; HEIGHT: 60px" height="60" width="245" classid="CLSID:6BF52A52-394A-11D3-B153-00C04F79FAA6"&gt;&lt;param name="URL" value="http://www.halwacity.com/vijay/rajaparvai.m3u"&gt;&lt;param name="rate" value="1"&gt;&lt;param name="balance" value="0"&gt;&lt;param name="currentPosition" value="0"&gt;&lt;param name="defaultFrame" value=""&gt;&lt;param name="playCount" value="1"&gt;&lt;param name="autoStart" value="0"&gt;&lt;param name="currentMarker" value="0"&gt;&lt;param name="invokeURLs" value="-1"&gt;&lt;param name="baseURL" value=""&gt;&lt;param name="volume" value="50"&gt;&lt;param name="mute" value="0"&gt;&lt;param name="uiMode" value="full"&gt;&lt;param name="stretchToFit" value="0"&gt;&lt;param name="windowlessVideo" value="-1"&gt;&lt;param name="enabled" value="-1"&gt;&lt;param name="enableContextMenu" value="-1"&gt;&lt;param name="fullScreen" value="0"&gt;&lt;param name="SAMIStyle" value=""&gt;&lt;param name="SAMILang" value=""&gt;&lt;param name="SAMIFilename" value=""&gt;&lt;param name="captioningID" value=""&gt;&lt;param name="enableErrorDialogs" value="0"&gt;&lt;param name="_cx" value="6482"&gt;&lt;param name="_cy" value="1588"&gt;&lt;br /&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#006600;"&gt;பாடியவர்கள் : எஸ்.பி.பி &amp; ஜானகி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;ஆண்:&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;அந்திமழை பொழிகிறது&lt;br /&gt;ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது&lt;br /&gt;&lt;br /&gt;அந்திமழை பொழிகிறது&lt;br /&gt;ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது&lt;br /&gt;&lt;br /&gt;இந்திரன் தோட்டத்து முந்திரியே&lt;br /&gt;மன்மத நாட்டுக்கு மந்திரியே&lt;br /&gt;அந்திமழை பொழிகிறது&lt;br /&gt;ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;பெண்&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;தேனில் வண்டு முழ்கும் போது&lt;br /&gt;பாவம் என்று வந்தாள் மாது&lt;br /&gt;நெஞ்சுக்குள் தீயை வைத்து மோகம் என்றாய்&lt;br /&gt;தண்ணீரில் முழ்கிக் கொண்டே தாகம் என்றாய்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3366ff;"&gt;ஆண்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;தனிமையிலே வெறுமையிலே&lt;br /&gt;எத்தனை நாளடி இளைமையிலே&lt;br /&gt;கெட்டன இரவுகள் சுட்டன கனவுகள்&lt;br /&gt;இமைகளும் சுமையடி இளமையிலே&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;&lt;strong&gt;ஆண்&lt;/strong&gt;&lt;/span&gt; : அந்திமழை பொழிகிறது&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;&lt;strong&gt;பெண்&lt;/strong&gt;&lt;/span&gt; : ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது&lt;br /&gt;&lt;br /&gt;தேகம் யாவும் தீயின் தாகம்&lt;br /&gt;தாகம் தீர நீ தான் மேகம்&lt;br /&gt;கண்ணுக்குள் முள்ளை வைத்து யார் தைத்தது&lt;br /&gt;தண்ணீரில் நிற்கும் போதே வேர்கின்றது&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3366ff;"&gt;பெண்:&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;நெஞ்சுக்கொரு கொஞ்சம் இரு&lt;br /&gt;தாவணி விசிறிகள் வீசுகிறேன்&lt;br /&gt;மன்மத அம்புகள் தைத்த இடங்களில்&lt;br /&gt;சந்தனமாய் எனை பூசுகிறேன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;பெண்&lt;/strong&gt; &lt;/span&gt;: அந்திமழை பொழிகிறது&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;&lt;strong&gt;ஆண்&lt;/strong&gt;&lt;/span&gt; : ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;பெண்&lt;/strong&gt;&lt;/span&gt; ; சிப்பியில் தப்பிய நித்திலமே&lt;br /&gt;ரகசிய ராத்திரி புத்தகமே&lt;br /&gt;அந்திமழை பொழிகிறது&lt;br /&gt;ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது&lt;br /&gt;&lt;br /&gt;----------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;பாடியவர் : ஜேசுதாஸ்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(ஹம்மிங்)&lt;br /&gt;அழகில் அழகு தேவதை&lt;br /&gt;ஆயிரம் பாவலர் எழுதும் காவியம்&lt;br /&gt;அழகில் அழகு தேவதை&lt;br /&gt;&lt;br /&gt;கூந்தல் வண்ணம் மேகம் போல&lt;br /&gt;குளிர்ந்து நின்றது&lt;br /&gt;கொஞ்சுகின்ற செவிகள் ரெண்டும் கேள்வி ஆனது&lt;br /&gt;பொன்முகம் தாமரை&lt;br /&gt;பூக்களே கண்களோ&lt;br /&gt;மனக்கண்கள் சொல்லும் பொன்னோவியம்&lt;br /&gt;அழகில் அழகு தேவதை&lt;br /&gt;&lt;br /&gt;சிப்பி போல இதழ்கள் ரெண்டும் மின்னுகின்றன&lt;br /&gt;சேர்ந்த பல்லின் வரிசையாவும் முல்லை போன்றன&lt;br /&gt;மூங்கிலே தோள்களோ தேன்குழல் விரல்களோ&lt;br /&gt;ஒரு அங்கம் கைகள் அறியாதது&lt;br /&gt;அழகில் அழகு தேவதை&lt;br /&gt;&lt;br /&gt;பூ உலவும் கொடிகள் போல இடையை காண்கிறேன்&lt;br /&gt;போக போக வாளைப் போல அழகைக் காண்கிறேன்&lt;br /&gt;மாவிலை பாதமோ மங்கை நீ வேதமோ&lt;br /&gt;இந்த மண்ணில் உன் போல் பெண்ணில்லையே&lt;br /&gt;&lt;br /&gt;அழகில் அழகு தேவதை&lt;br /&gt;ஆயிரம் பாவலர் எழுதும் காவியம்&lt;br /&gt;அழகில் அழகு&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9439067-112049528133330840?l=halwacity.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://halwacity.blogspot.com/feeds/112049528133330840/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9439067&amp;postID=112049528133330840' title='15 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9439067/posts/default/112049528133330840'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9439067/posts/default/112049528133330840'/><link rel='alternate' type='text/html' href='http://halwacity.blogspot.com/2005/07/2.html' title='பாடல்களும் பாடல்கள் வரியும்-2 (ராஜபார்வை)'/><author><name>Vijayakumar</name><uri>http://www.blogger.com/profile/17890411599254728203</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>15</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9439067.post-112035490778234087</id><published>2005-07-03T09:41:00.000+08:00</published><updated>2005-07-03T22:21:09.290+08:00</updated><title type='text'>பாடலும் பாடல் வரியும்-1</title><content type='html'>பாரதிராஜவின் 'நிழல்கள்' படம் ஒரு அருமையான படம். 3 இளைஞர்களின்('நிழல்கள்'ரவி,ராபர்ட் ராஜசேகர், சந்திரசேகர்) வாழ்க்கை போராட்டத்தையும், முக்கோண காதல் கதையையும் சுற்றி வரும் படம். இசை அமைப்பாளராக வேண்டுமென்று லட்சிய கனவு சந்திரசேகருக்கு, வேலை வாங்கி கொடுக்காத பட்டத்தை பட்டமாக பறக்கவிடுவார். கல்லூரி இளைஞராக ராபர்ட் ராஜசேகர் ஒரு பெண்ணை காதலிக்க, நிழல்கள் ரவியும் அதே பெண்ணை காதலிக்க ஒரு முக்கோணம் உருவாகிறது. ராபர்ட் ராஜசேகர் தனக்கென்று ஒரு உலகத்தில் லயித்து விடுவார். கஞ்சா அடிக்கும் பழக்கம் உள்ளவர். மனம் மயக்கும் மாலைப்பொழுதில் அவர் இந்த பாடல் வரிகளை பாடுவதாக படத்தில் அமைக்கப்பட்டிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;திரைக்காக கவிஞர் வைரமுத்து முதன்முதலில் எழுதிய வைரவரிகளால் ஆனது இந்த பாடல். நம்ம மொட்டையின் இசையில் அந்த வரிகள் சேர்ந்து காலத்தால் அழியாத இந்த பாடல் உருவானது. எந்த இடத்தில் இந்த பாடலை கேட்டாலும் முழுப்பாடலையும் கேட்காமல் அந்த இடத்தை விட்டு நகர்வது கிடையாது. அவ்வளவாக என்னை ஆட்கொண்டிருக்கிறது அந்த பாடல். கீழே பாடலை கேட்க விண்டோஸ் மீடியா ப்ளேயரும், பாடல் வரிகளையும் கொடுத்திருக்கிறேன். இந்த மாதிரி வாரத்திற்கு ஓரிரு ஆடியோ ப்ளாக் கொடுக்க முடிவு செய்துள்ளேன். என்னை கவர்ந்ததை உங்களுடன் பகிர்ந்துக் கொண்டு நீங்கள் மகிழ்வது எனக்கு மகிழ்ச்சியையே அளிக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;br /&gt;&lt;object id="WindowsMediaPlayer1" style="WIDTH: 245px; HEIGHT: 48px" height="48" width="245" classid="CLSID:6BF52A52-394A-11D3-B153-00C04F79FAA6"&gt;&lt;param name="URL" value="http://www.halwacity.com/vijay/PONMALAI_small.wma"&gt;&lt;param name="rate" value="1"&gt;&lt;param name="balance" value="0"&gt;&lt;param name="currentPosition" value="0"&gt;&lt;param name="defaultFrame" value=""&gt;&lt;param name="playCount" value="1"&gt;&lt;param name="autoStart" value="0"&gt;&lt;param name="currentMarker" value="0"&gt;&lt;param name="invokeURLs" value="-1"&gt;&lt;param name="baseURL" value=""&gt;&lt;param name="volume" value="50"&gt;&lt;param name="mute" value="0"&gt;&lt;param name="uiMode" value="full"&gt;&lt;param name="stretchToFit" value="0"&gt;&lt;param name="windowlessVideo" value="-1"&gt;&lt;param name="enabled" value="-1"&gt;&lt;param name="enableContextMenu" value="-1"&gt;&lt;param name="fullScreen" value="0"&gt;&lt;param name="SAMIStyle" value=""&gt;&lt;param name="SAMILang" value=""&gt;&lt;param name="SAMIFilename" value=""&gt;&lt;param name="captioningID" value=""&gt;&lt;param name="enableErrorDialogs" value="0"&gt;&lt;param name="_cx" value="6482"&gt;&lt;param name="_cy" value="1270"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;/center&gt;&lt;div align="center"&gt;&lt;br /&gt;*******************&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;em&gt;ஹே ஹோ ஹிம் லலா&lt;br /&gt;&lt;br /&gt;பொன் மாலைப் பொழுது&lt;br /&gt;இது ஒரு பொன்மாலைப் பொழுது&lt;br /&gt;வானம் மகள் நானுகிறாள்&lt;br /&gt;வேறு உடை பூணுகிறாள்&lt;br /&gt;இது ஒரு பொன்மாலைப் பொழுது&lt;br /&gt;&lt;br /&gt;ஹ்ம் ஹே ஹா ஓ ஹிம்ஹூம்&lt;br /&gt;&lt;br /&gt;ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும்&lt;br /&gt;ராத்திரி வாசலில் கோலமிடும்&lt;br /&gt;ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும்&lt;br /&gt;ராத்திரி வாசலில் கோலமிடும்&lt;br /&gt;வானம் இரவுக்கு பாலமிடும்&lt;br /&gt;பாடும் பறவைகள் தாளமிடும்&lt;br /&gt;பூமரங்கள் சாமரங்கள் வீசாதோ&lt;br /&gt;&lt;br /&gt;இது ஒரு பொன்மாலைப் பொழுது&lt;br /&gt;வானமகள் நானுகிறாள்&lt;br /&gt;வேறு உடை பூணுகிறாள்&lt;br /&gt;இது ஒரு பொன்மாலைப் பொழுது&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வானம் எனக்கொரு போதிமரம்&lt;br /&gt;நாளும் எனக்கது சேதி தரும்&lt;br /&gt;வானம் எனக்கொரு போதிமரம்&lt;br /&gt;நாளும் எனக்கது சேதி தரும்&lt;br /&gt;ஒரு நாள் உலகம் நீதி பெறும்&lt;br /&gt;திருநாள் நிகழும் சேதி வரும்&lt;br /&gt;கேள்விகளால் வேள்விகளை நான் செய்தேன்&lt;br /&gt;&lt;br /&gt;இது ஒரு பொன்மாலைப் பொழுது&lt;br /&gt;வானம் மகள் நானுகிறாள்&lt;br /&gt;வேறு உடை பூணுகிறாள்&lt;br /&gt;இது ஒரு பொன்மாலைப் பொழுது&lt;br /&gt;&lt;/em&gt;&lt;/span&gt;&lt;br /&gt;*******************&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நல்லா இருந்த/இல்லேன்னா ஒரு வரி பின்னூட்டத்துல சொல்லிட்டு போயிருங்க.&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9439067-112035490778234087?l=halwacity.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://halwacity.blogspot.com/feeds/112035490778234087/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9439067&amp;postID=112035490778234087' title='32 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9439067/posts/default/112035490778234087'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9439067/posts/default/112035490778234087'/><link rel='alternate' type='text/html' href='http://halwacity.blogspot.com/2005/07/1.html' title='பாடலும் பாடல் வரியும்-1'/><author><name>Vijayakumar</name><uri>http://www.blogger.com/profile/17890411599254728203</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>32</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9439067.post-112023315453992397</id><published>2005-07-01T23:43:00.000+08:00</published><updated>2005-07-01T23:52:34.550+08:00</updated><title type='text'>முகங்கள்</title><content type='html'>இவருக்கோ அலுவலகத்தில் என்ன பிரச்சனையோ தெரியவில்லை? இப்படி போட்டு உதைக்கிறார் கணணியை. சில வருடங்களுக்கு முன் மின்னஞ்சலில் கீழ்கண்ட வீடியோ க்ளிப்பிங்ஸ் சகஜமாக அலைந்தது. என்சாய். கீழே ப்ளே பட்டனை தட்டி படத்தை பாருங்கள். மோசமான படத்தின் குவாலிட்டிக்கு மன்னிக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;br /&gt;&lt;object classid="CLSID:6BF52A52-394A-11D3-B153-00C04F79FAA6"&lt;br /&gt; id=WindowsMediaPlayer1 width=245 height=240&gt;&lt;br /&gt; &lt;param name=URL value="http://www.halwacity.com/vijay/co59_1.wmv"&gt;&lt;br /&gt; &lt;param name=rate value=1&gt;&lt;br /&gt; &lt;param name=balance value=0&gt;&lt;br /&gt; &lt;param name=currentPosition value=0&gt;&lt;br /&gt; &lt;param name=defaultFrame value=""&gt;&lt;br /&gt; &lt;param name=playCount value=1&gt;&lt;br /&gt; &lt;param name=autoStart value=0&gt;&lt;br /&gt; &lt;param name=currentMarker value=0&gt;&lt;br /&gt; &lt;param name=invokeURLs value=-1&gt;&lt;br /&gt; &lt;param name=baseURL value=""&gt;&lt;br /&gt; &lt;param name=volume value=50&gt;&lt;br /&gt; &lt;param name=mute value=0&gt;&lt;br /&gt; &lt;param name=uiMode value=full&gt;&lt;br /&gt; &lt;param name=stretchToFit value=0&gt;&lt;br /&gt; &lt;param name=windowlessVideo value=0&gt;&lt;br /&gt; &lt;param name=enabled value=-1&gt;&lt;br /&gt; &lt;param name=enableContextMenu value=-1&gt;&lt;br /&gt; &lt;param name=fullScreen value=0&gt;&lt;br /&gt; &lt;param name=SAMIStyle value=""&gt;&lt;br /&gt; &lt;param name=SAMILang value=""&gt;&lt;br /&gt; &lt;param name=SAMIFilename value=""&gt;&lt;br /&gt; &lt;param name=captioningID value=""&gt;&lt;br /&gt; &lt;param name=enableErrorDialogs value=0&gt;&lt;br /&gt; &lt;param name="_cx" value=6482&gt;&lt;br /&gt; &lt;param name="_cy" value=6350&gt;&lt;br /&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இது எப்படியிருக்கு???? "PLAY" பட்டனை தட்டி அதையும் பார்த்துவிடுங்கள்.&lt;br /&gt;&lt;center&gt;&lt;br /&gt;&lt;object classid="clsid:d27cdb6e-ae6d-11cf-96b8-444553540000" codebase="http://fpdownload.macromedia.com/pub/shockwave/cabs/flash/swflash.cab#version=6,0,0,0" width="400" height="400" id="face" align="middle"&gt;&lt;br /&gt;&lt;param name="allowScriptAccess" value="sameDomain" /&gt;&lt;br /&gt;&lt;param name="movie" value="http://img3.picsplace.to/img3/103/face.swf" /&gt;&lt;br /&gt;&lt;param name="quality" value="high" /&gt;&lt;br /&gt;&lt;param name="bgcolor" value="#ffffff" /&gt;&lt;br /&gt;&lt;embed src="http://img3.picsplace.to/img3/103/face.swf" quality="high" bgcolor="#ffffff" width="400" height="400" name="face" align="middle" allowScriptAccess="sameDomain" type="application/x-shockwave-flash" pluginspage="http://www.macromedia.com/go/getflashplayer" /&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;/center&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9439067-112023315453992397?l=halwacity.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://halwacity.blogspot.com/feeds/112023315453992397/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9439067&amp;postID=112023315453992397' title='17 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9439067/posts/default/112023315453992397'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9439067/posts/default/112023315453992397'/><link rel='alternate' type='text/html' href='http://halwacity.blogspot.com/2005/07/blog-post.html' title='முகங்கள்'/><author><name>Vijayakumar</name><uri>http://www.blogger.com/profile/17890411599254728203</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>17</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9439067.post-112001870861074730</id><published>2005-06-29T17:10:00.000+08:00</published><updated>2005-06-29T17:07:02.623+08:00</updated><title type='text'>இட ஒதுக்கீடு தேவையா?</title><content type='html'>அண்மையில் திரு &lt;a href="http://kuzhali.blogspot.com/2005/06/blog-post_24.html"&gt;குழலி&lt;/a&gt; அவர்கள் இதுபற்றி ஒரு நல்ல பதிவு கொடுத்துள்ளார்.  அதில் இட ஒதுக்கீட்டின் அவசியத்தை காரணிகளுடன் தெளிவாக கூறியுள்ளார்.  இது நான் முன்னைய ஒரு பதிவில் கேட்ட கேள்விக்கு விடையாக கொடுத்துள்ளார்.  நன்றி குழலி அண்ணாச்சி.&lt;br /&gt;&lt;br /&gt;  இட ஒதுக்கீட்டின் அவசியத்தில் எனக்கு முரண்பாடு இல்லை.  ஆனால் அது செயல்படுத்தப்பட்ட முறையில்தான் இடிக்கிறது.  இதில் அரசியல்வாதிகளின் சூழ்ச்சியே தெள்ளத்தெளிவாக தெரிகிறது.  ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டமெண்பார்கள்.  இதில் அரசியல்வாதிகள் கூத்தாடிகளாக இருந்து மக்களிடம் பேதமை வளர்த்து அதில் குளிர்காய்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;blockquote&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:85%;"&gt;குழலி அவர்கள் பதிவில் :&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;span style="font-size:85%;"&gt;  பத்து கிலோமீட்டர் தூரம் மிதிவண்டியிலே, நடந்தோ பள்ளிக்கூடம் வந்து பின் வீடு சென்று வயலில் சிறு வேலைகள் பார்த்தோ அல்லது வீட்டில்&lt;br /&gt;வேலைகள் பார்த்துவிட்டுதினம் அரை மணி நேரம் கூட வீட்டில் படிக்கமுடியாமல் இருக்கும் ஒரு மாணவன் 70 விழுக்காடு வாங்குவதற்கும் நகரத்திலே தரமான பள்ளியில் படித்து படிப்பை மட்டுமேவேலையாக கொண்டு படிக்கும் மாணவன் 90விழுக்காடு எடுப்பதாலும் 70 விழுக்காடு எடுத்த மாணவன் 90 விழுக்காடு எடுக்கும் மாணவனைவிட அறிவில் குறைந்தவன் என்று சொல்வது நியாயமாக இருக்குமா? &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;  இதற்காக தற்போதுள்ள இட ஒதுக்கீடு முறையில் ஓட்டை இல்லை என சொல்ல வரவில்லை, ஒடுக்கப்பட்ட சமூகங்களிலிருந்து படித்து வெளிவரும்&lt;br /&gt;தலைமுறை நன்றாக படிக்கக்கூடிய ஒரு சூழலை தங்கள் வாரிசுகளுக்கு தந்துவிட்டு மீண்டும் அவர்களின் வாரிசுகள் இடஒதுக்கீட்டை பயன்படுத்தும் நிலை உள்ளது, இந்த ஓட்டையை மட்டும் அடைத்துவிட்டு இட ஒதுக்கீட்டை தொடரலாம்.... எது வரை தொடரலாம்?,  ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பிறப்பினால் இருக்கும் ஏற்றத்தாழ்வுகள், பிறப்பினால் ஏற்படுகின்ற சமூக உரிமை மறுப்புகள் அழியும் வரை, பொருளாதார அளவில் மட்டுமின்றி சமூக அளவிலும் எல்லோரும் சமம் என்ற நிலை வரும் வரை எல்லாருக்கும் சம உரிமை கிடைக்கும் வரை இது தொடரலாம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/blockquote&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;strong&gt;திரு  சொ. சங்கரபாண்டி அந்த பதிவிற்கு அளித்த பின்னூட்டம்:&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt; &lt;br /&gt;இதுதான் கண்ணீர் வரச்செய்த வாக்கியம். இட ஒதுக்கீட்டினால் தங்களுடைய முன்னேற்றம் பறிக்கப் பட்டதாக சிலர் நொந்து கொள்கிற பொழுதெல்லாம்,&lt;br /&gt;கன்னியப்பன்களின் கதைதான் எனக்கு நினைவுக்கு வரும். இட ஒதுக்கீட்டில் நிறைய கோளாறுகள், குளறுபடிகள்,  தில்லுமுல்லுகள் என்று இருந்தாலும் எனக்குத் தெரிந்து அதனால் ஓரளவுக்குப் பயன் பெற்று முன்னுக்கு வந்த கன்னியப்பன்களையும் அறிவேன்.   இட ஒதுக்கீட்டின் குறைபாடுகளுக்கும் முக்கிய காரணம் அரசாங்கத்தின் செயல்பாட்டுப் பிழைகள்தாம். ஆனால் அதைத் தவிர்த்து நல்ல மாற்றுத் திட்டமிருந்தால் ஆளும் வர்க்கம் அதை முன்வைத்திருக்க வேண்டும். முதலாளித்துவ ஜனநாயக அமைப்பில் இதுதான் இருக்கும் ஒரே&lt;br /&gt;வழி. ஒதுக்கப் பட்ட இடங்களுக்குள்ளேயே சலுகைகள் வறுமையால் வாடுபவர்களைச் சென்றடையுமாறு சில சீர்திருத்தங்களைக் கொண்டு வரவேண்டும். மேலும் கிராமப்புற வேலை வாய்ப்புகளைப் பெருக்க முயற்சிகள் எடுக்க வேண்டும். உதாரணமாக மத்தியப் பிரதேச மானிலத்தில் காங்கிரஸ் முதலமைச்சர் திக்விஜய்சிங் கொண்டு வந்த பல திட்டங்களைக் கூறலாம்.&lt;br /&gt;&lt;/blockquote&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;strong&gt;  இந்த இருவரின் கூற்றிலும் உள்ள உண்மைகள் என்ன?&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:100%;"&gt;&lt;br /&gt;&lt;strong&gt;  1.  இட ஒதுக்கீடு அவசியம்.  &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;  2.  பாதிக்கப்படுவது கிராமப்புற மாணவர்கள்.  &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;  3.  தற்பொழுதுள்ள முறையில் ஓட்டைகள் உள்ளன  &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;  4.  இந்த ஒதுக்கீட்டால் பயன் பெறும் உண்மையானவர்கள் குறைவு.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;  மேலும் திரு  சொ. சங்கரபாண்டி கூறுகையில் ஒரு மாற்றுத்திட்டத்தை ஆளும் வர்க்கம் முன் வைக்க வேண்டுமென கூறுகிறார்.  ஆனால் இந்த ஆளும் வர்க்கம் சாதியை முன் நிறுத்திதானே ஆட்சிக்கே வருகிறது.  அதனால் அவர்கள் மாற்று திட்டத்தை முன் வைக்கப்போவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;  &lt;strong&gt;ஆனால் இதற்கொரு நல்ல மாற்று உண்டு.  இந்த இட ஒதுக்கீட்டை சாதிமுறையில் கொள்ளாமல் ஏன் கிராமப்புறம் மற்றும் நகர்புறத்தின் அடிப்படையில் கொள்ளக்கூடாது?&lt;/strong&gt;  திரு குழலி கூறும் பொழுதும் 90% நகர் புறத்தார் எடுக்கிறார்கள் ஆனால் கிராமப்புறத்தினர் 70% எடுத்தால் அதை ஒப்பிடுதல் கூடாது என்றுதானே கூறியுள்ளார்?&lt;br /&gt;&lt;br /&gt;  கிராமப்புற மற்றும் நகர்புற மாணவர்களின் சதவீதத்தை கணக்கெடுத்து அதற்கேற்றவாரு இந்த இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதில் தற்பொழுதுள்ள திட்டத்தைவிட வேலை மற்றும் நடைமுறையில் அமுல் படுத்தும் போது சிக்கலும் குறைவுதான்.  இதன் பயண் உரியவர்களை முன்னைய திட்டத்தைவிட அதிகமாக சென்றடையும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;  இத்திட்டத்தின் பயண்கள்:    &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;  1.  கிராமப்புறத்தினர் பயண்பெறுவர்.  &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;  2.  சாதியை படிப்பில், வேலையில் புகுத்திய தீயசெயலை அகற்றலாம்.  &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;  3.  பயண்பெறும் உண்மையானவர்கள் அதிகமாவர்.&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9439067-112001870861074730?l=halwacity.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://halwacity.blogspot.com/feeds/112001870861074730/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9439067&amp;postID=112001870861074730' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9439067/posts/default/112001870861074730'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9439067/posts/default/112001870861074730'/><link rel='alternate' type='text/html' href='http://halwacity.blogspot.com/2005/06/blog-post_112001870861074730.html' title='இட ஒதுக்கீடு தேவையா?'/><author><name>அல்வாசிட்டி.சம்மி</name><uri>http://www.blogger.com/profile/03865663467873203055</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9439067.post-112001536933564243</id><published>2005-06-29T11:14:00.000+08:00</published><updated>2005-07-02T11:04:05.500+08:00</updated><title type='text'>என்னுடைய ஐடெண்ட்டி திருடப்பட்டது விசயமாக</title><content type='html'>போலி டோண்டுவாக, போலி திருமலையாக பல இடங்களில் டகால்ட்டி வேலை செய்து கொண்டிருக்கும் நாய் பிறவி &amp; பெயர் இல்லாத பிச்சை என் பெயரை வைத்தும் இன்று ஒரு காரியம் செய்தார். என்னுடைய இட்லி பதிவில் திருமலை என்பவர் பெயரில் அவர் சாதீ வெறி இருப்பவர் போல தோற்றத்தை உருவாக்கிவிட்டு போனார். நான் தொழில் நுட்பம் தெரியாத கபோதி என்ற நினைப்பு அந்த போலிக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;புத்தகம் படித்து விட்டு டகால்ட்டி வேலையை காண்பிக்கும் அவருக்கே இந்த ஏத்தம் என்றால் மென்பொருளிலே ஊறிப் போய் இந்த web security -களைப் பற்றி எத்தனை செமினார்கள், பயிற்சி பட்டறைகள் நடத்தியிருக்கும் எனக்கு எவ்வளவு ஏத்தம் இருக்கும். Identity theft-ஐ நிரூபித்து ஸைபர் கிரைமில் தெரிவித்தால் அந்த போலியை நொங்கு எடுத்து விடுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னுடைய மின்னஞ்சல் முகவரி திருடப்பட்டு திருமலை அவர்களுக்கு நான் எழுதியது போல மின்னஞ்சல் போனது. நல்லவேளை அவர் என்னிடம் விளக்கம் கேட்டு இருந்தார். கீழே படத்தை க்ளிக்கி பெரிசாக்கி பாருங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;br /&gt;&lt;a href="http://img3.picsplace.to/img3/90/fake.jpg"&gt;&lt;img alt="Image hosted by PicsPlace.to" src="http://img3.picsplace.to/img3/90/thumbs/fake.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அது என்னுடைய பெயரில் திருமலை என்பவருக்கு அனுப்பப்பட்ட ஒரு போலி மின்னஞ்சல். அந்த மின்னஞ்சலுக்கு கீழேயே &lt;a href="http://www.indiasec.com/"&gt;http://www.indiasec.com/&lt;/a&gt; இந்த முகவரி இருக்கிறது. அந்த முகவரியினூடே சென்று பார்த்தால் &lt;a href="http://www.indiasec.com/fakemail/sendfake.html"&gt;http://www.indiasec.com/fakemail/sendfake.html&lt;/a&gt; இது வரும். இதிலிருந்து யாருக்கும் யார் பெயரிலும் போலியாக மின்னஞ்சல் அனுப்பலாம். இதே முறையில் என் பெயரில் திருமலைக்கு நான் அவரைத் திட்டியதாக அனுப்பியிருந்தார் குறி இல்லாத கபோதி.&lt;br /&gt;&lt;br /&gt;என் பெயரை கெடுக்க நினைக்கும் அந்த போலிக்கு கடைசியாக ஒரு எச்சரிக்கை "என் பெயரை வைத்து விளையாடுவாயா விளையாடு. எப்படி நீ வந்தாலும் என்னால் இனம் காண முடியும். நான் எதற்கும் சளைக்கிறவனில்லை".&lt;br /&gt;&lt;br /&gt;லாலலலா...லாலலலா..லாலலலா....&lt;br /&gt;&lt;br /&gt;டியர் ரீடர்ஸ், உங்களுக்கு என் பெயரில் மின்னஞ்சல் மோசமாக வந்திருந்தால் என்னை உடனே njvijay at yahoo dot com-ல் தொடர்புக் கொள்க (போலியாக அல்ல).&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9439067-112001536933564243?l=halwacity.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://halwacity.blogspot.com/feeds/112001536933564243/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9439067&amp;postID=112001536933564243' title='53 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9439067/posts/default/112001536933564243'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9439067/posts/default/112001536933564243'/><link rel='alternate' type='text/html' href='http://halwacity.blogspot.com/2005/06/blog-post_29.html' title='என்னுடைய ஐடெண்ட்டி திருடப்பட்டது விசயமாக'/><author><name>Vijayakumar</name><uri>http://www.blogger.com/profile/17890411599254728203</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>53</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9439067.post-111989365703238383</id><published>2005-06-28T01:27:00.000+08:00</published><updated>2005-06-28T01:34:17.130+08:00</updated><title type='text'>குட்டி குட்டி வெண்ணிலவு</title><content type='html'>&lt;div align="left"&gt;நான் காதலித்துக் கொண்டிருந்த போது மழையாக கொட்டிய கவிதைகள் பிறகு ஏனோ வறண்டுப் போய்விட்டது. சில நேரங்களில் சில பல சந்தோசம் தரும் விசயங்கள் என்னை கவிதைப் பாட தூண்டும். ஒரு குட்டி வெண்ணிலவும் என்னை கவிதைப் பாட வைத்தது.&lt;br /&gt;&lt;center&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;em&gt;"நீராவியால் வேர்த்துக் கொட்டும்&lt;br /&gt;என் குட்டி குட்டி வெண்ணிலவே&lt;br /&gt;உன்னை கன் பவுடரில் (Gun Powder)&lt;br /&gt;பிரட்டி இருட்டு பிரங்கியில்&lt;br /&gt;தள்ளியது யாரோ?"&lt;/em&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/center&gt;&lt;br /&gt;அவள் மல்லிகைப்பூ மாதிரி என்பார்கள். மல்லிகைப்பூ அவள் அளவுக்கு மென்மையா எனத் தெரியவில்லை. வேண்டுமானால் க்ளீனிங் ஸ்பாஞ் எவ்வளவு மெத்து மெத்து என்றிருக்குமோ அவ்வளவு மெத்து மெத்தின்றிருப்பாள். க்ளீனிங் ஸ்பாஞ்சில் கைவைத்தால் எப்படி மென்மையாய் கைவிரல் உள்ளுக்குள் அமுங்கி அடங்குமோ அதே மென்மை தான் அவளை தொடும் போதும். அவள் ஸ்டீமிங் (steaming) எடுத்துவிட்டு வெளியே வரும்போது வானத்து வெள்ளி நிலவும் தோற்று விடும் போங்கள். ருசிக்க ருசிக்க திகட்டாதவள்.&lt;br /&gt;&lt;br /&gt;மேல் சொன்ன கவிதையும், அந்த வர்ணிப்பும் என் வீட்டில் தயாரிக்கப்படும் இட்லியை பார்த்ததும் தானாக வெளியில் வந்து விழும். கவிதை என்று நான் நினைத்துக் கொண்ட மேல் வரிகளில் வெண்ணிலவு இட்லியையும், Gun powder என்பது தோசைப்பொடியையும், இருட்டு பிரங்கி வாயையும் குறிக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;a href="http://www.digipuppet.com/streetkids02/Images02/food23.jpg"&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://www.digipuppet.com/streetkids02/Images02/food23.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இட்லி. ஏறக்குறைய 30 வருடமாக சதா வாயில் கொட்டிக் கொண்டிருந்தாலும் சலிக்காத ஒரே பதார்த்தம் இட்லி. இட்லி தயாரிப்பதென்பதே ஒரு சுகனுபவம். என் சிறுவயதில் என் தாயார் இட்லிக்கு மாவு தயாரிக்கும் போது தொலி பருப்பை மணிக்கனக்காக ஊரப்போட்டு பிறகு நன்றாக பிசைந்து மேலுள்ள தொலியையெல்லாம் நீக்கிய பிறகு அரை அரையாக பிளக்கப்பட்ட உளுந்தம் பருப்பு மணி மணியாக வெள்ளையாய் சிரிக்கும். தாயார் அதை கழுவிக் கொண்டிருக்கும் போதே அதை பார்க்கும் சாக்கில் ஊறப்போட்ட அரிசியை வாய் கையுடன் சண்டைப்போட வாய் கோபித்துக் கொண்டு அனிச்சையாக வாயிலிட்ட அரிசியை கிரைண்ட் பண்ணிக் கொண்டிருக்கும். ஒற்றைக்கண்ணால் பார்த்துக் கொண்டே "எலே அரிசி திங்கதலே. அப்புறம் ஒன் கல்யாணத்தப்பம் மழை பெய்யும்" என்பார். என் கல்யாணத்தப்பம் மழை பெய்தால் என்ன? குடை பிடிச்சிட்டு போவம்ல? என்று நான் நினைத்திருக்கும் வேளையில் என் சித்தியின் கல்யாணத்தின் போது பெய்த மழையும் கோவிலுக்கு பொண்ணு மாப்பிள்ளை சென்றிருந்த போது வேட்டியையும் சேலையையும் தூக்கிக் கொண்டு வழுக்கி விழாத குறையாக மழையில் ஓடி வந்ததை நினைத்து சிரிப்பு சிரிப்பாக வரும்.&lt;br /&gt;&lt;br /&gt;உளுந்தம் பருப்பை கழுவிவிட்டு இட்லி அரிசியை அவர் கழுவ ஆரம்பிப்பார். அப்படி இப்படி போக்கு காட்டிவிட்டு உளுந்தம் பருப்பும் வாயில் அரைப்பட்டுக் கொண்டிருக்கும். "எலே பருப்பை திங்காதலே. காது செவ்டா போயிரும்" என்பார். பிறிதொரு நாளில் ஆசன வாய் துவாரத்தின் உள்ளிருந்து நமட்டு நமட்டு என்று ஏதோ பிராண்டி எடுக்க டவுசருக்கு வெளியே, வைச்ச கையை எடுக்காமல் ஆசனவாயில் கையை வைத்து வெளியிலிருந்து பிராண்டா, "நீயா? நானா?" என்ற போட்டிக்கிடையில் சுகமான சொறிதல் நிகழ, இந்த வினோத நிகழ்ச்சியை கண்டுகளித்து "பச்சையா அரிசியை சாப்பிடாதே. வயித்துல பூச்சி தட்டுமுன்னு சொன்ன கேட்டியா?" என்று கன்னத்தை கிள்ளி எடுப்பார் என் அம்மா. விடுவிடுவென்று டாக்டர் வீட்டுக்கு சென்றால் எதோ கொக்கிப் புழு என்பார், பாராசைட்ஸ் என்பார், கசப்பாக மருந்து கொடுப்பார். மறுநாள் கழிப்பறை கோப்பையில் முக்கி முக்கி, மருந்து குடிச்சாதனாலே பூச்சி செத்துச்சா சாகலையான்னு ஒரு போராட்டாமே நடக்கும் என்பது தனி ட்ராக்.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தனை கஷ்டங்களுக்கு பிறகு வெள்ளேந்தியாக இட்லி. ஆவி பறக்க மெத்து மெத்தென்று முதல் தவணையில் ஐந்தாறு இட்லி சாப்பாட்டு தட்டில் இருக்கும். பக்கத்திலேயே நல்லெண்ணெயில் குழைத்த தோசைப்பொடி பாகாக நீ முந்தியா இல்லை தோசைப்பொடி வண்டல் முந்தியா என்று போட்டி போட்டுக் கொண்டிருக்கும். அனிச்சையாக வாயில் ஜொள் நீர் ஊற "முதல்ல பொடி வச்சி சாப்பிடு கத்திரிக்காய் பச்சடி ரெடியாகிரும்" என உள்ளிருந்து குரல் வர, முதல் சுற்று ஆரம்பம் ஆகும்.&lt;br /&gt;&lt;br /&gt;முத்தலில்லாமல் இளசாக கத்திரிக்காய் நெடுக்கு வாக்கில் வெட்டி, கத்திரிக்காயுடன் பெரிய வெங்காயம், சிவப்பு மிளகாய் போன்றவற்றை கொதிக்க விட்டு, காய் வெந்தவுடன் உப்பு போட்டு அப்படியே கொஞ்ச நேரம் ஊறவிடுவார்கள். பிறகு தண்ணீரை வடித்து தனியாக வைத்துக் கொள்வார்கள். அப்போதெல்லாம் மிக்ஸி இல்லாத காலத்தில் அதெற்கென்றே தயாரிக்கப்பட்ட மத்தில் காலிடுக்கில் சட்டியை வைத்து வெந்துபோன கத்திரிக்காயையும், வெங்காயத்தையும், மிளகாயையும் அரைகுறையாக மசித்து, கட்டி தட்டாமல் கொஞ்சம் கூழ் பண்ணி, இதை கொதிக்க வைத்த வடிநீரை தேவையான பதத்துக்கு சேர்க்க, கத்திரிக்காய் பச்சடி ரெடி. பினிஸிங் டச் கொடுக்க, வானலியில் தழைய தழைய எண்ணை விட்டு கொதி வந்தவுடன் கடுகைப் போட்டால் "டப்பு டிப்பென்று" வெடித்து அடங்கும் தருவாயில் பொடி உளுந்தம் பருப்பையும், கறிவேப்பிலையையும் போட "சட சட" என்ற சத்தத்தோடு அடங்க, "சொய்ங்...." என்ற சத்தத்துடன் கத்திரிக்காய் பச்சடியில் ஊற்ற தாளிக்கும் மணமும் வாயில் ஊறும் எச்சிலை அதிகப்படுத்தும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"நெய் இருக்கு. தோசைப்பொடியில் ஊத்திக்கோ" என்று நேற்று காய்ச்சிய நெய் பதமான சூட்டுடன் இந்த பச்சடியும் நான் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் இடத்தை அடையும். காணி நிலமும், நடுவில் ஒரு கிணறும், ஓங்கி வளர்ந்த தென்னை மரமும் பாரதிக்கு. பஞ்சு பஞ்சென்ற இட்லியும், நெய் மணக்கும் தோசைப்பொடியும், சட்டி நிறைய கத்திரிக்காய் பச்சடியும்,நடுக்கென்று கடிபடும் கடுகும், மொறுமொறுவென மனத்துடன் பல்லில் உடையும் தாளித்த உளுந்தம் பருப்பும் எனக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;முதல் சுற்று ஆரம்பிக்கும் தருவாயில், "டொரக் டொரக்"கென்று மாவு சட்டியை பிராண்டும் ஒலியில், ஆடை கொண்ட இட்லி தட்டு குழிகளில் மாவு ரசமாக பாயும். கம்பியூட்டர் இல்லாத காலத்தில் கால்குலேட்டர் மாதிரி குக்கர் இல்லாத காலத்தில் இட்லி அண்டா. இடை இடையே இட்லி வேகும் போது இட்லி அண்டாவின் மூடி எடுத்து தண்ணீரில் நன்றாக கையை முக்கிக் கொண்டு "வெந்திருக்கிறதா?" என்று ஆள் காட்டி விரலை வெண்ணிலவின் முகத்தில் பாய்ச்சுவார்கள். விரல் பாய்ச்சிய இடத்தில் குழி பாய்ந்து விடும். இருக்கட்டுமே.அந்த இட்லி என்னிடம் வரும் போது குழி பாய்ந்த இடத்தில் கத்திரிக்காய் பச்சடி பாய்ந்து விடும். வெந்த இட்லி தட்டு அண்டாவிலிருந்து இறக்கப்பட்டு சள்ளென்று இன்னொரு தட்டில் கவிழ்க்க இட்லி தட்டும் ஆடை அவிழ்த்து அம்மணமாக நிற்கும். "சளப் சளப்"பென்று இட்லி துணியின் பின் நீர் தெளிக்கப்பட்டு மெதுவாக மெதுவாக இட்லி துணியில் ஒரு துளி இட்லி கூட ஒட்டி விடாமல் பூப்போல பூப்போல விளக்கி விளக்கி மெதுவாக இட்லியை டாபாய்த்துக் கொண்டே இட்லி மேல் ஒட்டியிருந்த ஆடையையும் உரித்து அதையும் அம்மணமாக்கி பார்த்து விடுவார்கள். அம்மணமாக்கிப் பார்ப்பதில் எல்லோருக்கும் தான் என்ன இன்பம்?&lt;br /&gt;&lt;br /&gt;(அடுத்த பகுதி அசைவ பிரியர்களுக்கு மட்டும். சைவர்கள் அப்பீட்டு ப்ளீஸ்)&lt;br /&gt;&lt;br /&gt;பச்சடி பாலாறக இட்லியில் பாய முதல் ரவுண்டு இரண்டாம் ரவுண்டென சுடச் சுட நின்று நிதானமாக சதம் அடித்து தான் ஒய்வது வழக்கம். தீபாவளி வந்து விட்டாலோ இட்லிக்கு தனி மவுசு. அவிச்சுக் கொட்டி முடியாது. கறி வாங்கவிட்டால் அது என்ன தீபாவளி. நாங்கெல்லாம் கறி சாப்பிடுவதற்காக நரகாசுரனுக்கு சப்போர்ட். தீபாவளிக்கு கறி சமைப்பது என்பதில் பல்வேறு கருத்துக்கள் குடும்பத்தில் நிலவும். புனித பண்டிகைக்கு எதுக்கு மாமிசம்?. செத்தது அரக்கண்டீ. அவன் மனசு குளிர்றதுக்காகவாவது கறி எடுத்து தான் ஆகனும். எப்படியோ தீபாவளிக்கு மாமிச கறிக்கு அமோக வாக்குகள் பெற்று "சிக்கு புக்கு சிக்கன் செண்டரை" முற்றுகை இடுவோம். நாம தான் அப்படீன்ன நமக்கு முன்னால 40 பேர் தீபாவளிக்கு சிக்கன் வாங்க நிப்பானுங்க. தீபாவளிக்கு பட்சணங்களுடன் கோழி குழம்பும், இட்லியும் தூள் பறக்கும். ஒரு புரொடக்ஷன் டீம் இட்லியை அவிச்சிக் கொட்ட, users டீம் இட்லியை ஒரு கைப்பார்த்துக் கொண்டிருக்க அதுக்கு பேரு தான் தீபாவளி. பட்டாசு, புதுதுணி எல்லாம் அதுக்கு அப்புறம் தான். புதுமணப்பெண்ணை கண்ட புதுமாப்பிள்ளை போல தீபாவளி இட்லிக்கு தனி கிக்கு. ஒரு மணிக்கொருதடவை இட்லி அண்டா அண்டாவாக அவிந்துக் கொண்டிருக்கும். வயிற்று அண்டாவில் இட்லி உள்ளே போய் கொண்டிதானிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இட்லிக்கு இன்னொரு ஜோடி ஆட்டுக்குடல் குழம்பு. இந்த ஆட்டுக்குடலை சுத்தம் செய்வது தான் பெரிய வேலை. கசாப்புக்கடையில் ஆட்டுக்குடலை கொடுங்கண்ணே என்று கேட்டால் ரூபாய் வாரியாக ஆட்டுகுடலை சைஸ்வாரியாக வைத்திருப்பார். பை போல இருக்கும் குடலினுள்ளே பாம்பு போல சாரை சாரையாக குடல் ட்யூப்புகள். ஒவ்வொரு ட்யூப்பிலும் அடுத்த பிராசசஸில் ஆட்டுப் புழுக்கையாக மாறலாமென ஜீரணமான ஆட்டு உணவு பித்த நீருடன் கலந்து குழம்பியாக நிரம்பியிருக்கும். ஒவ்வொரு ட்யூப்பையும் பீ இல்லாமல் நன்றாக வழித்து வழித்து கழுவி, நல்ல மஞ்சள் போட்டு கலக்கி அனாட்டாமி படித்துக் கொண்டே நமக்கு திருப்தி வரும் வரை கழுவோ கழுவென்று கழுவினால் குழம்புக்கு ஆட்டுக்குடல் ரெடி. ஆட்டுக்குடலுக்கென்ற என்ன குணமோ தெரியவில்லை. எவ்வளவு மோசமாக குழம்பு வைத்தாலும் அபார சுவையுடன் நிகழ்ந்துப் போவது தான். ஆட்டுக்குடல் குழம்புடன் இட்லியை தொட்டுச் சாப்பிடக்கூடாது. நச நசவென்று இட்லி பிரித்துபோட்டு பக்கத்தில் சட்டி நிறைய ஆட்டுக்குடல் சிறு சிறு துண்டங்களாக மிதக்க, குழம்பை இட்லியில் பொது பொதுவென ஊற்றி சோறு பிசைவது போல நல்ல பிசைந்து கவளம் கவளமாக தின்றால் தேவாமிர்தம் தோத்தது போங்க. ஆகா!!&lt;br /&gt;&lt;br /&gt;கல்லூரி முடித்துவிட்டு வேலையில்லாமல் சென்னையில் திரிந்த போது, வீட்டில் காசு வாங்கக் கூட கூனி குறுகி கையில் இருக்கும் சொச்ச பைசாவை ஒப்பேத்த கோடம்பாக்கம் கையேந்திபவனில் இட்லி சாப்பிடும் அனுபவமே தனி. அரைகுறையாக கழுவிய அலுமினிய தட்டு. சுட சுட இட்லி. "சேர்வை" என பெயர் வைத்த சால்னாவை தட்டு நிறைய ஊற்றி பிசைந்து சாப்பிடும் போது ஆங்காங்கே மாமிசம் தட்டுப்படும். பெருநேரங்களில் அது ஆட்டுக்குடலாக தான் இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்சம் வசதியான பிறகு திருவல்லிக்கேணி "ரத்னா காபே" இட்லி அடிக்கடி அருள் புரிந்தது. ரத்னா காபேயின் பலமே அங்கு ஊற்றும் சாம்பார் தான். இரண்டு இட்லி கேட்டால் இரண்டு அண்டா சாம்பாருடன் சர்வர் வருவார். கையில் ஒரு MUG-கில் எப்போதுமே சாம்பாருடன் அலைவதை பார்த்திருக்கிறேன். சாம்பார் சாப்பிட்டு இட்லி ஊற்றிக் கொள்ள வரும் கிழடுகள் இரண்டு இட்லிக்கு சென்னை தண்ணீர் லாரியில் தான் சாம்பார் கொண்டு வந்து ஊற்ற வேண்டும். அண்டா நெறைய சாம்பார் ஊத்தினாலும் "என்ன கொறைய கொறைய சாம்பார் ஊத்துறே" என்று இன்னொடு கிழடு கோபித்துக் கொள்வதைப் பார்த்துக் கொண்டே அங்கு சாப்பிடுவது இனிமை தான். [இப்போ முருகன் இட்லி சென்னை வந்திருக்குன்னு சொன்னாங்க. அங்கே சாப்பிடுறதுக்கு சான்ஸ் கிடைக்கலே]&lt;br /&gt;&lt;br /&gt;அதுபோக சென்னை டிரஸ்ட்புரத்தில் கோடம்பாக்கம் ஹைரோட்டின் சிக்னல் பக்கத்தில் உள்ள சந்திரபவன் இட்லி எனக்கு பிடிக்கும் என்பது கொசுறு செய்தி. சரவணபவன் மினி இட்லி, 14 இட்லியெல்லாம் பார்க்கும் போது நகர வாழ்க்கையின் ஜீவன் இழந்த, ஏமற்றப்பட்ட இட்லியின் வெர்ஷனாகத் தான் அது தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சிங்கப்பூரில் வாரயிறுதியானால் வீட்டு பக்கத்தில் இருக்கும் ஹாக்கரில் உள்ள தமிழர் கடையில் சாப்பிடுவது வழக்கம். சாப்பிடும் முன் என் கண்ணில் நீர் கோர்த்துக் கொள்ளும். எப்படி பூ பூவாக பார்த்த என் இட்லியை கிரிக்கெட் பந்து ரேஞ்சுக்கு இருந்தால் என் கண்ணில் நீர் வராமல் என்ன செய்யுமாம்?. இந்த கருங்கல் இட்லியை சாப்பிட நான் சீக்கிரமே வேறு வரவேண்டுமாம். 10 மணிக்கு மேல் போனால் இட்லி இல்லை என்பார். புரோட்டா சாப்பிடுங்க என்பார். காலங்கார்த்தாலேயே புரோட்டாவா? ஆண்டவா? இல்லையென்றால் தோசை சாப்பிடுங்க சார் என்பார். தமிழில் எனக்கு பிடிக்காத இன்னொரு வார்த்தை 'தோசை'. நொந்துக் கொண்டே வெறும் டீயை குடித்துக் விட்டு அப்பீட்டு ஆகிவிடுவது சகஜமாக நடக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நாள் அங்கு இட்லி வாங்கிக் கொண்டு சாப்பிட ஆரம்பிக்கும் போது தான் உரைத்தது, இட்லியின் நடுபாகம் ஐஸ்பெர்க்கை விட உறுதியாக இருந்தது. சுற்றியிருந்த இட்லியின் மென்மையான பகுதியை சாப்பிட்டுவிட்டு அந்த 5 இட்லியின் நடுபாகத்தையும் அப்படியே தட்டில் விட்டு விட்டு போய்விட்டேன். மறுநாள் மிக அக்கரையாக அந்த கடைக்காரன் "என்ன சார்! நேத்து இட்லியை சாப்பிடவே இல்லீயே" என்றார். நான் "அதெல்லாம் ஒன்னுமில்லையே. அது சரி செங்கள் சூளையை சிங்கப்பூர்ல எப்போ ஆரம்பிச்சீங்க" என்றேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9439067-111989365703238383?l=halwacity.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://halwacity.blogspot.com/feeds/111989365703238383/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9439067&amp;postID=111989365703238383' title='24 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9439067/posts/default/111989365703238383'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9439067/posts/default/111989365703238383'/><link rel='alternate' type='text/html' href='http://halwacity.blogspot.com/2005/06/blog-post_28.html' title='குட்டி குட்டி வெண்ணிலவு'/><author><name>Vijayakumar</name><uri>http://www.blogger.com/profile/17890411599254728203</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>24</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9439067.post-111960221922357476</id><published>2005-06-24T16:08:00.000+08:00</published><updated>2005-06-24T16:36:59.443+08:00</updated><title type='text'>சத்தியராஜின் இங்கிலீஷ்காரன் அலும்பு</title><content type='html'>யப்பா! இந்த சத்தியராஜோட அலும்பு தாங்கமுடியல சாமி. சத்தியராஜின் படங்களில் இந்த மாதிரி நையாண்டியை வசமாக பிடித்துக் கொண்டார். இன்னும் நையாண்டிகளை சத்தியராஜ் எஃபக்டிவாக போட்டுத்தாக்கினால் சத்தியமாக அவர் மகன் சிபி தலையெடுக்க முடியாது. கீழே கொடுக்கப்பட்ட படங்களை பார்த்து பார்த்து சிரித்தேன். ரசித்தேன். யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம். லக்க லக்க லக்க லக்க லக்க&lt;br /&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;br /&gt;&lt;img src="http://www.dinamani.com/Images/GALLERY/STILLSFROMENGLISHKAARAN/8.JPG" /&gt;&lt;br /&gt;லக்க லக்க லக்க லக்க லக்க&lt;br /&gt;&lt;img src="http://www.dinamani.com/Images/GALLERY/STILLSFROMENGLISHKAARAN/7.JPG" /&gt;&lt;br /&gt;லக்க லக்க லக்க லக்க லக்க&lt;br /&gt;&lt;img src="http://www.dinamani.com/Images/GALLERY/STILLSFROMENGLISHKAARAN/5.JPG" /&gt;&lt;br /&gt;லக்க லக்க லக்க லக்க லக்க&lt;br /&gt;&lt;img src="http://www.dinamani.com/Images/GALLERY/STILLSFROMENGLISHKAARAN/10.JPG" /&gt;&lt;br /&gt;லக்க லக்க லக்க லக்க லக்க&lt;br /&gt;&lt;img src="http://www.dinamani.com/Images/GALLERY/STILLSFROMENGLISHKAARAN/9.JPG" /&gt;&lt;br /&gt;லக்க லக்க லக்க லக்க லக்க&lt;br /&gt;&lt;img src="http://www.dinamani.com/Images/GALLERY/STILLSFROMENGLISHKAARAN/1.JPG" /&gt;&lt;br /&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;br /&gt;படங்கள் உபயம்: &lt;a href="http://www.dinamani.com"&gt;தினமனி &lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9439067-111960221922357476?l=halwacity.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://halwacity.blogspot.com/feeds/111960221922357476/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9439067&amp;postID=111960221922357476' title='18 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9439067/posts/default/111960221922357476'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9439067/posts/default/111960221922357476'/><link rel='alternate' type='text/html' href='http://halwacity.blogspot.com/2005/06/blog-post_24.html' title='சத்தியராஜின் இங்கிலீஷ்காரன் அலும்பு'/><author><name>Vijayakumar</name><uri>http://www.blogger.com/profile/17890411599254728203</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>18</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9439067.post-111937585800970016</id><published>2005-06-22T01:44:00.000+08:00</published><updated>2005-06-22T01:57:35.743+08:00</updated><title type='text'>நிலாச்சோறு</title><content type='html'>ஏற்கனவே நடுநிசி ஆகி கடிகார முட்கள் மணி ஒன்றைக் கடந்து இரண்டைத் தொடவிருக்கிறது. தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்துப் பார்க்கிறேன். கண்கள் ஓய்வுக் கொள்ளவில்லை. பெற்ற குழந்தையை பார்த்துவிட்டு சிங்கப்பூருக்கு திரும்பிய பிறகு கொஞ்ச நாளாகவே இரவில் படுத்தால் சரியாக தூக்கம் வருவதில்லை. அன்று அழுதுக் கொண்டிருந்த குழந்தையைப் பார்த்துவிட்டு திரும்பியவன் இன்று காரணமில்லாமல் குழந்தை எதைக் கண்டாலும் வினோதித்து சிரிக்கிறான் எனத் தொலைப்பேசியில் சொல்லிக் கேட்கும் போது சந்தோஷிப்பதை விட தேவையில்லாமல் என் மேல் எனக்கே வெறுப்பு வருகிறது. "சம்பாதிக்க வேண்டிய வயசுல சம்பாதிக்கனும்னுடா" என்று என் தாத்தாவின் குரல் காதில் ஒலிக்க பணம் என்பதை பார்க்க வந்துவிட்டு என் பையனிடம் காணக்கிடைக்காத காட்சிகளை நினைத்துக் கொண்டிருப்பது மடத்தனமோ என்று நினைக்கும் வேளையில் விசும்பலின் ஊடே "என் மீதுள்ள அன்பு உங்களுக்கு குறைந்து விட்டது?" என்று மனைவியின் குரல் கேட்கிறது. "நீர் ஒட்டாத தாமரை இலையாக வாழக் கற்றுக்கொள்" என்று பேதலித்த ஒரு குரல் எங்கிருந்தோ கேட்டாலும், "என்னிடம் அது சாத்தியமில்லை.வெளியே போ" என்று என் மனசாட்சி யாரையோ இன்னமும் சாடிக் கொண்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அயராத என் கண்ணில் ஜன்னல் வழியாக ஓரளவு வளர்ந்த நிலா கான்கிரீட் கட்டிடத்துக்கு பின்னே தேய்த்துக் கொண்டுப் போகும் மேகம் வழியாக தெரிகிறது. தலைமாட்டில் சுற்றும் அந்த காத்தாடி நேற்று வரை என்னை குத்தூசியாக குத்திய அதன் காற்று இன்று என்னைத் தென்றலாக தழுவுகிறது. ஆள் அரவமற்ற மொட்டை மாடியில் கொடைக்கானல் மலைத் தொடரை ரசித்துக் கொண்டே கால் கைகளை அகட்டிக் கொண்டு என் தாத்தா வீட்டு மொட்டைமாடியில் சட்டையில்லாமல் படுத்துக்கிடக்கிறேன். யாரையோ தொட தவழ்ந்து சென்ற தென்றலின் காலில் நானும் மிதிப்படுகிறேன். மனதால் நைந்துப் போன என்னை தென்றல் சொஸ்தப்படுத்துகிறாள். கொடைக்கானல் மலைத் தொடர் தொட்டு என் தாத்தா வீட்டுக்கு அண்மைவரை படர்ந்திருந்த தென்னைகளுக்கு பின் முழு நிலவு காய்ந்துக் கொண்டிருக்கிறது. தென்னைகளில் தொங்கும் தூக்கணாங்குருவிக் கூட்டிலிருந்து ஒரே சலம்பல் சத்தம். சுவர்க்கோழிகள் விடாமல் க்ரீச் க்ரீச் க்ரீச் க்ரீச் ரீங்காரம் இன்னும் கேட்டுக் கொண்டுதானிருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;விரிந்த வானமும், தூவிக்கிடக்கும் நட்சத்திரங்களும்,நிலவின் வெளிச்சத்தில் நிழலாகத் தெரியும் தென்னையில் பச்சை மட்டைகளின் உரசல் ஒலியும்,பக்கத்து வீட்டு தாத்தா இருமலும்,எங்கோ ஒரு கோவிலில் நடக்கும் கொடைவிழாவில் நாட்டுப்புற பாடல் படிக்கும் கிழவியின் குரலும் என் தென்றல் பெண்ணோடு சேர்ந்தே வருகிறார்கள்.மற்றுமொரு முறை தென்றல் பெண் போகிறவழியில் தெரியாமல் என்னை விடாமல் சிறிது நேரம் தழுவிவிட்டாள். என் காதில் செல்லமான ஒலிக்கலவைகளை சிணுங்கவிட்டாள். இதை எதிர்ப்பார்க்காத என் உடம்பு ஒருமுறை சில்லிட்டு சிலிர்க்கிறது. சென்றவள் பக்கத்து வயலின் நெற்பயிரின் மணத்தையும் என் நாசிக்குள் ஊடுருவ செய்கிறாள். இன்னமும் என்னை அறியமால் நான் கிடக்கிறேன். இதன் பெயர் எனக்குத் தெரியவில்லை. கனவா? ஏகாந்தமா? பிரம்மையா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;img alt="Image hosted by PicsPlace.to" src="http://img3.picsplace.to/img3/46/Moon-Set_red.jpg" /&gt;&lt;/center&gt;&lt;br /&gt;"நீங்கள் நினைத்திருந்தால் எப்போதோ வந்திருக்கலாம். உங்கள் குழந்தையை பார்க்க எப்போது வருகிறீர்கள்?" மற்றுமொரு முறை என் மனைவியின் குரல் கேட்க, சட்டென்ற விழிப்பு நிலையில் ஜன்னல் வழித் தெரிகிறது நிலவு.எங்கிருந்தோ பிரகாசிக்கும் நிலவு சுவாசிக்க முடியாமல் இக்காலம் வரை காற்றில்லாமல் மூச்சித் திணறிக் கொண்டுதானிருக்கிறது. பாவமாக இன்னும் வளராமல் இருக்கும் அந்த நிலவைப் பார்க்கிறேன். அந்த நிலவும் கூடிய விரைவில் வளர்ந்துவிடும் என்ற நம்பிக்கையில் மீண்டும் நான் துயில முயற்சிக்கிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9439067-111937585800970016?l=halwacity.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://halwacity.blogspot.com/feeds/111937585800970016/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9439067&amp;postID=111937585800970016' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9439067/posts/default/111937585800970016'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9439067/posts/default/111937585800970016'/><link rel='alternate' type='text/html' href='http://halwacity.blogspot.com/2005/06/blog-post_22.html' title='நிலாச்சோறு'/><author><name>Vijayakumar</name><uri>http://www.blogger.com/profile/17890411599254728203</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9439067.post-111903343656653673</id><published>2005-06-18T02:31:00.000+08:00</published><updated>2005-06-18T02:37:16.596+08:00</updated><title type='text'>அந்நியன் - திரைவிமர்சனம்</title><content type='html'>அந்நியனின் விமர்சனத்துக்கு போகும் முன் சிறிது &lt;strong&gt;&lt;span style="color:#3366ff;"&gt;ஆலாபனை&lt;/span&gt;&lt;/strong&gt;. அந்நியன் கரூட புராணத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட புரூடா புராணம்.கரூட புராணமே ஒரு புரூட எனப்படும் போது அப்பட்டமான புரூடாக்களை எப்படி எடுத்துக் கொள்வது. அந்நியனின் தாமதத்துக்கு சந்திரமுகி ஒரு காரணமா? நிச்சயம் சந்திரமுகி தான் காரணம். பின்னே ரெண்டுமே ஒரே அடிப்படையில் எடுக்கப்பட்டால்? சந்திரமுகி ஸ்பிலிட் பெர்சனாலிட்டி டிஸ் ஆர்டர் என்றால் அந்நியன் மல்டிபிள் பெர்சனாலிட்டி டிஸ் ஆர்டர். ஆக மொத்தம் இரண்டு படத்தையும் பார்த்தவர்கள் மல்டிபிள் ஸ்பிலிட் பெர்சானாலிட்டியாகி முழு மெண்டலாகி வெளியே வருவது நிச்சயம். அந்நியன் இடைவேளை வரை பார்த்த எரிச்சலில் உட்கார்ந்திருந்த போது, ஆயுத எழுத்து பாடலை ஒலிபரப்பிக் கொண்டிருந்தார்கள். "இது என்ன படம்?" என நண்பர்கள் கேட்டதும் நான் டக்கென்று "பாய்ஸ்" என்றேன். அவர்கள் நம்பாமல் "ஹலோ பாய்ஸ் பாட்டு எங்களுக்கு தெரியாதா?" என்றதும் "சொன்ன கேட்டுக்கனும். எதுக்கெடுத்தாலும் ஆர்கியூவ்மெண்ட்" என்று ஓங்கிக் கத்திவிட்டேன். உண்மையில் இந்த மாதிரி படம் பார்த்து எனக்கு எத்தனை பெர்சானலிட்டி டிஸ் ஆர்டர் இருக்கிறது என தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;img alt="Image hosted by Photobucket.com" src="http://i22.photobucket.com/albums/b330/njvijay/pic17_red.jpg" /&gt;&lt;/center&gt;&lt;br /&gt;சரி இப்போது சாரீர சுத்தமாக &lt;strong&gt;&lt;span style="color:#3366ff;"&gt;கதை சுருக்கத்துக்கு&lt;/span&gt;&lt;/strong&gt; போவோம். திருவல்லிக்கேணியில் காலை எழுந்தவுடன் சந்தியாவதனம் பண்ணிவிட்டு பஜனைக்கு போகும் குடுமி வைத்த வக்கீல் இராமனுஜ அய்யங்கார் என்ற அம்பி. இவருக்கு நாட்டில் எதுவுமே சரியில்லை என்ற சதா கவலை. ரோட்டுல யாரும் டிராபிக்ஸ் ரூல்ஸ் ஃபாலோ பண்றதுல்லை, அடிப்பட்டவனை யாரும் ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டுப் போறதில்லை, வாங்குற கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ல குவாலிட்டி இல்ல இதை பத்தி சதா கவலை. தொப்புக்கடீரென்று வானத்திலிருந்து குதித்த மாதிரி படம் ஆரம்பித்தவிட்டது என்ற பிரஞ்ஞையில் கதாநாயகன்(அம்பி) நாட்டில் நடக்கும் அநியாங்களை அப்போது தான் பிறந்த குழந்தை மாதிரி வியந்து பதறி சதா கவலைப்படுகிறார். நாட்டில் யாருக்கும் பொறுப்பில்லை, யாருக்கும் மனிதாபிமானமில்லை என்று சதா கவலைப்படும் அய்யங்காருக்கு சதா 'சதா'வை(கதாநாயகி) பற்றிய நினைப்பு தான்.&lt;br /&gt;&lt;br /&gt;'ரூல்ஸ்'ராமானுஜத்துக்கு கம்ப்ளெயிண்டும் பெட்டிஷனும் எழுதிப்போட்டு அதில் இழைக்கப்படும் அநீதிகளால் ஓயாத மன உளைச்சல். 'அந்நியன் அவதரித்து விட்டான்' என்ற லெட்டரை 10 பேருக்கு அனுப்பினால் நினைத்தது நடக்குமென சொல்லி ஒரு போஸ்ட் கார்ட் வருகிறது. அதில் www.anniyan.com என்ற வலைத்தள முகவரியும் கிடைக்கிறது. சதா மன உளைச்சலால் உழலும் அய்யங்கார் ஒரு நாள் அந்த வலைத்தளத்துக்கு போய் பார்க்கிறார். அதில் தவறு செய்பவர்கள் யாவரும் அந்நியனால் முறையே தண்டிக்கப்படுவார்கள் என்று பயங்கர பயமுறுத்தும் க்ராபிக்ஸ்ஸில் காண்பிக்கிறார்கள். அடிப்பட்டவருக்கு அய்யங்காருடன் உதவ மறுத்த கார் ஓனர் ஒருவரின் பெயரை அந்த வலைத்தளத்தில் வண்டி முதல் கொண்ட விவரங்களுடன் வலைத்தளத்தில் உள்ளீடுகிறான். அன்று இரவே தலைவிரி கோலத்தில் தன்னை 'அந்நியன்' என்று சொல்லிக்கொண்டு கோடூர முகத்துடன் அம்பியின் உருவத்தையொத்த ஒருவனால் எருமைமாடுகளை விட்டே பணக்கார கார் ஓனரை கொத்து பரோட்டா போடப்பட்டு சமஸ்கிருதத்தில் ஒரு வார்த்தையை தமிழில் இரத்ததால் எழுதிவிட்டு போய் விடுகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியாக அம்பி இரயிலில் பயணம் செய்தால் அதுவரை அம்பி இரயிலேயே பயணம் செய்யாத மாதிரி பேன் சுத்தவில்லை, கொடுக்கும் சாப்பாடு சரியில்லை, டாய்லெட் சுத்தமாக இல்லை என சதா கம்ப்ளெயிண்ட் செய்துக் கொண்டே இருக்கிறார். கூடிய விரைவில் இரயிலுக்கு உணவு சப்ளை பண்ணும் ஏஜண்ட் அந்நியனால் எண்ணைக் கொப்பரையில் மசாலா தடவி பொறித்தெடுக்கப்படுகிறான். இதை துப்பறிபவர்கள் போலீஸ் டி.ஜி.பி பிரகாஷ்ராஜீம், விவேக்கும். அதில் விவேக் அம்பியின் இணை பிரியா நண்பர் வேறு. குவாலிட்டியான ப்ரேக் வயரை உற்பத்தி செய்யவில்லை என பேக்டரி முதலாளியை அட்டையை உடம்பு முழுக்க விட்டு இரத்தத்தை உறிஞ்சச் செய்து சாகடிக்கிறான் அந்நியன். துப்பறியும் சிங்கம் பிரகாஷ்ராஜ் அம்பியின் உதவியுடனே ஒருவன் கொல்லப்படும் போது எழுதியிருக்கும் சமஸ்கிருத தமிழ் வார்த்தைக்கு அர்த்தம் தேடுகிறார். அம்பி அவரின் சமஸ்கிருத அறிவால் அவையெல்லாம் தப்பு பண்றவாளை நரகத்தில் கொடுக்கப்படும் தண்டனைகளின் பெயர் எனக்கூறி கரூட புராணம் என்ற சமஸ்கிருத புத்தகத்திலிருந்து தண்டனை முறைகளை காண்பிக்கிறார். அந்நியன் அந்த கரூட புராணத்தில் சொல்லப்படும் தண்டனை முறைப்படியே(மாடு விட்டுக் கொல்வது,எண்ணையில் பொரித்தெடுப்பது...) தப்பு செய்கிறவர்களை கொல்கிறான் என கண்டுபிடிக்கிறார் துப்பறியும் சிங்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;img alt="Image hosted by Photobucket.com" src="http://i22.photobucket.com/albums/b330/njvijay/pic9_red.jpg" /&gt;&lt;/center&gt;&lt;br /&gt;இதற்கிடையில் சதாவின் மீதான காதலை அம்மாஞ்சியாக அசட்டுத்தனமாக ரூல்ஸ் பேசி காதலை வெளிப்படுத்தும் அம்பியை தனக்கு பிடிக்கவில்லை என வெறுத்து ஒதுக்குகிறாள். அவள் மார்டனை விரும்புகிறாள் என அம்பி அறிந்துக் கொண்டு ரெமோ எனும் மார்டன் பையனாக உருவெடுக்கிறார். இவர்கள் லவ்ஸ் ஒருபக்கம் இப்படியே போக நிலம் வாங்குவது விசயமாக 'சதா' அண்டர்வேல்யூ போட்டு நிலத்தை வாங்கவும், லஞ்சம் கொடுக்கவும் துணியும் போது அந்நியனான அம்பி அவள் மீது கொலை வெறிக் கொள்கிறான். இங்கு தான் நாயகி சதா அம்பியின் மல்டிப்பிள் பெர்சானாலிட்டியின் முழு அவதாரத்தையும் உணருகிறாள்.&lt;br /&gt;&lt;br /&gt;மனோதத்துவ டாக்டர் நாசரிடம் அம்பியும், சதாவும் ஆலோசனைக்கு போக நாசர் அம்பியிடம் இருக்கும் மல்டிப்பிள் பெர்சனாலிட்டியின் முடிச்சை அவிழ்க்க முயல்கிறார். இந்த இடத்தில் ப்ளாஷ் பேக். அம்பி 10 வயதாக இருக்கும் போது அரசாங்கத்தின் மெத்தனத்தால் அவனது தங்கையை மழையால் அறுந்து விழுந்த மின்சாரகம்பியில் பலிக் கொடுக்கிறார். அம்பியின் தந்தை எவ்வளவு போராடியும் அரசாங்க ஊழியர்களின் மெத்தனத்தை அவரால் நிரூபிக்க முடியாமல் தத்தளிக்கும் போது, அநியாயம் செய்கிறவனை கொல்ல வேண்டும் என்பது பசுமரத்தாணிப் போல சிறுவன் அம்பியின் மனதில் பதிய, பெரியவனானது அந்த மன அழுத்தத்தால் அநியாயம் அக்கிரமம், கருணையின்மை நிகழும் போது அதையெல்லாம் அழிக்கும் வல்லவனாக தன்னை உருவகப்படுத்திக் கொண்டு இன்னொரு பெர்சனாலிட்டியாக மாறுகிறான். இப்படியாக அம்பி-&gt;ரெமோ-&gt;அந்நியன் என்ற மூன்று பெர்சனாலிட்டிகளுக்கிடையில் படும் அவதியாக விக்ரம் மாறி நம்மை அவஸ்தைக்கு உள்ளாக்கியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கிடையில் நேரு அரங்கத்தில் அந்நியன் தோன்றப்போவதாக சொல்லி மக்களுக்கு ஓப்பன் இன்விடேஷன் கொடுத்து வரவழைத்து சிங்கப்பூரை உதாரணத்துக்கு காட்டுகிறார். 25 வருடத்தில் உயர்ந்த சிங்கப்பூரை பாருங்கள் என்கிறார். ஜப்பானை பாருங்கள் என்கிறார். தைவானை பாருங்கள் என்கிறார். மொத்தத்தில் கிழக்காசிய நாடுகளைப் பாருங்கள் என்று சொல்லி அந்த நாடுகளைப் பற்றிய படம் போட்டு மக்களுக்கு காண்பிக்கிறார். இந்தியா எல்லா வளமும் இருந்தும் ஏன் உயரமுடியவில்லை என்று மக்களை நோக்கி கேட்கிறார். மக்கள் கேள்விகளுக்கு பொறுமையாக அந்நியன் கெட் அப்பில் இருக்கும் அம்பி பதில் சொல்கிறான். ஆனால் போலீஸ் அதுவரை தூங்கிக் கொண்டிருக்கிறது. அவர் கிளம்பும் நேரத்தில் சுற்றி வளைக்க நினைத்து கோட்டை விடுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியாக அம்பி-&gt;ரெமோ-&gt;அந்நியன் பெர்சானாலிட்டிகளால் நேரும் கொடுமைகளை கூறி, போலீஸ் அதற்கு என்ன செய்தது என கூறி, கோர்ட் அவரை வைத்தியம் பார்க்க அனுப்பி வைத்து எப்படி திரும்பி வருகிறார் என்பதை காண்பிக்கிறார்கள். கடைசியில் ஆங்கிலப்படங்களில் காண்பிக்கப்படுவது போல கதாநாயகன் முற்றிலும் இந்த மனச்சிதைவிலிருந்து குணமானாலும் ஒரு கொலை செய்து அந்நியன் இன்னும் இருக்கிறான் என்றுச் சொல்லி படத்தை முடிக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3366ff;"&gt;கொஞ்சம் அலசல்:&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மொத்தத்தில் விக்ரமை பாழடித்திருக்கிறார்கள். இந்த பலவேசம் கட்டுபவர்கள் சாபக்கேடோ என்னமோ போட்டோ ஸ்டில்களில் மட்டும் அவர்கள் கலக்கலாக இருக்கிறார்கள். ஆனால் படத்தில் அப்படி இருப்பதில்லை. பலப்பல கெட்-அப்களில் விக்ரம் ஜொலித்தாலும் எதுவும் மனதில் பசையாக ஓட்டவில்லை. ஸ்டில்களில் பார்த்த விக்ரமின் பல கெட்-அப்களும் பாடலில் மட்டும் தான் வரும் என்பதை ஏமாற்றவில்லை. பொதுவாக சங்கர் படங்களின் பாடல்களில் ஒரு பிரமாண்டமும் க்ராபிக்ஸ் குப்பைகளும் இருந்தாலும் சில பாடல்களின் காட்சி அமைப்பு நச்சென்று இருக்கும். இதில் எல்லா பாடல்களும் வழவழ கொழகொழ டைப்பாக இருக்கிறது. "ஓ சுகுமாரி" பாடலில் ரோஜாப்பூக்களை கண்ணுக்கெட்டிய தூரம் வரை க்ராபிக்ஸ் செய்து இயற்கை தன்மையை இழந்திருந்தது. சில ஷாட்கள் கண்ணுக்கு விருந்தளித்தாலும் பல ஷாட்கள் வெறுப்பைத்தான் தருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அது போல் புதுமையென அமெரிக்கா டைப் வீடுகளை காண்பித்து வாசலில் கோலமிடுவது,பாலத்திற்கு பல வண்ண கலர் பூசுவது,லாரிகளில் கார்டூன் செய்து விடுவது என சில காட்சிகள் பாடல்களில் கண்ணுக்கு விருந்தளிக்கின்றன. "அய்யாங்கர் வீட்டு நிலவே..." பாடல் சுத்த ஏமாற்றம் திருவையாறு சங்கீத கச்சேரியை பிடித்திருந்தார்கள். அது ஓகே. அதற்கு பிறகு வரும் டி.ராஜேந்தர் டைப் செட்டுகள் சகிக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;img alt="Image hosted by Photobucket.com" src="http://i22.photobucket.com/albums/b330/njvijay/pic7_red.jpg" /&gt;&lt;/center&gt;&lt;br /&gt;இன்னொரு ஏமாற்றம் "காதல் யானை வருகிறது ரெமோ" பாடல்.பேஷன் ஷோ என்ற பெயரில் விக்ரமின் முடியை அப்படி இப்படி செய்து முழுப்பாடலையும் ஏமாற்றியிருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;"கண்ணும் கண்ணும் நோக்கியா" பாடலின் விசுவல் ஒகே டைப். ஆனால் ஒரே இடத்தில் பாட்டு முழுவதையும் எடுத்து முடித்திருந்தார்கள். இடம் என்னமோ மலேசியா பெட்ரோனக்ஸ் டவர் மாதிரி எனக்கு தோன்றியது.&lt;br /&gt;&lt;br /&gt;விக்ரமின் நடிப்பைப் பற்றி சொல்வதற்கு அதிகம் ஒன்றுமில்லை. அம்மாஞ்சி அம்பியாக ஐய்யங்கார் குடுமியுடன் அவர் செய்யும் நடிப்பு பார்க்க சகிக்கவில்லை. ரெமோ பெர்சனாலிட்டியிலும் இயற்கைத்தன்மையை இழந்து அவர் நடிப்பு காட்சியளிக்கிறது. அந்நியன் பெர்சனாலிட்டியில் நடிப்பு ஓகே ஏனென்றால் அமைக்கப்பட்ட விசுவல் அப்படி. கடைசியில் போலீஸ் ஸ்டேசனில் அம்பியின் பெர்சனாலிட்டியும், அந்நியனின் பெர்சனாலிட்டியும் ஒரே நேரத்தில் மாறி மாறி வரும் காட்சியிலும், சதாவை கொல்ல துணியும் போது ரெமோவின் பெர்சனாலிட்டியும் அந்நியனின் பெர்சனாலிட்டியும் மாறி வரும் இடங்களில் விக்ரமின் நடிப்பு பிடித்திருந்தது.ஆனாலும் சந்திரமுகியி ஜோதிகா நடிப்புக்கு ஈடாகுமா?&lt;br /&gt;&lt;br /&gt;சதா. கதநாயகிகளைப் பற்றி தெரியாதா? நாயகனுடன் ஆடவும் பாடவும் ஓடவும் மட்டுமே. என்ன கொடுமையோ சதாவுக்கென்றே கதாநாயகன்கள் யாவரும் ஓட்டைப் பிரித்து தான் குதிக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;முக்கியமாக சொல்லப்படவேண்டியது பீட்டர் ஹெய்ன்ஸின் சண்டைக்காட்சி அமைப்பு. சில இடங்களில் மிகச் சாதரணமாக இருந்தாலும் பல இடங்களில் சபாஷ் வாங்குகிறார். அதுவும் பல கேமிரா கோணங்களை வைத்து எடுத்த குங்பூ பைட் சீக்வென்ஸ் அட்டகாசமாக வந்திருக்கிறது. ஆனால் அந்த புதுமைகளை மேட்ரிக்ஸ் ஹாலிவுட்டிலும், பாய்ஸ் பாடலிலும் பார்த்துவிட்டதால் அந்த புதுமை கொஞ்சம் புளிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;விவேக்கின் காமெடி ஆங்காங்கே சிரிக்க வைக்கிறது. கதாநாயகனுக்கு காதலிக்க ஐடியா கொடுக்கும் அதே புளித்து வெறுத்துப் போன சமாச்சாரங்களை இந்த படத்திலும் செய்கிறார் நம்ம காமெடியன்.&lt;br /&gt;&lt;br /&gt;பல கோடிகளை கொட்டி கிராபிக்ஸ்,பிரமாண்டம் என்ற குப்பைகளை தருவதில் வல்லவர் சங்கர்.சங்கரின் அந்நியன் படமும் இதில் தப்பவில்லை. சமுதாய பிரச்சனை, நாட்டிலுள்ள பிரச்சனை என்பதை கருப்பொருளாக எடுத்துக்கொண்டு தீர்வு தருகிறேன் என்ற பெயரில் கதையை கொலை செய்வதில் வல்லவர் சங்கர். பிரச்சனைகளை ஆழமாக சொல்லாமலும் படம் பார்ப்பவர்களுக்கு பிரச்சனைகளைப் புரிய வைக்க முடியாமலும் பிரமாண்டத்தையும், கிராபிக்ஸையும் துணைக்கழைத்துக் கொள்வார் இயக்குநர் சங்கர். மேற்கத்திய பாதிப்பால் மேற்கத்திய படங்களின் சாயலை போட்டோ காப்பியடிக்க அந்நியன் வரை முயன்றும் தோற்றுப் போய்க்கொண்டிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இடைவேளை வரை பாட்டென்றும், விக்ரமின் அச்சுபிச்சென்ற அலுப்பு நடிப்புமாக நெளியவைக்கிறது. இடைவேளைக்கு அப்புறம் கொஞ்சம் உட்கார்ந்துப் பார்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;சங்கர் பிரமாண்டம் என்பதை கைவிட்டு விட்டு அவர் தயாரித்த 'காதல்' போன்ற நல்ல படங்களை தயாரிக்க முடிவு செய்யலாம். ஜாங்கிரியாக ஜெண்டில்மென்,இந்தியன் போன்றவற்றில் சொன்ன பிரச்சனையையே திருப்பி திருப்பி வேறுவிதமாக சொல்வதால் இந்தியாவை பீடித்த பிரச்சனைகளை அவர் படம் அலசி ஆராய்கிறது எனறாகிவிடுமா? கோடி கோடியாக கொட்டினாலும் சுவையான ஆரோக்கியமான பதார்த்தமாக இருந்தால் சாப்பிடலாம். சுவையிருந்து பாஸ்ட்புட் கணக்காக ஸ்லோபாய்சனாக இருந்தால் அதை ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லவே இல்லை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9439067-111903343656653673?l=halwacity.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://halwacity.blogspot.com/feeds/111903343656653673/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9439067&amp;postID=111903343656653673' title='39 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9439067/posts/default/111903343656653673'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9439067/posts/default/111903343656653673'/><link rel='alternate' type='text/html' href='http://halwacity.blogspot.com/2005/06/blog-post_18.html' title='அந்நியன் - திரைவிமர்சனம்'/><author><name>Vijayakumar</name><uri>http://www.blogger.com/profile/17890411599254728203</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>39</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9439067.post-111899272356083504</id><published>2005-06-17T15:11:00.000+08:00</published><updated>2005-06-17T15:34:31.396+08:00</updated><title type='text'>தாலி செண்டிமெண்ட் + லைசன்ஸ் டூ செக்ஸ்</title><content type='html'>&lt;img src="http://www.vivaaha.org/images/mangal1.gif" align="left" /&gt;&lt;/img&gt;"என்னைத் தொட்டு தாலி கட்டினவர்" அவர் என்று தாலியை உயர்த்திப் பிடித்து கதறும் அம்மா, "எனக்கு தாலிபிச்சை தாங்க?" என்று வில்லனின் காலை பிடித்து கதறும் மனைவி, நோயில் படுத்திருக்கும் கணவனுக்கு Representative-ஆக தாலியை கோவில் சாமிக்கு முன் பிடித்து கதறும் நங்கை என்று தாலி செண்டிமெண்ட் சினிமாவில் மட்டுமல்ல நிகழ்காலத்திலும் நிஜவாழ்க்கையில் தாலியை சுற்றியிருக்கிற செண்டுமெண்டுகள் ஏராளம்.&lt;br /&gt;&lt;br /&gt;அண்மைக்காலமாக தாலி என்பது ஒரு பெண்ணிற்கு தேவையா என்ற குரல் எங்கும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. தாலி தேவையில்லை என்பவர்கள் மார்டன் பெண்கள் என்ற முத்திரையும், தாலி வேண்டுமென்பவர்கள் தான் குடும்பப்பெண்கள் என்ற முத்திரையும் தான் சமுதாயத்தாலும், ஒரு பெண்ணைச் சூழ்ந்த குடும்பத்தாராலும் குத்தப்படுகின்றன. 'குடும்ப பெண்கள்' என்ற வார்த்தைக்கு சரியான இலக்கணம் எங்கு வகுக்கப்பட்டிருக்கிறது என்று தெரியவில்லை ஆனால் தாலி அணிந்தவர்கள் எல்லாம் குடும்பப் பெண்கள். படு நல்லவர்கள் என்ற தோற்றம் சில நேரங்களில் வெறும் தாலி என்ற அரணால் மட்டும் நிர்ணயிக்கப்படுகின்றன. திருமணம் என்பது பையனுக்கு கால்கட்டு, பெண்ணுக்கு நூல்கட்டு. கால்கட்டு கண்ணுக்கு தெரியாது. நூல்கட்டு கண்ணுக்கு தெரியும்.&lt;br /&gt;&lt;center&gt;&lt;img src="http://www.chennaionline.com/style/jewellery/images/thali01.jpg" /&gt;&lt;/center&gt;&lt;br /&gt;தெருநாய்களுக்கும் வீட்டு நாய்களுக்கும் வித்தியாசப்படுத்த நாயின் கழுத்தில் லைசன்ஸ் வைத்துக் கட்டுவார்கள். தாலியைப் பற்றி நினைக்கும் போது இந்த நாய் லைசன்ஸ் தான் கண் முன் வந்து நிற்கும்.பெண்களை திருமணம் ஆனவள், இவள் திருமணம் ஆகாதவள் என்று வகைப்பிரித்த ஆணாதிக்கம், ஆணுக்கு எவ்வித கட்டுப்பாடும் கொடுக்காமல் சுதந்திரமாக அலையவிட்டார்கள். இதனால் தெருப்பொறுக்கிக்கும், நல்லவனுக்கும், திருமணம் ஆனவனுக்கும், திருமணம் ஆகாதவனுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. உண்மையில் தாலியும் அதை சார்ந்த திருமண முறைகளும் மறுபரிசீலனை செய்யவேண்டிய காலக்கட்டத்தில் இருக்கிறோமென நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நேற்று முன் தினம் சிங்கை தமிழ் சேனல் வசந்தம் சென்ட்ரலில் "திருமணமான பெண் தாலி அணிய வேண்டியது அவசியமா?" என்ற கேள்வி பொதுமக்கள் முன் வைக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;"இது வெறும் லைசன்ஸ் டூ செக்ஸ்,எனக்கு இதில் விருப்பமில்லை" என்று ஒரு பெண்மணியும்&lt;br /&gt;&lt;br /&gt;"ஒரு பெண் தாலி அணிந்தால் தான் திருமணம் ஆனவளா? மனது ஒத்துப்போன இடத்தில் பெண்ணுக்கு மட்டும் அடையாளக்குறி எதற்கு?" என்று இளம்பெண்மணியும்&lt;br /&gt;&lt;br /&gt;"தாலி என்பது ஒரு பெண்ணுக்கு உயிர். அது கணவன் மீது நாங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையின் அடையாளம். அதை சுமப்பது பெண்களின் கடமை" என்று கொஞ்சம் வயதான பெண்மணியும் பதில் கூறினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அதில் கருத்து தெரிவித்த நிறைய ஆண்களின் தொனி எப்படி இருந்ததென்றால் "அது எப்படீங்க?. பெரியவங்க கூடி மந்திரம் சொல்லி எல்லாரும் வாழ்த்தி பெண்ணிற்கும் கட்டும் தாலியில் அர்த்தம் இல்லாமல் போய்விடுமா? இல்லையென்றால் அர்த்தமில்லை என்றால் அது இக்காலம் வரை நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்குமா? தாலி என்பது அவசியம்".&lt;br /&gt;&lt;br /&gt;தாலி என்பதில் என்ன அர்த்தம் இருக்கிறதென்று புரியவில்லை. திருமண சடங்கில் ஆண் பெண்ணுக்கு தாலி கட்டும் போது ஏன் ஆணால் பெண் தொட்டுத் தாலி கட்ட இன்றுவரை சம்மதிக்கவில்லை? தெள்ளத்தெளிவாக இதில் தெரிவது ஆணாதிக்கம் மட்டுமே. சாஸ்திரங்களும் சம்பிரதாயங்களைப் பற்றியும் வலைப்பூக்கள் சொல்வதை நாம் எல்லோரும் அறிவோம். அதுவும் வெறும் ஆணாதிக்கத்தை நிலைநாட்ட மட்டுமே ஏற்படுத்தப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் "தாலி என்பது மட்டுமே லைசன்ஸ் டூ செக்ஸ்" ஆகி விடாது. தாலி என்பது திருமணத்தை வலியுறுத்தி முன்னிறுத்தப்பட்ட வரட்டு குறியீடு. மொத்தத்தில் திருமணமே லைசன்ஸ் டூ செக்ஸ் தான். எனக்கு இந்த வகை "லைசன்ஸ் டூ செக்ஸ்"ஸில் ஆட்சேபம் எதுவுமில்லை. என்னைப் பொருத்தவரையில் திருமணம் என்பது ஒரு ஆண் ஒரு பெண் இருவரின் அன்பின் அடிப்படையில் ஒழுக்கம்+சுயக்கட்டுப்பாடு என்ற இருவருக்குமான மீயூசுவல் அண்டஸ்டாங்கில் வரும் ஒப்பந்தமே தவிர வேறு எதுவுமில்லை. திருமண முறைகள் கடுமையாக மறுபரீசலனைக்கு உட்படுத்தவேண்டுமே தவிர திருமணம் என்ற ஒப்பந்தத்தை அல்ல என்பது என் கருத்து."லைசன்ஸ் டூ செக்ஸ்" என்ற வார்த்தைகளில் தவறும் இருப்பதாகத் தெரியவில்லை. செக்ஸ் இன்றி இன உற்பத்தி ஏது? திருமணம் லைசன்ஸ் டூ செக்ஸாக இருப்பதில் ஆட்சேபம் ஏதுவுமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;தாலி வேலி என்று நினைத்தால் அந்த வேலியை சுற்றி மண்டியுள்ள மூட நம்பிக்கைகள் ஏராளம். கோவிலுக்கு சென்றால் சாமி கும்பிட்டு விட்டு குங்குமத்தை தாலியில் வைத்துக் கொள்வதை சகஜமாக காணலாம். தாலியில் குங்குமம் வைத்தால் புருஷன் நீடுழி வாழ்வார் என்பது நம்பிக்கை என்பார்கள்.தாலியில் குங்குமம் வைக்காமல் புருஷன் வாயில் சோறு வைத்தாலே அவன் நீடுழி வாழ்வான் என்பது தான் உண்மை. சுமங்கலி பூஜை என்ற கூத்து ஒன்று நடக்கும். தாலி கெட்டிப்பட நடத்தும் பூஜையாம் அது. ஆண்களுக்கு அங்கே அனுமதி இல்லாமல் நடக்கும் பூஜை அதை. தாலி கழன்று விட்டாலோ அறுந்து விட்டாலோ கணவனுக்கு உடனடியாக ஏதாவது நடக்கும் என்பது அதீத நம்பிக்கை.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்படங்களில் தாலி செண்டிமெண்டை பார்ப்போம். 'அந்த 7 நாட்கள்' என்ற படத்தில் பாக்கியராஜ் தான் காதலித்த பெண்(அம்பிகா) மற்றொருவரை கட்டாயத்தால் திருமணம் செய்துக் கொள்கிறாள்.கணவனுக்கு இந்த பெண்ணின் காதல் விசயம் தெரியவர பாக்கியராஜையே நினைத்து உருகும் அவளை ஒப்படைக்க பிராயசித்தம் எடுக்கிறான் அந்த கணவன். க்ளைமாக்ஸ் காட்சியில் "கட்டிய தாலியை எடுத்து கீழே வைத்து விட்டு என்னுடன் வா" என்று பாக்கியராஜ் அம்பிகாவைப் பார்த்து சொல்ல, அதுவரை கட்டிய கணவனுடன் வாழாமல் மனதால் பாக்கியராஜ்ஜையே நினைத்து உருகும் அம்பிகாவுக்கு தாலியை பற்றி பேசியதும் மிராக்கிளாக தாலிப் பற்றிய பிரஞ்ஞை தொற்றிக் கொள்ள தாலியை பிடித்து கதறி கட்டிய கணவனை தெய்வமாக மதிக்க ஆரம்பிப்பாலாம்.அழுகையில் பிச்சி உதறுவாள். கடைசியில் பாக்கியராஜ் "பார்த்தீங்களா!இது தான் தாலியோட மகிமை.இது தான் தமிழச்சியின் பண்பாடு" என்று நீளமான வசனம் பேசி அரங்கில் பலத்த கைத்தட்டல்களோடு வெளியேறுவார். அந்த படம் சிறந்த படம். சக்கைப் போடு போட்ட படம். மக்கள் மனதில் இருக்கும் உணர்வே சினிமாவில் பிரதிபலிக்கும் என்ற போது அந்த தாலி செண்டிமெண்ட் படம் வெற்றிப்பெற்றதில் வியப்பேதுமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;கணவன் கொடுமைக்காரனாக இருந்தால் உச்சகட்டமாக கதாநாயகி கதாநாயகனின் முகத்தில் தூக்கி எறிவது தாலியை தான்.பின்னனி இசை பிரளயாமாக ஒலிக்கும்.திரையில் காண்பிக்கப்படும் எல்லோர் முகத்திலும் ஓர் அதிர்ச்சி. அது வேறு எதுவுமில்லை. நாயகி திருமண ஒப்பந்தத்தை முறிக்கிறார் என்பதை திருமணத்துக்கு குறியீடாக பயன்படுத்தும் தாலியை தூக்கி எறிவது மூலம் இயக்குநர் சொல்கிறாராம். இராம.நாராயணன் படத்தில் அம்மையில் விழுந்து துடிக்கும் கணவனுக்காக தாலியை கடவுளுக்கு முன் ஏந்தி கணவனுக்காக துடிக்கும் பெண்கள் ஏராளம்.&lt;br /&gt;&lt;br /&gt;அண்மையில் &lt;a href="http://readsingapore.nlb.gov.sg/books.html#thedi"&gt;'வாசிப்போம் சிங்கப்பூர்' &lt;/a&gt; விளைவாக மறைந்த சிங்கப்பூர் எழுத்தாளர் நா.கோவிந்தசாமியின் அறிமுகம் அவரின் "தேடி..." கதைத்தொகுப்பின் வாயிலாக கிடைத்தது. அருமையான எழுத்தாளர் அவர். இன்று கணியில் தமிழ் படித்துக் கொண்டிருப்பதற்கு வித்திட்ட பிரம்மா அவர். அந்த கதைதொகுப்பில் இருந்த ஒரு கதை தாலியையும், திருமண முறைப் பற்றியும் சிந்திப்பதாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த கதையில் நாயகி சிறுவயதில் தந்தையால் சித்ரவதைக்கு உட்படும் அம்மாவை பார்த்து பார்த்து திருமணம் என்ற உறவில் நம்பிக்கையற்றுப் போகிறாள். ஒரு ஆணை நண்பணாகவே மட்டுமே பார்க்க முடியுமே தவிர சுதந்திரத்தை பரிகொடுக்கும் திருமணம் என்ற பந்தத்தால் ஒருவனை கணவனாக ஏற்றுக் கொள்ள முடியாது என சாடுகிறாள். ஆயினும் ஒருவனுடன் காதல் வசப்படுகிறாள். அவள் அவனிடம் திருமணம் செய்துக் கொள்ளாமல் இணைந்து வாழ்வதென்றால் சரி, இல்லாவிட்டால் நட்பை துண்டித்துக் கொள்ளவும் தயார் என்று உறுதியாகக் கூறுகிறாள். இருவரும் ஒரு ஒப்பந்தத்திற்கு வருகிறார்கள். ஒருவர் சுதந்திரத்தில் மற்றவர் தலையிடுவதில்லை என்றும்,இருவரும் வேறு வேறு சுதந்திரத்துடன் ஒன்றாக வாழ்வதென்றும் முடிவெடுக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;திருமணம் என்ற முடிச்சில்லாமல் இருவரும் சேர்ந்தே வாழ ஆரம்பிக்கின்றனர். இருவரும் சந்தோசமாகவே காலத்தை கழிக்கின்றனர். சில வருடங்கள் கழித்து இருவரும் ஒன்றாக வாழ்க்கையை கழித்தாலும் இருவரிடம் ஒருவர் மேல் மற்றொருவருக்கு ஒருவித எதிர்பார்ப்பு தொற்றிக் கொள்கிறது. அதிலும் அந்த பெண் தன் கணவன் மற்றவர்கள் புகழும்படி ஒன்றை செய்து விட்டு வரும்போது அவரை பாராட்ட வேண்டுமென நினைக்கும் போது அவளின் ஈகோ தடுக்க, வாழ்த்து சொல்ல முடியாமல் தவிக்கிறாள். அதே போல் அனைவரும் மெச்சும் படி இவள் ஒரு காரியம் செய்து விட்டு வரும் போது மற்றவர்கள் பாராட்டுவதை விட கூட ஒன்றாக வாழ்பவன் வாழ்த்துச் சொல்லி இவள் முதன்முதலாக கேட்க வேண்டுமென தவிக்கிறாள். தினமும் "நீ சாப்பிட்டாயா? ஏன் இவ்வளவு நேரம் முழுத்துக் கொண்டிருக்கிறாய்?" என்று அவன் கேட்கவில்லை. இவள் அதையெல்லாம் எதிர்பார்க்கிறாள். ஒருவருக்கொருவர் அனுசரனையாக இருக்கலாம், அன்பின் பரிமாற்றத்தைச் சுதந்திரம் என்ற பெயருக்கு பலி கொடுக்காமல் ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ளலாம் என்று நினனக்கிராள். அதற்காக தன் லட்சியத்தை பலிக் கொடுத்து விடலாமா என்று கூட யோசிக்கிறாள். இங்கேயும் அவளின் ஈகோ தடுக்கிறது. தன் வயிற்றில் வளரும் அவனின் கரு வந்தாவது இருவருக்குள் இருக்கும் இடைவெளியை குறைக்கும் என்ற நம்பிக்கையோடு இருக்கிறாள் என்பதுடன் கதை முடிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;திருமண பந்தத்தில் அன்பும் அனுசரனையும் பரிவும் ஒருவருக்கொருவர் பகிர்ந்துக்கொள்ளும் போது தாலி என்ற பெண்ணின் மீதுள்ள ஆணாதிக்க குறியீடு தேவையில்லை என்பது என் கருத்து.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3366ff;"&gt;பின் குறிப்பு&amp;amp;Disclaimer:&lt;/span&gt;&lt;/strong&gt; இந்த தலைப்பில் என் கருத்தைச் சொன்னது சரியா? தவறா? என்று யோசிக்கவில்லை. நான் குடும்பம் என்ற சூழலில் புரட்சிக்காரன் அல்ல. நானும் தாலி கட்டி தான் மனைவியை கூட்டி வந்தேன். இன்னும் அவர்கள் கழுத்தில் தாலி தொங்கிக் கொண்டுதானிருக்கிறது. இதை எழுதும் போது ஊருக்கு உபதேசமா? என்று உள்மனம் குத்தினாலும், என்னால் என் பெற்றோர்களையும் சுற்றங்களையும் பகைத்துக் கொள்ள முடியாது என்ற நிலையில் எனக்கு நானே கோழையாக தெரிந்தாலும் என் பிள்ளைகளின் வழியாக அவர்களிக்கு சுதந்திர சிந்தனைகளை ஊட்டி ஒரு மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கையில் இந்த கருத்தைச் சொன்னேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நானும் "தாலி அணிவது தேவையா?" என்ற முக்கியமான கேள்வியை என் மனைவியிடமும் கேட்டு வைத்தேன். "தாலி கட்டாயம் தேவை. பின்னே! ஊக்கு மாட்டுறதுக்கு ஸ்டாண்டை நான் எங்கே போய் தேடுவேன்?" என்று பதில் வந்தது. தாலியால் இப்படி கூட ஒரு பயன் இருக்கிறதா?&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் கருத்தை அறிய ஆவல்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9439067-111899272356083504?l=halwacity.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://halwacity.blogspot.com/feeds/111899272356083504/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9439067&amp;postID=111899272356083504' title='28 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9439067/posts/default/111899272356083504'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9439067/posts/default/111899272356083504'/><link rel='alternate' type='text/html' href='http://halwacity.blogspot.com/2005/06/blog-post_17.html' title='தாலி செண்டிமெண்ட் + லைசன்ஸ் டூ செக்ஸ்'/><author><name>Vijayakumar</name><uri>http://www.blogger.com/profile/17890411599254728203</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>28</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9439067.post-111885471748811935</id><published>2005-06-16T00:50:00.000+08:00</published><updated>2005-06-16T00:58:37.500+08:00</updated><title type='text'>மீமீ.. மீமீ.. புத்தக மீமீ..</title><content type='html'>&lt;p&gt;என்ன நண்பர்களே, நம்ம விஜிக்கு (அல்வாசிட்டி விஜயை இப்படி தான் கூப்பிடுவேன்) ஒரு நன்றி சொல்லிருவோம்.. ஆனா, நான் இந்த ஆட்டைக்கு வரலே.. ஏன் பாக்குறியா ? வேறும் ஒரு அஞ்சு கேள்விதானே இந்த புத்தக மீமீ.. (மீமீ ஒரு சீன பெண் எங்க அலுவலகத்திலிருந்தா.. அவ ஞாபகம் தான் வருது).சரி நம்ம இந்த புத்தக மீமீயில் கேக்காத பல கேள்விகளுக்கும்&lt;br /&gt;விடையளிச்சுறுவோம்..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#0000ff;"&gt;&lt;b&gt;பிடித்த சஞ்சிகைகள்:&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;விகடன் குடும்ப சஞ்சிகைகள்&lt;br /&gt;துக்ளக்&lt;br /&gt;நக்கீரன்&lt;br /&gt;கல்கி&lt;br /&gt;ஒரு பேப்பர் (இணைய சஞ்சிகை) (நண்பர்களே, கண்டிப்பாக வாசியுங்கள்.. )&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color:#0000ff;"&gt;தமிழ் புத்தகங்கள், படித்ததில் மிகவும் பிடித்தது :&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;கடல் புறா, யுவனராணி - சாண்டியன்&lt;br /&gt;பொன்னியின் செல்வன், பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம் - கல்கி&lt;br /&gt;உடையார், அப்பா, கிருஷ்ன அர்ச்சுனன் - பாலகுமாரன்&lt;br /&gt;அக்னி சிறகுகள் - அப்துல்கலாம்&lt;br /&gt;வந்தார்கள், வென்றார்கள் - மதன்&lt;br /&gt;உதிரிபூக்கள் (கதை வசனம்) - மகேந்திரன்&lt;br /&gt;கோட்டைபுரத்து வீடு - இந்திரா செளந்திராஜன்&lt;br /&gt;மனம் மலரட்டும் - சுவாமி சுகபோகனந்தா&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color:#0000ff;"&gt;தமிழ் கவிதைத் தொகுப்புகள் படித்ததில் மிகவும் பிடித்தது :&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;பாரதியார் கவிதைகள்&lt;br /&gt;பாரதிதாசன் கவிதை தொகுப்புகள் (மதுரை தொகுப்புகளின் மின்பதிப்பு)&lt;br /&gt;வைரமுத்து கவிதைத் தொகுப்பு&lt;br /&gt;பா. விஜயின் - உடைந்த நிலா&lt;br /&gt;புதுவை ரத்தினதுரையின் - உணர்ச்சி வரிகள் (PDF from web)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color:#0000ff;"&gt;முதலில் படித்த ஆங்கில நாவல்: &lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;The Almighty - Irvine Wallace&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color:#0000ff;"&gt;ஆங்கில நாவல்கள், புத்தகங்கள், படித்ததில் மிகவும் பிடித்தது :&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;Not a penny More, Not a penny Less - Jeffrey Archer&lt;br /&gt;Master of Game, If tommorow Comes - Sidney Sheldon&lt;br /&gt;Icon, Negogiator - Fredrick Forsyth&lt;br /&gt;Patriot Games - Tom Clancy&lt;br /&gt;Harry Potter &amp; Globet of Fire - J K Rowling&lt;br /&gt;Face off - Emma Brooks&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color:#0000ff;"&gt;திரும்ப திரும்ப படிக்கும் புத்தகங்கள்:&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;திருக்குறள் - தமிழன் பண்பாட்டு கையேடு&lt;br /&gt;பொன்னியின் செல்வன்&lt;br /&gt;கடல் புறா&lt;br /&gt;அவ்வையின் அமுத மொழிகள்&lt;br /&gt;குடும்ப விளக்கு&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color:#0000ff;"&gt;படிக்க நினைத்த புத்தகங்கள்:&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;சத்திய சோதனை - மகாத்மா&lt;br /&gt;தொல்காப்பிய பூங்கா - கருணாநிதி&lt;br /&gt;மோகமுள் - தி. ஜானகிராமன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color:#0000ff;"&gt;படிக்க காத்திருக்கும் புத்தங்கள்:&lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;Harry potter &amp;amp; The Half blood Prince - JK Rowling (Reserved @ borders already)&lt;br /&gt;Da Vinci Code&lt;br /&gt;தொல்காப்பிய பூங்கா - கருணாநிதி&lt;br /&gt;&lt;br /&gt;சரி சரி.. நம்ம இந்த புத்தக மீமீ விளையாட்டுக்கான விடைகளை கொடுத்துறுவோம்..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color:#008080;"&gt;சொந்த புத்தகங்கள் :&lt;/span&gt;&lt;/b&gt; 30+ சுட்ட புத்தகங்கள் : 30+&lt;br /&gt;&lt;span style="color:#008080;"&gt;&lt;b&gt;விலைக்கு வாங்கிய கடைசி புத்தகம்: &lt;/b&gt;&lt;/span&gt;The Red Sun Rising - Tom Clancy விலை : 50 யூ.எஸ் செண்ட்&lt;br /&gt;&lt;span style="color:#008080;"&gt;&lt;b&gt;படித்ததில் கடைசி&lt;/b&gt;&lt;/span&gt; (இன்னைக்கு காலையில்): தி டித் ஆப் டைகர்&lt;br /&gt;&lt;span style="color:#008080;"&gt;&lt;b&gt;ஐப்பெரும் புத்தகங்கள் : &lt;/b&gt;&lt;/span&gt;பொன்னியின் செல்வன், கடல்புறா, யுவனராணி, அக்னிசிறகுகள், திருக்குறள்-தமிழன பண்பாட்டு கையேடு&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color:#008080;"&gt;செம்மறி ஆட்டுக் கூட்டம், என் அப்பால் தொடர : &lt;/span&gt;&lt;/b&gt;&lt;br /&gt;அருணாச்சலம், ஜேம்ஸ்ராஜ், கணேசஷ் பாலுறு, செல்வராசன், மரு. நடராசன் (யாருக்கு வலைபூக்களில்லை)&lt;br /&gt;&lt;br /&gt;ஆமா, இந்த பதிவை அல்வாசிட்டியில் போடவா, இல்லை என்னோட இன்னொரு பிளாக்கில் போடாவா-னு ரொம்ப யோசனை.. அடே, கட் அண்ட் பேஸ்ட் தானே.. இரண்டு இடத்திலும் போட்டுறுவோம்.. என்னா நான் சொல்லுறது..&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து நம்ம சினிமா சீசீ அரம்பிச்சுரலாமா ?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9439067-111885471748811935?l=halwacity.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://halwacity.blogspot.com/feeds/111885471748811935/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9439067&amp;postID=111885471748811935' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9439067/posts/default/111885471748811935'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9439067/posts/default/111885471748811935'/><link rel='alternate' type='text/html' href='http://halwacity.blogspot.com/2005/06/blog-post_16.html' title='மீமீ.. மீமீ.. புத்தக மீமீ..'/><author><name>சங்கர்</name><uri>http://www.blogger.com/profile/09853016852794530108</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='29' height='32' src='http://www.geocities.com/sankar74/images/thamizsmall.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9439067.post-111882298993212917</id><published>2005-06-15T16:20:00.000+08:00</published><updated>2005-06-15T16:17:36.490+08:00</updated><title type='text'>இதுக்கு எடமிருக்கா?</title><content type='html'>நண்பன் அல்வாசிட்டி விஜய் என்னையும் புத்தக விளையாட்டிற்கு கூப்பிட்டிருந்தார். நமக்கும் புத்தகங்களுக்கும் உள்ள தூரத்த நல்லா தெரிஞ்சே இப்படி கூப்பிட்டிருக்கானேனு நெனச்சேன். இப்பதான் தமிழ்மணத்தில புத்தக மீமீ விளையாட்டு கொஞ்சம் தூங்குது, அப்ப இதான் நாம சொல்ல சரியான நேரம்-னு நெனச்சேன். ஏன்னா நா படிச்ச வரைக்கும் சராசரியா ஒருத்தகிட்ட 100 புத்தகங்கள் இருக்குனு சொல்லுறாங்க, அப்புறம் அவங்க படிச்ச பட்டியல பாத்தா? இந்த நேரத்துல நாம் வேற பட்டியல போட்டா கொசுமருந்தடிச்சி விட்டுருவாங்கனு பாத்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;  கல்லூரில படிக்கிற காலத்திலேயே நண்பன் விஜய் புத்தகங்களோட காதல் பண்ணீட்டு இருக்கும் போது நா தேமேனு உக்காந்திருப்பேன். சரி இப்ப நம்ம பட்டியலுக்கு வந்தா கணக்கெடுக்க 2 கைவிரலே அதிகம் போல தெரியுது? சரி அப்படி என்னதான் படிச்சேன்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;என்னிடம் இருப்பவை&lt;/strong&gt;&lt;br /&gt;1. அர்த்தமுள்ள இந்துமதம்&lt;br /&gt;2. மனசே ரிலாக்ஸ் பிளீஸ்&lt;br /&gt;3. ஆரக்கிள் ஒ.சி.பி க்கு தயாராவது எப்படி?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சமீபத்தில் படித்த புத்தகங்கள் :&lt;/strong&gt;&lt;br /&gt;1. பட்டாம்பூச்சி விற்பவன்&lt;br /&gt;2. வெறுக்கத்தக்கதா பிராமணீயம்&lt;br /&gt;3. இந்து மதத்தை தெரிந்துகொள்ளுங்கள்&lt;br /&gt;4. மனசே ரிலாக்ஸ் பிளீஸ் -2&lt;br /&gt;5. தமிழ்-மலாய்-சீனம் அகராதி&lt;br /&gt;6. துணையெழுத்து&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி அல்வாசிட்டி விஜய் &amp; &lt;a href="http://kuppai.blogspot.com/"&gt;அன்பு&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அடங்க...2 கை அதிகமா போச்சு. ஏன் டா புத்தகம் வாசிக்கிறதில்ல அப்ப என்னதாண்டா பண்ணுர-னு அண்ணாச்சிகளெள்ளாம் அடிக்க வராதீக. நமக்கு இணையம் வழி வாசிக்கிறது கொஞ்சம் உண்டு. அதனால அடிக்கடி போகும் இணையதள முகவரிகளையும் பட்டியல சேத்துக்கிறேன் (இந்த பட்டியல் தயாரிக்க ஏதும் விதி இருக்கா என்ன?).&lt;br /&gt;&lt;br /&gt;1. &lt;a href="http://www.murugan.org"&gt;முருகனின் தளம்&lt;/a&gt;&lt;br /&gt;2. &lt;a href="http://www.thamizmanam.com/tamilblogs/readers.php"&gt;தமிழ்மணம்&lt;/a&gt;&lt;br /&gt;3. &lt;a href="http://www.geocities.com/Athens/5180/"&gt;தமிழ் மின்நூலகம்&lt;/a&gt;&lt;br /&gt;4. &lt;a href="http://www.chennainetwork.com/a/ebooks/ebooks.html"&gt;சிறுகதைகளுக்காக&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;  சரி மொத்தமா பட்டியல் போட்டும் 3 வெரலு மிஞ்சிபோச்சி. எனக்கு பிடிச்ச இன்னொரு பட்டியலும் இருக்கு ஆனா அது போட்டா பக்கத்துல உள்ள நெரிய பேரு வெரல கேக்கணும். ஆனா எத்தன பேருக்கு பிடிக்கும்-னு தெரியல. எனக்கு இந்த திரையிசை பாடல்கள் மேல கொஞ்சம் காதல் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;  என்கிட்ட ஒரு 175-200 இசை வட்டுக்கள் இருக்கு. இங்க ஒரு 100-ம் ஊருல மீதியும் இருக்கு. மலேசியாவில வேல பாத்தப்ப அதுமேல பயங்கர காதலாகி வித்தியாசமா இல்ல என்கிட்ட இல்லாத எல்லா பாட்டுகளையும் அல்லது வட்டுக்களையும் வாங்கியாந்திருவேன். அதிலும் நமக்கு மொட்டை (அன்பா இளையராஜாவை அப்படி தான் கூப்பிடுரது) அல்லது சொக்கவைக்கும் குரலோன் எஸ்.பி.பாலசுப்பிரமணியன்னா உசுரு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;டிஸ்கிளைம்பர் : பாட்டு கேக்குற பழக்கமில்லைனா மேல படிக்க வேணாம்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கடவுள் பாடல்கள் &amp; மற்ற வட்டுக்கள்:&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1. வினாயகர்-முருகன் பாடல்கள் -&gt; சீர்காழி கோவிந்தராஜன்&lt;br /&gt;(வினாயகனே விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆனாய், கணபதியே வருவாய், காக்கும் கடவுள் கணேசனை நினை, நீ அல்லால் தெய்வமில்லை எனது நெஞ்சே நீ வாழும் எல்லை...)&lt;br /&gt;2. முருகன் அருள்மாலை - டி.எம்.எஸ்&lt;br /&gt;(மண்ணாலும் திருசெந்தூரில் மண்ணாவேன், இசையால் வசமாகா இதயமெது, உனைபாடும் தொழில்லன்றி வேறு இல்லை, அழகென்ற சொல்லுக்கு முருகா...)&lt;br /&gt;3. ஓம் சிவம் - எஸ்.பி.பாலசுப்பிரமணியன்.&lt;br /&gt;4. சித்திரம் பேசுதடி - குன்னக்குடி வைத்தியநாதன் (பழைய திரையுலக பாடல்கள் வயலினில்)&lt;br /&gt;5. தாலாட்டுப் பாடல்கள் - எம்.எல்.வசந்தகுமாரி&lt;br /&gt;6. How to Name It?&lt;br /&gt;7. Nothing but Wind&lt;br /&gt;8. Magic Momemts - Kishore Kumar&lt;br /&gt;9. Magic Momemts - Lata Mangeshkar&lt;br /&gt;10. Magic Momemts - Asha Bhosle&lt;br /&gt;11. சேக் சின்ன மௌலாணா நாதஸ்வரம்&lt;br /&gt;12. வலையப்பட்டி தவில்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சற்று பழைய பாடல்கள்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1. அலைகள் ஓய்வதில்லை &amp;amp; வாழ்வே மாயம்&lt;br /&gt;2. பாரதிராஜா-இளையராஜா ஹிட்ஸ் 1&lt;br /&gt;- மாஞ்சோலை கிளிதானோ (கிழக்கே போகும் ரயில்)&lt;br /&gt;- சிறு பொன்மணி அசையும் (கல்லுக்குள் ஈரம்)&lt;br /&gt;- வான் மேகங்களே வாழ்த்துகள் பாடுங்கள் (புதிய வார்ப்புகள்)&lt;br /&gt;3. பாரதிராஜா-இளையராஜா ஹிட்ஸ் 2&lt;br /&gt;- பொத்திவச்ச மல்லிகை மொட்டு (மண்வாசனை)&lt;br /&gt;- முதன் முதலாக காதல் டூயட் பாட வந்தேனே (ஆயிரம் மலர்களே)&lt;br /&gt;- இந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது (சிகப்பு ரோஜாக்கள்)&lt;br /&gt;4. பொன்மானதேடி - மலேசியா வாசுதேவன் டூயட்&lt;br /&gt;5. செம்பருத்தி &amp;amp; வண்ண வண்ண பூக்கள்&lt;br /&gt;6. எஸ்.பி.பாலசுப்பிரமணியன் தனிப் பாடல்கள்&lt;br /&gt;- இளமையெனும் பூங்காற்று (பகலில் ஒரு இரவு)&lt;br /&gt;- நீதானே என் பொன்வசந்தம் (நினைவெல்லாம் நித்யா)&lt;br /&gt;- மலையோரம் வீசும் காற்று மனசோடு பாடும் பாட்டு (பாடும் நிலாவே)&lt;br /&gt;7. காதல் ஓவியம் &amp; கடலோரக் கவிதைகள்&lt;br /&gt;- நாதம் என் ஜீவனே&lt;br /&gt;- பூஜைக்காக வாழும் பூவை (சுரேந்தர்)&lt;br /&gt;- சங்கீத ஜாதி முல்லை&lt;br /&gt;- கொடியிலே மல்லிகைபூ&lt;br /&gt;- போகுதே போகுதே&lt;br /&gt;8. ஜானி, தர்மயுத்தம் &amp;amp; ப்ரியா&lt;br /&gt;- ஹே பாடல் ஒன்று&lt;br /&gt;- ஆசைய காத்துல தூது விட்டு&lt;br /&gt;- ஒரு இனிய மனது இசையை அழைத்து செல்லும்&lt;br /&gt;- ஸ்ன்யோ ரீட்டா ஐ லவ்யூ&lt;br /&gt;- என் வானிலே&lt;br /&gt;- ஒரு தங்க ரதத்தில் பொன் மஞ்சள் நிலவு&lt;br /&gt;- ஆகாய கங்கை..&lt;br /&gt;9. உயிருள்ளவரை உஷா &amp; ரசிகன் ஒரு ரசிகை (இசை ரவீந்தர்)&lt;br /&gt;- இதயமதை கோவிலென்றேன் என் தேவியதை (டி.எம்.எஸ்)&lt;br /&gt;- வைகைகரை காற்றே நில்லு&lt;br /&gt;- ஏழிசை கீதமே எனக்கொரு ஜூவன் நீயே&lt;br /&gt;- பாடி அழைத்தேன் உன்னை ஏதோ பேதை நெஞ்சம்&lt;br /&gt;10. முந்தானை முடிச்சு &amp;amp; மெல்லத்திறந்தது கதவு&lt;br /&gt;- வா வென்னிலா உன்னைதானே&lt;br /&gt;- வெளக்கு வச்ச நேரத்திலே மாம வந்தான்&lt;br /&gt;- அந்திவரும் நேரம் வந்ததொரு ராகம்&lt;br /&gt;11. பகல் நிலவு, நினைவுச் சின்னம் &amp; பூவிலங்கு&lt;br /&gt;- பூ மாலையே தோள் சேரவா&lt;br /&gt;- மைனா மைனா மாம&lt;br /&gt;- வைகாசி மாசத்துல பொங்கலொன்னு வச்சி&lt;br /&gt;- ஆத்தாடி பாவாட காத்தாட&lt;br /&gt;12. Hits of ஜானகி&lt;br /&gt;- தாலாட்டு மாறி போனதே (உன்னை நான் சந்தித்தேன்)&lt;br /&gt;- இது ஒரு நிலாக்காலம் (டிக் டிக் டிக்)&lt;br /&gt;13. மௌன ராகம் &amp;amp; பயணங்கள் முடிவதில்லை&lt;br /&gt;14. சுவரில்லாத சித்திரங்கள், அழகே உன்னை ஆராதிக்கிறேன் &amp; புதிய வார்ப்புகள்&lt;br /&gt;- காதல் வைபோகமே காணும் நன்னாளிலே&lt;br /&gt;- வான் மேகங்களே வாழ்த்துகள் பாடுங்கள்&lt;br /&gt;- அபிஷேக நேரத்தில் அம்பாளை தருசிக்க&lt;br /&gt;15. Ever Green Mohan Hits&lt;br /&gt;- நிலவு தூங்கும் நேரம் நினைவு தூங்கிடாது (குங்குமச்சிமிழ்)&lt;br /&gt;16. பசுமை நினைவுகள் எஸ்.பி. (70 களில்)&lt;br /&gt;- சின்னப் புறா ஒன்று (அன்பே சங்கீதா)&lt;br /&gt;- உச்சி வகுந்தெடுத்து பிச்சிபூ வச்ச கிளி (ரோசாப்பூ ரவிக்கைக்காரி)&lt;br /&gt;17. சங்கராபரணம் (கே.வி. மகாதேவன்) &amp;amp; சலங்கை ஒலி&lt;br /&gt;- புரோசேவா ராக வருரா&lt;br /&gt;- இது மௌனமான நேரம்&lt;br /&gt;18. Memorable Sentimental Songs by Illayaraja&lt;br /&gt;- நினைத்தது யாரோ நீதானே (பாட்டுக்கொரு தலைவன்)&lt;br /&gt;- கட்டிவாச்சுகோ எந்தன் அன்பு மனச (என் ஜீவன் பாடுது)&lt;br /&gt;20. ஜேசுதாஸின் சோக பாடல்கள்&lt;br /&gt;- பூங்காவியம் பேசும் ஓவியம் (கற்பூரமுல்லை)&lt;br /&gt;21. ஜேசுதாஸின் Duets&lt;br /&gt;- ஹே வாரே வா (புதுக்கவிதை)&lt;br /&gt;- மலரே குறிஞ்சி மலரே (மருத்துவர் (?) சிவா)&lt;br /&gt;- விழியே கதையெழுது கண்ணீரில் (உரிமைக்குரல்)&lt;br /&gt;22. விஜய டி.ராஜேந்தரின் ஹிட்ஸ்&lt;br /&gt;- வாசமில்லா மலரிது (ஒருதலை ராகம்)&lt;br /&gt;- நூலுமில்லை வாலுமில்லை வானில் பட்டம் (ரயில் பயணங்களில் - டி.எம்.எஸ்)&lt;br /&gt;23. பி.பி.எஸ்-ன் பாடல்கள்&lt;br /&gt;24. எம்.ஜி.ஆர் தத்துவ பாடல்கள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இடைப்பட்டவை&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1. வந்தே மாதரம் (எ.ஆர். ரஹ்மான்)&lt;br /&gt;2. பூவெல்லாம் கேட்டுப்பார், ஆசை &amp; நேருக்கு நேர்&lt;br /&gt;- செவ்வானம்&lt;br /&gt;- மனம் விரும்புதே உன்னை உன்னை&lt;br /&gt;- கொஞ்சநாள் பொறு தலைவா&lt;br /&gt;3. ஜெமினி &amp;amp;amp; ரோஜாக்கூட்டம்&lt;br /&gt;- பெண்ணொருத்தி பெண்ணொருத்தி&lt;br /&gt;- மொட்டுகளே மொட்டுகளே மூச்சுவிடா மொட்டுகளே&lt;br /&gt;4. மேட்டுக்குடி, காதல்கோட்டை &amp; இந்தியன்&lt;br /&gt;- அன்புள்ள மன்னவனே ஆசைக்காதலனே&lt;br /&gt;- சரவண பவ எனும் திருமந்திரம்&lt;br /&gt;- சிவப்பு லோலாக்கு குழுங்குது&lt;br /&gt;- டெலிபோன் மணி போல்&lt;br /&gt;5. படையப்பா &amp;amp; பூவேலி&lt;br /&gt;- வெற்றிக்கொடு கட்டு&lt;br /&gt;- இதற்கு பெயர்தான் காதலா&lt;br /&gt;- ஒரு பூ எழுதும் கவிதை சிறு தேன் துளியாய்&lt;br /&gt;6. சிறைச்சாலை, ராஜகுமாரன் &amp; செந்தமிழ் பாட்டு&lt;br /&gt;- ஆலோலங்கிளி தோப்பிலே&lt;br /&gt;- சுட்டும் சுடர்விழி பார்வையிலே தூண்டிலிடும்&lt;br /&gt;- என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள்&lt;br /&gt;- கூட்டுக்கொரு பாட்டிருக்கு கேட்டுக்கமா&lt;br /&gt;7. நேசம்&lt;br /&gt;- ஓரங்க நாதா ஸ்ரீரங்க நாதா&lt;br /&gt;- நட்சத்திர பங்களா நிக்காத நீ (கானா?)&lt;br /&gt;8. சுந்தர புருசன்&lt;br /&gt;- செட்டப்ப மாத்தி கெட்டப்ப மாத்தி&lt;br /&gt;- மதுர அழகரோ, நீ மதுர சொக்கரோ&lt;br /&gt;9. மிஸ்டர் ரோமியோ, சேனாதிபதி &amp;amp; அவ்வை சண்முகி&lt;br /&gt;- மூணு மொழம் மல்லிகப்பூ என்ன முத்தச்சொல்லி&lt;br /&gt;- மெல்லிசை என் இதயத்தின் மெல்லிசை&lt;br /&gt;- தண்ணீரைக் காதலிக்கும் மீன்களா இல்லை&lt;br /&gt;- காதலி காதலி&lt;br /&gt;10. டூயட் &amp; மே மாதம்&lt;br /&gt;- மின்னலே நீ வந்ததேனடி என் கன்னிலே&lt;br /&gt;- என் மேல் விழுந்த மழை துளியே&lt;br /&gt;- என் காதலே என் காதலே நீ என்ன செய்யப்போகிறாய்&lt;br /&gt;11. ஜீன்ஸ் &amp;amp; அவள் வருவாளா&lt;br /&gt;- எனக்கே எனக்கா&lt;br /&gt;- ருக்கு ருக்கு ருக்குமணி அப்போ அது அப்போ&lt;br /&gt;12. உயிரே &amp; நினைத்தேன் வந்தாய்&lt;br /&gt;- சந்தோச கண்ணீரே&lt;br /&gt;- பூங்காற்றிலே உன் சுவாசத்தை&lt;br /&gt;- உனை நினைத்து நான் எனை மறப்பது&lt;br /&gt;- உன் மார்பில் விழிமூடி தூங்குகிறேன்&lt;br /&gt;13. கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்&lt;br /&gt;- எங்கே எனது கவிதை என் மனதிலே&lt;br /&gt;14. காதல் மன்னன் &amp;amp; ஜெய்ஹிந்த்&lt;br /&gt;- உனைபார்த்த பின்பு நான் நானாக இல்லையே&lt;br /&gt;- வானும் மண்ணும் ஒட்டிக்கொண்டதே&lt;br /&gt;- போதையேறி போச்சு புத்தி மாறி&lt;br /&gt;15. வீரா, சின்ன கவுண்டர் &amp; தேவர் மகன்&lt;br /&gt;- வானம் தொட்டு போனான்&lt;br /&gt;- அந்த வானத்தபோல மனம்படச்ச&lt;br /&gt;- கொஞ்சி கொஞ்சி&lt;br /&gt;- ஆத்துல அன்னக்கிளி தேச்சு நீ (பிட் பாடல்)&lt;br /&gt;16. சக்தி (ஆர்.ஆனந்த்) &amp;amp; உள்ளத்தை அள்ளித்தா&lt;br /&gt;- யான யான பட்டிகாட்டு யான&lt;br /&gt;- ஆராரோ என்பது தான் தாய்பாடும் தாலாட்டு&lt;br /&gt;17. எஜமான் &amp; பாண்டியன்&lt;br /&gt;- நிலவே முகம் காட்டு&lt;br /&gt;- அன்பே நீ என் அந்த கண்ணனோ&lt;br /&gt;18. டைம் (இளையராஜா)&lt;br /&gt;- காதல் நீதானா காதல் நீதானா&lt;br /&gt;- தவிக்கிறேன் துடிக்கிறேன் உனது நினைவாக&lt;br /&gt;19. ஷாஜகான் (மணிஷர்மா)&lt;br /&gt;- மெல்லினமே மெல்லினமே&lt;br /&gt;- மின்னலை பிடித்து&lt;br /&gt;20. ஹலோ பிரதர்ஸ் (ராஜ்-கோட்டி) &amp;amp; கர்ணா&lt;br /&gt;- இன்பராகங்கள் நெஞ்சுக்குள்ளே&lt;br /&gt;- கன்னிப்பொண்ணுடா கண்ணடிங்கடா&lt;br /&gt;- புத்தம்புது தேசம் இந்த பூவும் கொஞ்சம் பேசும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஒலிநாடா&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1. என்றும் இனியவை - இளையராஜாவின் 70 மற்றும் 80 பாடல்கள்&lt;br /&gt;பாகம் 1, 2, 3 &amp; 4&lt;br /&gt;2. தமிழ் திரையிசை பாடல்கள் வீணையில் - ரேவதி கிருஷ்ணா&lt;br /&gt;3. ABBA&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஆங்கில டி.வி.டி &amp;amp; வி.சி.டி.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1. Tom &amp; Jerry (Part 5 &amp;amp; 6)&lt;br /&gt;2. From Rassia with Love (James Bond 007)&lt;br /&gt;3. Dr. No (James Bond 007)&lt;br /&gt;5. American Pie 1&lt;br /&gt;6. எஸ்.பி.பாலசுப்பிரமணியன் பாடல்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இதுபோக ஊருல இருக்குற வட்டுகள்-ல அரண்மனைகிளி, காதலர் தினம், தெய்வம் என்ற மற்ற பாடல்களும் அடங்கும். என்ன புதிய பாடல்கள் ஒன்னும் சொல்லலையேனு கேக்குறீங்களா? எல்லாம் இப்ப MP3 வடிவத்தில கணினில இருக்கு. அது ஒரு 500 பாட்டு தேறும். இந்த தோராய எண்ணிக்கையா பாருங்க.&lt;br /&gt;&lt;br /&gt;1. எம்.எஸ்.வி ஹிட்ஸ் (50)&lt;br /&gt;2. இளையராஜா ஹிட்ஸ் (70)&lt;br /&gt;3. எஸ்.பி.பாலசுப்பிரமணியன் ஹிட்ஸ் (150)&lt;br /&gt;4. மோகன் ஹிட்ஸ் (30)&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் பழைய புதிய பாடல்கள் எல்லாம் கணக்குல இல்ல. என்ன பைத்தியம் மாதிரி இப்படி வரிசைபடுத்தீட்டு இருக்கேன்னு பாக்குறீங்களா இல்ல இத்தனையும் வச்சிகிட்டு கேப்பியானு கேக்கீங்களா? பொண்ணு பொறக்குறதுக்கு முன்னாடி வரைக்கும் நெதமும் ராத்திரி தூங்க்கும் போது யாராவது பாடிட்டு இருப்பாங்க. ஆனா இப்ப அவங்க பாடினா எம் பொண்ணு தூங்க மாட்டக்கா. அதான் இப்ப அலுவலகத்துக்கு வர வழிலயும் வாரயிறுதியும்தான் பாடல் கேட்டும் சமயங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சரி ரொம்ப அறுத்துட்டேனோ? ஏதோ கீழ வர நட்சத்திரம் "-" போகாம இருந்தா சரிதான்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9439067-111882298993212917?l=halwacity.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://halwacity.blogspot.com/feeds/111882298993212917/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9439067&amp;postID=111882298993212917' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9439067/posts/default/111882298993212917'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9439067/posts/default/111882298993212917'/><link rel='alternate' type='text/html' href='http://halwacity.blogspot.com/2005/06/blog-post_15.html' title='இதுக்கு எடமிருக்கா?'/><author><name>அல்வாசிட்டி.சம்மி</name><uri>http://www.blogger.com/profile/03865663467873203055</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9439067.post-111867551476201809</id><published>2005-06-13T22:45:00.000+08:00</published><updated>2005-06-13T23:11:54.833+08:00</updated><title type='text'>தரம்.. குணம்.. மணம்.. திடம்...</title><content type='html'>எழுத முடியவில்லை. ஒரு எழவும் எழுத முடியவில்லை. நான் கீழ்பாக்கம் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலைப் பார்த்தாலும் பஸ் ஸ்டாப்பில் நிற்கும் போது என்னையே அடிக்கடி ஓரக்கண்ணால் பார்க்கிறாளே லாவண்யா அவளுக்கு தான் இந்த காதல் கடிதம் எழுதிக் கொண்டிருக்கிறேன். நியூஸ் பேப்பரிடை அகப்பட்ட பஜ்ஜி போல மூளையை கசக்கிப் பிழிகிறேன். எழுதவே வரமாட்டேங்கிறது. அவள் பெயர் எனக்கு எப்படித் தெரியும் என்கிறீர்களா? அவளுக்கு என் பெயரும் தெரியும் தெரியுமா? ஆனாலும் நாங்கள் அவ்வளவு அன்னியோன்யம் கிடையாது. அவள் நான் நர்ஸ் உடையில் இருக்கும் போது என் சட்டையில் குத்தியிருக்கும் பெயர் பட்டியிலிருந்து பெயரை கட்டாயம் படித்திருப்பாள். என்னையே திரும்பி திரும்பி பார்க்கிறவள் என் பெயர் பட்டியிலிருந்து பெயரை படிக்காமலா இருப்பாள். நீங்களே சொல்லுங்கள். நான் அப்படி நினைப்பதில் என்ன தவறு. அட! இன்னமும் எனக்கு அவளின் பெயர் எப்படி தெரியுமென்று சொல்லவே இல்லை இல்லையா? கொஞ்சம் இருங்க கையிலிருக்கும் பால்பாயிண்ட் பேனாவை உதறினாலாவது அவளுக்கு எழுத எதாவது பாயிண்ட் கிடைக்கிறதா என்று பார்க்கிறேன். பேனா மயிரும் சரியா எழுத மாட்டேங்குது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆங்! அவளும் நான் வேலைப்பார்க்கும் அதே ஆஸ்பத்திரிக்கு பக்கத்து ஏரியாவில் இருக்கும் பிரைவேட் க்ளினிக்கில் நர்ஸாக வேலைபார்க்கிறாள். என்னுடைய உடுப்பை விட அவள் உடுப்பு படு சோக்கா இருக்கும். காலை 9 மணிக்கு நான் பஸ்ஸை விட்டு இறங்கும் போதே என்னை வரவேற்பது போல பஸ் ஸ்டாண்டிலேயே நிற்பாள். படிய வாரிய தலை பின்னாடி சின்ன பன் கொண்டை குட்டி தேவதை மாதிரியே என்னை பார்த்துக் கொண்டே நிற்பாள். என்ன இருந்தாலும் அவளுக்கு தலையில் முடி ரொம்ப ரொம்ப கம்மி. பரவாயில்லை கல்யாணத்துக்கு பிறகு குழந்தை அபிவிருத்தி திட்டத்திற்கு ப்ளான் போடுகிறேனோ இல்லையோ அஸ்வினி ஹேர் ஆயில் வாங்கிக் கொடுத்து அவளின் கூந்தல் வளர்ப்பு திட்டத்திற்கு தான் என் முதல் ப்ளான் போடுவேன். என்னது இது? உங்களிடம் கண்டதைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறேன். பார்த்தீங்களா! கடைசி வரை அவள் பெயரை எனக்கு எப்படித் தெரியும் என சொல்லவே இல்லை பார்த்தீங்களா!.&lt;br /&gt;&lt;br /&gt;என்னைப் போலவே அவளும் நர்ஸ் உடுப்பு போட்டு வரும் போது என்னைப் போலவே அவளும் ஒரு பெயர் பட்டி குத்தியிருந்தாள். ஆரம்பத்தில் நான் அவளின் பெயர் பட்டியை உத்து உத்து பார்த்து பெயரை தெரிந்துக் கொள்ள எவ்வளவோ கஷ்டப்பட்டேன். நான் அவளின் மாரை தான் பார்க்கிறேனென்று உடுப்பின் மாராப்பை இழுத்து இழுத்து விட்டுக் கொண்டிருந்தாள். எனக்கே சங்கடமாகி விட்டது.எப்படியாவது அவளின் பெயரை நான் தெரிந்துக் கொள்ள வேண்டும். கஷ்டப்பட்டு எச்சில் விழுங்கி அவளிடம் நெருங்கினேன். மணி கேட்க. "எக்ஸ்கியூஸ் மீ, என்ன மணி?" என்று நெருங்கி கேட்ட சாக்கில் அவளின் பெயரையும் "லாவண்யா" என்று படித்துவிட்டேன். அவளுக்கு தெரியும் ஆம்பளை பசங்க வாட்ச் கட்டியிருந்தாலும் மணி கேட்பார்கள் என்று அதனால் என் கையில் வாட்ச் இருந்தாலும் நான் வெட்கப்படாமல் மணி கேட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னிக்கு ஞாயிற்றுகிழமை. எனக்கு இன்னிக்கு ராத்திரி ஷிப்ட். எப்படியும் லாவண்யாவுக்கு காலை ஷிப்டா தான் இருக்கும். இந்த லவ் லெட்டர் எழுதி முடிச்சவுடனே அவங்க ஏரியா பக்கம் போய் நின்னா அவ பிரண்டுக்கிட்ட பேசிக்கிட்டே அந்தப்பக்கம் வருவா.&lt;br /&gt;&lt;br /&gt;"எக்ஸ்கியூஸ் மீ, இந்தாங்க லெட்டர்" இது எப்படியிருக்கு? போஸ்ட்மென் கூப்பிடுகிறமாதிரி இருக்கா?. இப்போ நான் லைட்டா சிரிக்கிறேன். எப்படியிருக்குன்னு பார்த்துச் சொல்லுங்க. "எக்ஸ்கியூஸ் மீ மேடம். தி இஸ் எ லெட்டர்". இந்த இடத்தில "தி இஸ் எ லெட்டர்"ன்னு சொன்ன "இது ஒரு லெட்டர்"ன்னு தமிழ்ல அர்த்தமாகும் இல்லையா? நான் நல்ல புன்முறுவலித்தேனா? ஓ! கொஞ்சம் நல்ல சிரிக்கனுமா? கொஞ்சம் இருங்க. அந்த வாக்கியத்தில 'எ லெட்டர்' வராது இல்லை. இங்கிலீஸ் கிராமர் படி இது ரைட்டு தான். ஆனா இவளுக்குன்னே 'எ லெட்டர்' உதைக்குதே. 'எ லெட்டரை' 'லவ் லெட்டர்'ன்னு மாத்துனா என்ன? 'எக்ஸ் க்யூஸ் மீ. திஸ் இஸ் லவ் லெட்டர்'. சீ சீ நான் ஒரு அசடு. லவ் லெட்டர்ன்னு ஊரெல்லாம சத்தம் போட்டா கொடுப்பாங்க?. 'எ'வும் வேண்டாம் 'லவ்'வும் வேண்டாம், வெறும் 'தி இஸ் லெட்டர்'ன்னு சொல்லிக் கொடுத்திடலாம். அவ தனியா வந்தா பரவாயில்லை. பிரண்டுகளோட வந்த என்ன செய்றது. இன்னாத்துக்கு தைரியாம அவங்க முன்னாடியே கொடுத்திட வேண்டியது தான். எனகென்ன பயமா? அவங்களும் சாட்சியா இருப்பாங்கல்ல. 'ஹி ஹி ஹி ஹி எக்ஸ் க்யூஸ் மி திஸ் இஸ் லெட்டர்'. சரி ஏதோ ஒன்னு இப்படியே சொல்லி கொடுத்திர வேண்டியது தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;img src="http://www.geocities.com/njvijay/images2/Bus1.jpg" /&gt;&lt;/img&gt;&lt;/center&gt;&lt;br /&gt;ஒரு வழியாக எழுதிய லவ் லெட்டரை பாக்கெட்டில் பத்திரப்படுத்திக் கொண்டு நேர நான் கமலா தியேட்டர் ஸ்டாப்புல 37B எடுக்குறேன். அதாங்க 37B, திரு.வி.க நகர் போகும்ல அந்த பஸ் தான். எழவு ஞாயிற்றுக்கிழமை ஆனாலும் இந்த பஸ்ல கூட்டம் கொறய மாட்டேங்குது. வாசலில் ஏறியது தான் தெரியும் பலாப்பழத்தின் கொட்டையை பிதுக்குவது போல என்னை பிதுக்கு உள்ளே தள்ளி விட்டுவிட்டார்கள். ராம் தியேட்டர் பக்கம் வர பஸ்ஸில் துரும்பு நிற்க கூட இடமில்லை. எனக்கு திக்கு திக்குன்னு அடிச்சிக்குது. அந்த பக்கம் ஒரே பொம்மனாட்டிங்களா நிக்கிறாங்க. ஒருவாட்டி இப்படி தான் தெரியாதனமா பொம்மனாட்டி ஸீட்டுல உட்கார்ந்துட்டேன்னு ஒரு பொம்மனாட்டி என்னை கம்மனாட்டி கணக்காக எரித்துப் பார்த்து "இந்தாப்ப பொம்பளைங்க நிக்கிறாங்க. கண்ணி தெரியலா. இன்ன பொம்பளை ஸீட்டுல உட்கார்ந்துகின்னு" என்று 50 பேருக்கு முன்னியில் என்னை எழுப்பி விட்டதற்கு பதிலாக அந்த ஜன்னல் வழியாக உருட்டி விட்டுருக்கலாம். ஸீட்ல உட்கார்ந்ததுக்கே இப்படின்னா? இடிச்சா? இருந்தாலும் மிடில் ஏஜ் பொம்மனாட்டிங்க ஸீட் கேட்டு எழுப்பி விட்ட மட்டும் தான் கோபம் பொத்துக்கிட்டு வருது. மானம் காத்துல பறக்குது. அது ஏன்னு தெரியல, ஜிலு ஜிலுன்னு ஜீன்ஸ் போட்டுக்கிட்டு எந்த பொண்ணாச்சும் "ஹலோ! எக்ஸ்க்யூஸ் மீ திஸ் இஸ் பார் லேடிஸ்" என்று லேடிஸ் ஸீட் கேட்டால் அப்படி என் மானம் ஒன்றும் பெரிதாகப் போய்விடுவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்ஸ்ஸ்ஸ்... அப்பா வியர்த்துக் கொட்டுகிறது. இவன் என்னடாவென்றால் ஓவ்வொரு ஸ்டாப்பாக நிப்பாட்டுகிறான். அது சரி இது என்ன கால் டாக்ஸியா கப்புன்னு ஏறி உட்கார்ந்தால் 'கப்புஜிக்கால்' என்று போற இடத்துல இறக்கி விடுறதுக்கு. இது கவர்மெண்டு பஸ்ஸூ அப்படித்தான் போவான். நான் பயணம் செய்துக் கொண்டிருக்கிற 37B மாநகர பேருந்து கோடம்பாக்கம் ஹைரோடு வழியாக ஆட்டோ ஓட்டுபவனை போல பஸ்ஸூம் புட்டத்தை ஒரு தினுசாக சாய்த்துக் கொண்டு ரோடில் பெயருக்கு ஓடிக்கொண்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;வந்தது பாரு மீனாட்சி காலேஜூ. கலர் கலரா பிகருங்க. அய்யோ அய்யோ ரெண்டு கண்ணும் பத்தலையே ரெண்டு கண்ணும் பத்தலையே. சே என்ன கலரு? என்ன பிகரு? என்ன ட்ரெஸ்ஸூ? நாமளும் ஒன்னை தேடிப்போகிறோம் என்ற நெஞ்சுக்கு நீதி கூட இல்லாமல் சைஸ்வாரியாக மானவாரியாக கண்கள் மேய்ந்து கொண்டிருக்கிறது. இருந்தாலும் நான் பஸ்ஸூல லேடிஸ் பக்கம் போயிரக்கூடாதுன்னு உசாரா இருக்கேன். எருமை மாடுங்க மாதிரி என் பின்னாடியிருந்து ஆம்பிளைங்க முட்டித்தள்ளுறாங்க. நானும் பல கொண்ட மட்டும் ஹெர்குலிஸ் தனமாக அவர்களின் பாரம் முழுவதும் என் முதுகில் தாங்கிக் கொண்டிருக்கிறேன். கால்கள் எல்லாம் தினவெடுத்துப் போகின்றன. முன்னாடி நிற்பவளுக்கும் எனக்கு ஒரு அடி ஸ்கேல் தூரம் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;சனியன் பிடிச்ச கண்டக்டர் முன்னாடி போ முன்னாடி போ என்று கூவுகிறார். எங்கே முன்னாடி போன இந்த பொம்பளை மேல இடிக்க வேண்டியது தான். ஆயிரம் தான் இருந்தாலும் ஒரு உரசு உரசித்தான் பார்த்துடலாமே என்று என்னுடைய ஈவில் மனம் கூவுகிறது. கூட்டமா தானே இருக்கு. அது அவங்களுக்கு தெரியாதாக்கும். அதுக்கு என்ன செய்ய முடியும். கூட்டமின்னு இருந்தா இடிபட தான் செய்யும். இந்த பக்கம் நிக்கிற பொண்ணை பாரு அது என்னை உரசிக்கிட்டு தானே நிக்குது. நானும் இந்த சாக்குல இப்படியே நவுந்து போய் உரசிப் பார்த்தா தான் என்னவாம். ஆகா! பஸ்ஸூ முக்கி முக்கி கோடம்பாக்கம் பிரிட்ஜ்ல ஏறிக்கிட்டு இருக்குதே. டிரைவரும் கியரை மாத்தி மாத்தி போடுகிறார். வண்டி பயங்கர ஜெர்க் ஆகிறது. இதோ ஒரு தடவை அந்த பொம்மனாட்டிக்கு பின்னாடி இடிச்சுட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னுடைய லட்சிய பயணம் தடம் மாறுகிறது. என் ரம்பையை காணச் செல்லும் இந்த பயணம் தடம் மாறி சொர்க்கப்புரிக்கு செல்கிறது. இது மாநகர பேருந்து அல்ல. இன்பச்சுற்றுலா பேருந்து. இன்னொரு ப்ரேக். இன்னொரு இடி. என் பெயர் ராகுலா? இல்லை இடி அமீனா? கலக்கிட்டேடா கண்ணா என்று லாவண்யாவை மறந்த சுகத்தில், அவளுக்கு எழுதிய லவ் லெட்டர் என் பாக்கெட்டில் இருந்தும் உறுத்தாத நிலையில் நான். அடுத்த ப்ரேக் போடும் வேகத்தில் ஏதோ ஒன்று மரக்கட்டை என என் அடிப்பாகத்தை தாக்கிய வேகத்தில் காயடிக்கப்பட்ட மாடாக "பரதேசி நாய்ங்க உரசுரதுக்குன்னே பஸ்ஸூல வரனுக" என்று வாழ்த்தொலியும்,மங்கல வாத்தியங்களும் முழங்க வள்ளுவர் கோட்ட ஸ்டாப்பில் தூக்கி எறியப்பட்டேன். யப்பா! என்ன வலி வலிக்கிறது சாமீ.... என்று அடிவயிற்றை பிடித்துக் கொண்டு பஸ் ஸ்டாப்பிலேயே சுருண்டு விழுகிறேன். அடிவயிற்று வலியால் வாயில் எடுக்க முயற்சிக்கிறேன். சளி சளியாக வாயிலிருந்து வழிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;&lt;strong&gt;(இந்த கதையில் ஒரு 'தரம்' இருக்க வேண்டும் என்பதற்காக)&lt;/strong&gt;&lt;/span&gt; வழக்கமாக வள்ளுவர் கோட்டம் பக்கம் லாவண்யா இருக்கமாட்டாள். எதற்கோ அந்த பக்கம் வந்தவள், நான் சுருண்டுக் கிடப்பதை 'ஒரு தரம்' அதே பார்வையில் பார்த்துச் செல்கிறாள்.'ஈவு இரக்கம் இல்லாத ராட்சசி'. இன்னும் அவளுக்கு எழுதிய லவ் லெட்டர் பாக்கெட்டிலேயே இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3366ff;"&gt;(இந்த கதையில் 'குணம்' இருக்க வேண்டும் என்பதற்காக)&lt;/span&gt;&lt;/strong&gt; நான் வயிற்றைப்பிடித்து சுருண்டு கிடப்பதை கண்டு கிராமத்து பெரியவர் தோற்றதில் இருக்கும் அந்த வயதானவர் தண்ணீர் பாட்டிலுடன் நெருங்கி வருகிறார். தண்ணீருக்கே சென்னை தவம் இருக்க, அவரின் உதவும் 'குணம்' கண்டு வாங்கிய இடியும், அதனால் வந்த வலியும் ஓடப்பார்க்கிறது. "இந்தாங்க தம்பீ! தண்ணி குடிங்க சரியாப் போயிரும்" என்று என்னவென்றே தெரியாமல் என்னை அசுவாசப்படுத்துகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;(இந்த கதையில் 'மணம்' இருக்க வேண்டும் என்பதற்காக)&lt;/span&gt;&lt;/strong&gt; வலி இப்போது தேவலாம் போலிருக்கிறது. ஆனால் இன்னும் வலிக்கிறது. அந்த நேரத்தில் வள்ளுவர் கோட்ட குப்பைக் கிடங்கை நோக்கி சென்னையில் குப்பைகளை அள்ளிக் கொண்டு ஓனிக்ஸ் லாரி ஓன்று சுகந்த 'மணம்' பரப்பிக் கொண்டே என்னைக் கடந்து செல்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3366ff;"&gt;(இந்த கதையில் திடம் இருக்க வேண்டும் என்பதற்காக)&lt;/span&gt;&lt;/strong&gt; என்னை மேலும் மேலும் அசுவாசப்படுத்திக் கொள்கிறேன். குணம் நிறைந்த பெரியவர் நான் உட்காருவதற்காக பஸ் ஸ்டாப் திண்டில் இடம் ஒதுக்கிக் கொடுக்கிறார். ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர்தான் வாய்த்தது இந்த மாதிரியான இடிஅமீன் வாழ்க்கை. அப்போதெல்லாம் பெண்கள் அவ்வளவு முன்னேறவில்லையே?.நான் ஒன்றும் அந்த மாதிரி அடிவாங்கவில்லையே?. இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் அதற்கு இப்போது வாய்ப்பு கிடைக்க, அப்பப்பா எவ்வளவு முன்னேறி விட்டார்கள் இந்தப் பெண்கள். ஒளிபடைத்த கண்ணிணாய் வா வா வா... இடி படைத்த கையினாய் வா வா வா....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;(கதைக்கு பின்-நவீனத்துவ டச்சப்)&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;மின்சார கம்பியில் சாக்கடித்து தொங்கும் அந்த காக்கையின் வாயிலிருந்து புலி பல் தெரித்து உதிரமாக புழுக்கள் கொட்டிக் கொண்டிருக்கிறது. என் சாம்பல் நிற குறுதியில் அந்த புழுக்கள் விழுந்து பாதரசமாக தெரித்து வள்ளுவர் கோட்டம் ஹை ரோடெங்கும் ஓடுகிறது. அதி பயங்கரி ஆதி சூலினி சூன்யகாரி கிழவி வழிந்தோடும் என் பாதரச குறுதியை தொட்டு தொட்டு ருசி ஊறுகாய் போல நக்குகிறாள். தன் நெற்றிக்கண் குழந்தைக்கு கையிலுள்ள கமண்டலத்தில் பாதரசத்தை அள்ளி அள்ளி பருக வைக்கிறாள். பல்லின பல்லிகள் ராட்சத டைனோக்கள் பக்கத்திலிருந்த கூவத்திலிருந்து என் பாதரச குறுதியில் நனைந்து விளையாட எம்பிக் குதித்து எக்காளமிடுகின்றன. வாய் வாய் புலி வாயென்று கம்பியில் தொங்கு காக்கையும், கொட்டும் இரும்பு புழுக்களும், கண்ணாடி பூக்களும் ஓலமிடும் என்னைப் பார்த்துக் கொக்கரிக்கின்றன.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9439067-111867551476201809?l=halwacity.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://halwacity.blogspot.com/feeds/111867551476201809/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9439067&amp;postID=111867551476201809' title='14 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9439067/posts/default/111867551476201809'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9439067/posts/default/111867551476201809'/><link rel='alternate' type='text/html' href='http://halwacity.blogspot.com/2005/06/blog-post_13.html' title='தரம்.. குணம்.. மணம்.. திடம்...'/><author><name>Vijayakumar</name><uri>http://www.blogger.com/profile/17890411599254728203</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>14</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9439067.post-111858850502806028</id><published>2005-06-12T22:45:00.002+08:00</published><updated>2010-04-10T13:05:31.115+08:00</updated><title type='text'>கண்மணி கமலாவுக்கு...</title><content type='html'>வாழ முடியாமல் போன ஒரு எழுத்தாளரின் நெஞ்சத்தின் சோகம் அவரின் கடிதத்தின் வாயிலாக படிக்கும் போது ஆற்றாமையால் படிப்பவரின் நெஞ்சமும் துடித்துப் போகும் என்பது உண்மை. அவரின் அந்தரங்க கடிதங்களை படிப்பது மூலம்(படிப்பது சரியா? தவறா? என்பதை தவிர்த்து) அவரின் அந்தரங்கங்கள் தெரிவதுடன் அவரின் அந்தரங்க துன்பங்களும் நம்மை கவ்விக் கொள்கிறது. வாழ்க்கை சரிவர வாழாமல் எழுதி மறைந்த எழுத்தாளர் புதுமைப்பித்தன் தன் மனைவிக்கு எழுதிய கடிதங்களை புத்தகத் தொகுப்பாக படிக்கும் போது ஒருவரின் அந்தரங்கத்தை படிக்கிறோமே என்ற குறுகுறுப்பும், அறிந்துக் கொள்ளும் மனிதனின் இயல்பு குணத்துடன் படித்து முடிக்கும் போது ஆசை இருந்தும் வாழ்க்கையை வாழமுடியாமல் இறந்துப் போகிற மனிதர்கள் இருக்கும் போது,வாழ்க்கை இருந்தும் வாழத் தெரியாமல் வீணடிக்கும் ஒவ்வொரு கணமும் கண் முன் மின்னி விட்டு மறைகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;தொடக்கமும் இல்லாமல் முடிவும் இல்லாமல் தொடுக்கப்பட்டவையாக, புதுமைப்பித்தன் தன் மனைவிக்கு எழுதிய கடிதங்களைத் தொகுத்து "கண்மணி கமலாவுக்கு..." என்ற புத்தகமாக வெளிவந்துள்ளது. புதுமைப்பித்தனின் மீது ஆயிரம் குற்றசாட்டுகள் இருந்தாலும் அவரின் சுயத்தை எறிந்துவிட்டு படைப்புகளை கவனித்தால் தமிழில் முக்கிய எழுத்தாளர்களில் அவரும் ஒருவர் என்பது விளங்கும். நக்கல்,நையாண்டி, மூர்க்கம், ரௌத்ரம் முதலியவைகள் மின்னும் எழுத்துக்களுக்குச் சொந்தக்காரர் புதுமைப்பித்தன். அவரின் காதல்+சோகம்+இயலாமை நிறைந்த கடிதங்களை படிக்கும் போது அவரின் இன்னொரு முகம் தரிசனமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;புதுமைப்பித்தன்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;img alt="Image hosted by PicsPlace.to" src="http://img3.picsplace.to/img3/2/Puthtmai_001.jpg" align="center" /&gt;&lt;/center&gt;&lt;br /&gt;தொகுப்பட்ட அவரின் கடிதங்களில் எல்லாமே பணத்தை சுற்றியும், அவரின் தேவையை பூர்த்திசெய்யாத பணத்தை காண முடியாத இயலாமையும், பிரிந்த மனைவியின் ஆசைகளை நிறைவேற்ற முடியாத கையாலாகத கணவனாக தன்னை சித்தரித்து அவர் படும் வேதனையும், தன் மனைவியை கதைகள் எழுத அவர் கொடுக்கும் ஊக்கமும், மனைவி மீது இருக்கும் தன் காதல் என்றைக்குமே மாறாது என்று சித்தரிக்கும் வார்த்தைகளும்,மனைவிக்கு அவர் கொடுக்கும் ஊக்கமொழிகளும், &lt;!--மனைவியை பிரிந்து காமத்தால் அவர் படும் வேதனைகளும், கடிதங்களின் வாயிலாக மட்டுமே அவர் காம இன்பத்தை சுகித்தும், ..--&gt;பிறந்த குழந்தையை காண முடியாமல், கொஞ்ச முடியாமல், தழுவ முடியாமல் போகும் இயலாமைகள் மட்டுமே அந்த கடிதங்களில் பிரதானமாக ஒலிக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;எஸ்.ராவின் 'துணையெழுத்தில்' புதுமைபித்தனைப் பற்றி சொல்லிமிடத்தில் புதுமைப்பித்தன் தன் தந்தையுடன் சண்டையிட்டு பிரிந்து சென்னைக்கு வந்ததாக குறிப்பிட்டிருப்பார். திருமணமான 16 ஆண்டு காலத்தில் ஏறக்குறைய 10 ஆண்டுகள் 1938 முதல் 1948 வரை மனைவி பிரிந்தும் சொற்ப நாட்களில் இணைந்து வாடியிருக்கும் வேதனைகள் அந்த கடிதத்தில் ஒலிக்கின்றன. புதுமைபித்தனின் மனைவி கமலா திருவனந்தபுரம், உத்தமப்பாளையம், அம்பாசமுத்திரம்,பளையங்கோட்டை என்று பந்தாடப்படும் போதெல்லாம் சென்னையிலிருந்து கமலா எங்குச் சென்றாலும் துரத்தி துரத்தி கடிதம் எழுதியிருக்கிறார். அவர்களின் கணவன் மனைவி என்ற உறவில் கடிதமே பிரதான பாலமாக செயல்பட்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;புதுமைப்பித்தனின் இயற்பெயரான &lt;strong&gt;&lt;span style="color: rgb(51, 51, 255);"&gt;'சொ.விருத்தாசலம்'&lt;/span&gt;&lt;/strong&gt; என்ற பெயரிலேயே எல்லா கடிதங்களையும் எழுதியிருக்கிறார்.கணவன் மனைவிக்கு எழுதும் எல்லா அந்தரங்க வார்த்தைகளும் சென்ஸார் இல்லாமல் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது படிப்பவரை கொஞ்சம் அதிகமாகவே நெளியச் செய்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;"குஞ்சு என் உயிர். நீ என் உடம்பு" என்று கடிதத்தில் குறிப்பிட்டுருக்கும் குஞ்சு என்ற தன் குழந்தையை சென்னைக்கு புறப்படும் முன் ஆசை தீர கன்னத்தை தொட்டு விட்டு கிளம்பியவர் தான், பிறகு கமலாவுக்கு எழுதும் கடிதத்தில்,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color: rgb(51, 102, 255);"&gt;"...........&lt;br /&gt;எப்பொழுதும் நீயும் குஞ்சுவும் தான் என் மனசில் தோன்றிக் கொண்டிருக்கிறீர்கள்.இன்னும் ஒரு விசேஷம். போனவாரம் நான் பகலில் படுத்துக் கொண்டிருக்கையில் சிறிது கண்ணயர்ந்தேன். அப்பொழுது நீ உட்கார்ந்துகொண்டு என்னை ஏறிட்டு பார்க்கிற மாதிரி முகம் மட்டும் மார்பு வரை தெரிந்தது. உன் கண்கள் கலங்கியிருந்தன. நீ அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தாய். "கண்ணா" என்று நான் அலறிக்கொண்டு எழுந்திருந்தேன். அது வெறும் சொப்பனம் என மனதில் பட வெகுநேரமாயிற்று. இப்படியாக நான் இங்கு கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறேன். என் மன கொந்தளிப்புகள் உன்னை இன்னும் அதிக துயரத்தில் ஆழ்த்திவிடக்கூடாது என அஞ்சுகிறேன்.. நீ எதற்கும் மலைத்து விடாதே. விதி நம்மை சோதிக்கிறது அவ்வளவு தான். நமது சங்கடங்கள் எல்லாம் இன்னும் இரண்டொரு மாதத்தில் பனி போல மறைந்து விடும். பயப்படாதே.&lt;br /&gt;......................."&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;பிறகு 30-5-40 அன்று புதுமைப்பித்தன் எழுதும் கடிதத்தில் மனைவியின் அவசர தேவைக்காக எங்கெங்கோ கஷ்டப்பட்டு பணம் பிரட்டியதை குறிப்பிட்டு "குஞ்சுவைக் காட்டி பிச்சை எடுத்த மாதிரி" இந்த பணத்தை பிரட்டினேன் என்னும் தொனியில் எழுதிய கடிதத்தை அஞ்சல் செய்யும் முன்னரே குஞ்சு இறந்த செய்தி கிடைத்திருக்க வேண்டும்.எந்த காரணத்தால் தன் இறந்த குழந்தையை பார்க்க செல்ல முடியவில்லை என தெரியவில்லை.யுத்த நேரம் சென்னையில் தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கும் சமயத்தில், இயலாமையோ அல்லது ஊருக்கு செல்லக் கூட காசு இல்லாத வறுமையோ தெரியவில்லை. இறந்த குழந்தைக்காக தான் விடும் கண்ணீரால் கடிதத்தில் மனைவிக்கு ஆறுதல் சொல்லியிருப்பார். 31-05-40 என்ற தேதியிட்ட கடிதத்தில்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color: rgb(51, 102, 255);"&gt;"கண்ணா,&lt;br /&gt;&lt;br /&gt;இன்றாவது எனது கடிதம் உனக்கு ஆறுதல் அளிக்குமாக. எனக்கு இங்கு நிம்மதி இல்லை. தந்தி எழுதுகையில் உனது கலங்கிய கண்களும், முகமும் தான் தெரிகிறது. ஒன்றும் ஓடவில்லை. நான் என்னை விட்டு ஓடினால் தான் எனக்கு நிம்மதி. தன்னை மறக்க மயக்க மருந்தால் அல்லது 'எழுந்திராத தூக்கத்தால்' தான் முடியும்.இந்த நிலையில் நான் உனக்கு ஆறுதல் சொல்ல வருவது நொண்டி இன்னும் ஒரு நொண்டியைக் கூட்டிக் கொண்டு புறப்பட்டது போலத்தான். இருந்தாலும் பொறுப்பு எனக்குத்தானே. அதனால் என் மனம் என்னைத் தின்றுக் கொண்டிருக்க உனக்கு ஆறுதல் சொல்லிவிட முடியும் என ஆசைக்கொண்டு அசட்டுத்தனமாக முயற்சி செய்கிறேன். என் முயற்சியைப் பார்த்து நானே சிரித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. கண்ணம்மா துக்கம் எல்லை மீறிவிட்டதால்-இதற்கெல்லாம் நான் தான்,இந்தப் பாவியாகிய நான் தான் காரணம் என்பதால், நெஞ்சு ஒரு புறம் என்னைக் குத்த ஓங்கி அழுது மனச் சுமையைத் தீர்த்துக் கொள்ளவும் சக்தியற்று, இடமற்று, தனிப் பிணமாக, பேயாக அலைகிறேன். நான் உனக்குச் செய்ய தவறிய கடமைகள் தினம் தினம் என் மனசை, மனச்சுமையை அதிகரிக்கிறது. என்னை நானே தேற்றிக் கொள்கிறேன். எப்படி என்றாலோ நான் செய்த குற்றஞ்களுக்கெல்லாம் எனக்குத் தண்டனை என்று. ஆனால் இந்த விஷயத்தில் என் தவறுகளுக்கு என் மேல் மட்டும் பலன்களைப் போடாமல் நான் யாரை உயிருக்குயிறாய் மதிக்கிறேனோ அவள் புழுவாகத் துடிக்கும் படி வைத்துப் பார்த்து உதவ வழி இல்லாமல் நின்று தவிக்கும்படி செய்து விட்டது. குஞ்சு என் மனசில் குடியிருக்கிறாள். அவள் இனிமேல் தேவதையாகி என் வாழ்வின் வழிகாட்டியாக, குருவாக, தெய்வமாக மாறிவிட்டாள்.&lt;br /&gt;........."&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;அதைத் தொடர்ந்து தினமும் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கடிதங்களை கமலாவுக்கு எழுதித் தள்ளுகிறார். கமலா குழந்தை இறந்த துக்கம் தாளாமல் தற்கொலையைப் பற்றி பேசியிருக்க வேண்டும். அடுத்த கடிதங்களில் தற்கொலை என்பது கோழைச்செயல் என்று மனைவிக்கு பெரும் ஆறுதல் சொல்லும் கடிதங்களும் இடம் பெறுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;அவ்வப்போது பட்டினியால் கிடந்து வாடி பணம் கிடைக்கும் போது கிடைத்ததை எல்லாம் சாப்பிட்டு வந்த புதுமைப்பித்தனுக்கு அடிக்கடி வயிற்றுப்போக்கு வந்து படுத்துக்கொள்கிறார். அடிக்கடி நோக்காடு வந்து கவனிப்பாரற்றுக் கிடந்தாலும், மனைவியின் உடல்நிலையை மட்டுமே பிரதானமாக கவனித்தில் கொண்டு அறிவுரை வழங்கியிருப்பார். தன் உடல் நிலையைக் குறித்து ஒரே வரியில் எழுதி, உடனே அதற்கு பின் 'இதெல்லாம் ஒன்றுமில்லை. நான் பார்த்துக் கொள்வேன்" என்று பெரிதாக மனைவியிடம் கடிதத்தில் அலட்டிக் கொள்ள மாட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;பின்வரும் வருடங்களில் தன் மனைவியை சென்னைக்கு கூட்டிவரும் முயற்சிகளாக தன் கடிதத்தில் ஒலிக்கிறது. கடன் ஏதும் இல்லாத துவக்கத்தில் தான் மனைவியுடன் சென்னை வாழ்க்கை ஆரம்பிக்க வேண்டும் என்ற ஆவலில் தொடர்ந்து கடன் அடைத்து வர, திரும்ப கடன் வாங்க என்று பல மாதங்கள் ஓடி விடுவதும், ஒவ்வொரு கடிதத்திலும் அடுத்தவாரம் சென்னைகு வர தயாராக இரு என்று வாக்குறுதி அளிப்பதும், பிறகு எந்த காரணத்தாலோ அந்த வாரம் கமலாவை கூட்டிவர முடியாமல் நாட்கள் தள்ளிக் கொண்டே போயிருப்பதையும் கடிதத்தில் காணலாம். அப்படி பார்த்தால் ஏறக்குறைய 'இந்தா அந்தா'வென்று கடிதத்தில் சொல்லி சொல்லியே 6 மாதம் வரை நீட்டித்திருப்பார் .இந்த இடத்தில் ஆசை அடைந்து மோசம் போய், புதுமைப்பித்தனை விட அவரின் மனைவி கமலாவின் நிலமை தான் மிக பாவமாக இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சென்னை வந்து சிலகாலம் வாழ்ந்து விட்டு திரும்பவும் கமலா பிரசவத்திற்காக ஊருக்கு செல்கிறார் என்று நினைக்கிறேன். திரும்ப தனிமை. கடிதம், தனிமை, கடிதம் என புதுமைப்பித்தனின் வாழ்க்கைத் தொடர்கிறது. அவருக்கு மகள் பிறக்க, மகளுக்கு பார்வத குமாரி,சாமளா போன்ற பெயர்களில் பர்வதகுமாரி என்பது தனக்கு படித்திருப்பதைப் பற்றியும், பர்வதகுமாரி என்பதற்கு தினகரி என்ற பொருள் உண்டு என்றும், தினகரி தான் ரொம்ப பிடித்திருக்கிறது என்றும் கடிதத்திலேயே குழந்தைக்கு பெயர் சூட்டியிருப்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;சென்னையில் யுத்தகாலத்தில் நடக்கும் அரசியல் நடப்புகளையும், சுவராஸ்யமான விசயங்களையும் விளக்கியிருப்பார். பத்திரிக்கையிலிருந்து சினிமாவிற்கு வாய்ப்புகள் வர, கையில் கொஞ்சம் தாரளமாக பண புழக்கம் இருப்பதையும், சென்னையில் பங்களா டைப் வீடு வாங்கினால் சினிமா துறையில் இருப்பதற்கு கொஞ்சம் 'கெத்'தாக இருக்கும் என்பதையும் அந்த கடிதப் போக்குவரத்தில் அறியலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;காமவல்லி,அமராவதி போன்ற படங்களில் வேலைப்பார்த்த சுவராஸ்யமான விசயங்களையும், தியாகராஜ பாகவதர் சிறையிலிருந்து மீண்ட பின் செய்யும் சொந்தத் தாயரிப்பு படமான 'ராஜமுக்தி'யில் வசனம் எழுத வாய்ப்பு கிடைத்ததையும் கடிதத்திலேயே பேசியிருப்பார். 'என்.எஸ்.கிருஷ்ணன் வர மறுத்துவிட்டானம்' என்று ஒருமையில் குறிப்பிட்டு ராஜமுக்தியில் என்.எஸ்.கே கொடுத்த தடையால் பாகவதரின் அந்த படம் சந்தித்த தடங்களைப் பற்றிய பீடிகையை ஆரம்பித்து விட்டு 'நேரில் இதையெல்லாம் கதைகதையாகச் சொல்கிறேன்' என்று கடிதத்தை முடித்திருப்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;பிறகு ராஜமுக்தி படத்திற்காக புதுமைபித்தன் புனேவிற்கு செல்ல காந்திஜி சுடப்பட்டதையும்,'முஸ்லீம் தீவிரவாதி தான் செய்திருப்பார், புனேவில் பிரச்சனையில்லை' என்று அனுமானத்தில் அவர் முதல் நாள் கமலாவுக்கு கடிதம் எழுதி அனுப்ப, மறுநாள் இந்து தீவிரவாதி தான் காந்தியை கொன்றான் அதுவும் புனேவில் இருந்தவன் என்று தெரியவும் புனேவில் கலவரம் வெடிக்கிறது. இதனால் படபிடிப்பு தடைப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ராஜமுக்தி கதையில் சில மாற்றங்கள் செய்வதற்கு கடைசிகட்ட வேலையில் ஈடுபடும் போது டி.பி என்ற கொடிய நோய் புதுமைபித்தனை பீடிக்கிறது. அடுத்து அவர் எழுதும் கடிதங்கள் ஒரு கை ஓசையாகவே ஒலிக்கிறது. கமலா புதுமைப்பித்தனுடன் ஏதோ பிணக்குடன் இருப்பாதான தொனியில் அவர் எழுதிய கடிதங்களில் ஒலிக்கிறது. டி.பி நோய் மிக கடுமையாக, தினமும் 104 டிகிரி காய்ச்சலுடன் 'என்னால் எழுத முடியவில்லை. கை வலிக்கிறது. தினகரியை பற்றியாவது ஒரு வரி எழுது' என்று கமலாவை கெஞ்சி கதறியிருப்பார். நோயால் படும் அவதியை "கை வலிக்கிறது கை வலிக்கிறது" என்ற அவரின் ஓலம் கடைசியில் எழுதிய எல்லா கடிதங்களிலும் காணமுடியும். ஒரு டாக்டர் சொன்னதை வைத்து எதுவும் எடுத்துக் கொள்ள முடியாது, இரண்டு பெரிய டாக்டர்களை பார்க்கப் போகிறேன் என்று அவரின் கடைசிக்கட்ட வாழ்க்கை போரட்டதுடன் "எனக்கு யாராவது செய்வினை வைத்து விட்டார்களா?" என்று யாரையாவது கேட்டுச் சொல் என்று உறுதியிழந்து அவர் எழுதும் அந்த கடிதங்களை படித்து என்னால் கண்ணில் கண்ணீர் துளிர்க்காமல் இருக்க முடியவில்லை. டி.பி என்ற தொற்றுவியாதி குழந்தைக்கும் பரவிவிடக்கூடாது என மனைவியை காண தவிர்க்கும் அவர், நோய் முற்றி இருமிக் கொண்டே பெங்களூர் கன்னையாவுடன் புனேவிலிருந்து திரும்புகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதுவரை "எனது கண்ணாளுக்கு" என்று கமலாவுக்கே எழுதிய கடிதங்கள் இடம் பெற்றிருக்கும் அந்த புத்தகத்தில் அவர் நண்பர் சிதம்பரத்துக்கு எழுதிய கீழ்கண்ட புதுமைப்பித்தனின் ஒரே கடிதம் இதயத்தை நொறுக்கிப் போடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color: rgb(51, 102, 255);"&gt;" 26-5-48&lt;br /&gt;அன்புள்ள சிதம்பரத்துக்கு,&lt;br /&gt;&lt;br /&gt;நான் பெங்களூரிலிருந்து திரும்பி வந்துவிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அங்கே நிபுணர்கள் என்னைப் பரிசோதனை செய்து இரண்டு சுவாசப்பையிலும் துவாரம் விழுந்து விட்டதினால் இனி ஒன்றும் செய்வதற்கில்லை என்று சீட்டு கிழித்து விட்டார்கள். இனி அவர்களைப் பொறுத்தவரை மரணம் தான் முடிவு. இங்கு வந்து வேறு சிகிச்சை முறை அனுஷ்டிக்க உத்தேசம். கைவசம் பணம் இல்லை. பாகவதர் அனுப்ப வேண்டியது தாமதமாகியது. ஒரு நூறு ரூபா இருந்தால் சிகிச்சைக்கு வசதி உண்டு. எதற்கும் என்னை 10 மணிக்கு சந்திக்க முடியுமா?&lt;br /&gt;&lt;br /&gt;உனது,&lt;br /&gt;சோ.வி... "&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;சிகிச்சைக்கு 100 ரூபாய் கூட இல்லாமல் தவித்த புதுமைப்பித்தன் 30 ஜீன் 1948-ல் உலகை நீத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;புதுமைப்பித்தனை பற்றிய சின்ன அறிமுகத்திற்கு &lt;a href="http://vassan.weblogs.us/archives/6"&gt;இங்கே &lt;/a&gt;சொடுக்கவும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9439067-111858850502806028?l=halwacity.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://halwacity.blogspot.com/feeds/111858850502806028/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9439067&amp;postID=111858850502806028' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9439067/posts/default/111858850502806028'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9439067/posts/default/111858850502806028'/><link rel='alternate' type='text/html' href='http://halwacity.blogspot.com/2005/06/blog-post_12.html' title='கண்மணி கமலாவுக்கு...'/><author><name>Vijayakumar</name><uri>http://www.blogger.com/profile/17890411599254728203</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9439067.post-111833206075891320</id><published>2005-06-09T23:47:00.000+08:00</published><updated>2005-06-10T00:32:10.736+08:00</updated><title type='text'>முய்முய் புத்தக பிடிச்சி விளையாட்டு</title><content type='html'>இவன் எழுதுவதிலிருந்து தெரிகிறது. இவனெல்லாம் என்ன வாசித்து இருக்கப் போறான் என்று எல்லாரும் நேர்மையாக என்னைத் தவிர்த்து விட பாவம் &lt;a href="http://balaji_ammu.blogspot.com/"&gt;என்றென்றும் அன்புடன் பாலா &lt;/a&gt;என்னை தப்பாக கணித்து இந்த விளையாட்டுக்கு அறை(ர)க்கூவலில் என்னை அழைத்து விட்டார். ரொம்ப தேங்ஸ்பா. விளையாட்டு என்றாலே கதா தூரம் ஓடும் என்னையும் "அட! இந்த மேட்டர் ஒரு பதிவுக்கு ஆச்சி" என்று இழுக்க, நீங்கள் அவஸ்தையில் நெளிய என் ஊத்தை எண்ணத்தால் என் வாசிப்பின் பயோகிராஃபியை எழுதப் போகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த பதிவுக்கு சம்பந்தமாக ஏற்கனவே &lt;a href="http://halwacity.blogspot.com/2005/03/blog-post_17.html"&gt;'என் அப்பாவின் ட்ரெங்க் பெட்டியில்' &lt;/a&gt;சொல்லியிருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;u&gt;என் வாசிப்பின் வசந்தகாலம்&lt;/u&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என் வாசிப்பின் வசந்தகாலம்  சிறுவயது பருவம் தான். அப்போது நான் படக்கதைகளுக்கு அடிமையாயிருந்தேன். நண்பன் ராம்குமாரின் வீட்டில் ஓசிப்பேப்பர் படிக்க ஆரம்பித்திருந்த நேரம். சிந்துபாத்தின் கன்னித்தீவில் ஆரம்பித்த படக்கதை புயல் தினமலர் 'சிறுவர் மலரில்' மையம் கொண்டு முத்து காமிக்ஸ், ராணி காமிக்ஸ்களை போட்டுத் தாக்கிவிட்டு பதின்ம வயது ஆரம்பத்தில் கரையைக் கடந்து மறைந்தே விட்டது. படக்கதைகளின் வழியாக எனக்கு ஆதர்ஷ புருஷர்களாகத் திகழ்ந்தவர்கள் சிந்துபாத், இரும்புக் கை மாயாவி, ஜேம்ஸ்பாண்ட் 007, ஸ்பைடர் மேன், சுட்டிக் குரங்கு கப்பீஸ், பலமுக மன்னன் ஜோ, மந்திரவாதி மாண்ட்ரேக், துப்பறியும் சாம்பு (தினமணி கதிரில் வந்தது. சாம்பு என்பது ரொம்ப ரொம்ப இண்டெலிஜண்ட் ஆன ஒரு நாயின் பெயர்). நேரம் காலம் தெரியாமல் காமிக்ஸ் படக்கதையை படிக்க நண்பன் வீட்டுக்குச் சென்று வெகு நேரம் கழித்து திரும்பி வர என் அம்மா கன்னத்தை பிடித்து இழுத்து இழுத்து வழக்கமாக முதுகில் இரண்டு தோசை விடுவார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;strong&gt;&lt;u&gt;என் வாசிப்பின் இலையுதிர் காலம்&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;படக்கதைகள் என்னை விட்டு நழுவ நழுவ எழுத்துக் கதைகளை எழுத்துக் கூட்டி படிக்க ஆரம்பித்தது தினதந்தியில் வந்த கதைகளைத் தான். பாதி அர்த்தம் புரிந்து புரியாமலும் எதைப் பற்றி சொல்கிறார்கள் என்பதை அறிந்தும் அறியாமலும் தட்டுத் தடுமாறி படித்த கதைகள் ஏராளம். அதில் தினத்தந்தியில் 'பி.டி.சாமி'யின் பேய்க்கதைகள் தொடராக வந்துக் கொண்டிருந்த காலத்தில் திகிலோடு திக் திக் மனசோடு படிச்ச காலமும் உண்டு. சடாரென்று கதையில் யாரோ கதாநாயகியின் மார்பை அறுத்துக் கொண்டு சென்று விட தொலைந்த மார்பைத் தேடி கதாநாயகன் புறப்பட நானும் என் நண்பர்களும் கதாநாயகனோடு எங்கள் தேடலைத் தொடர்வோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து உருப்பட கைக்கொடுத்தது பாளையங்கோட்டையில் சேவியர்ஸ் பள்ளிக்கு அருகில் உள்ள மாவட்ட மைய நூலகம். அரும்பாடு பட்டு மெம்பர்ஷிப் வாங்கி உளவியல் முதல் அனடாமி வரை வசிக்கக் கற்றுக் கொடுத்தது அந்த நூலகம் தான். ஏன் எப்படி எதற்கு மாதிரியான அறிவியல் புத்தகங்கள் ஆனாலும் சரி கஜினி முகமதுவை அறிய வேண்டுமானாலும் சரி, புரியாமல் சுஜாதாவை என்னை படிக்க வைத்ததும் சரி அந்த நூலகத்துக்கே முக்கிய பங்கு. உருப்படியாக முதல் பக்கத்திலிருந்து கடைசிபக்கம் வரை படித்து முடித்து தமிழ்வாணனின் கதைகள் தான். அக்காலக்கட்டத்தில் எனக்கு தெரிந்த ஒரே பிரசுரம் 'மணிமேகலை பிரசுரம்' தான். கருப்புக் கண்ணாடியும், கருப்பு கௌபாய் தொப்பியும் இருந்தாலே தமிழ்வாணன் அங்கிருப்பார் எனத் தெரியும். அவர் துப்பறியும் பாங்கு, கதாபாத்திரங்களுக்கு அவர் பயன்படுத்தும் தமிழ்பெயர்கள் முதற்கொண்டு என்னை அந்த காலத்தில் கிறுக்கு பிடித்து அலையவைத்தது தமிழ்வாணன் கதைகள் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்வாணன் முடிய மெதுவாக ராஜேஷ் குமார் பக்கம் ஒதுங்கினேன்.ராஜேஷ் குமாரின் வெறிப்பிடித்த வாசகனாகி விட அவர் க்ரைம் கதைகளை தேடி தேடி படித்த காலமும் உண்டு. பதின்ம வயதின் சூடு ஏற ஏற பட்டுக்கோட்டை பிரபாகரின் கதைகள் கிறங்கடித்தன. பரத்தும், சுசீலா போட்டு வரும் இரட்டை அர்த்த பனியனும், PKP-யின் பெண் வர்ணிப்பும் சூட்டை கிளப்பி விட்ட காலங்களும் உண்டு. இவற்றிலெல்லாம் கவனம் திரும்ப விடக்கூடாதென புரியாமல் படித்தது விவேகானந்தர், ராமகிருஷ்ணர், ஓசோ, ஜேகே. அத்துடன் பி.சி.கணேசன், மெர்வின் மாதிரியான டப்பா ஆசிரியர்களின் புத்தகங்களான 'தியானம் செய்வது எப்படி?', 'மெஸ்மெரிசத்தை கற்றுக் கொள்ளுங்கள்' போன்றவற்றை படித்து விட்டு பூட்டிய அறைக்குள் சாதகம் பண்ணி கண் அவிந்து கஷ்டப்பட்ட காலங்களும் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;u&gt;என் வாசிப்பின் கோடைக்காலம்&lt;/u&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கல்லூரிக்குள் நுழைந்ததும் கவனம் எல்லாம் சினிமாவில் திரும்பியதால் மருந்துக்கு கூட புத்தகங்களை தொடவில்லை (படப்புத்தகங்களையும் சேர்த்து). கற்றுக் கொண்ட பாடங்களும் ரொம்ப கம்மி. அங்கு கற்றது உல்லாசம் ஆட்டம்பாட்டம் கொண்டாட்டம் மட்டுமே. வேலைத்தேடி சென்னைக்கு வந்தப்போது புதிய சூழலைக் கற்றுக் கொள்ளவே நேரம் சரியாக இருந்தது. வேலைதேடி தோல்விகளை மட்டுமே தழுவிய சமயத்தில் திடீரென ஆங்கிலத்தின் மேல் காதல் வந்து விட "பணக்காரர் ஆவது எப்படி?", "எதை வேண்டுமானாலும் அடைவது எப்படி?" போன்ற காப்மேயர் புத்தகங்கள் தான் தெய்வம். வார இதழ், நாளிதழ் என்பது அறவே அற்றுப் போனது.&lt;br /&gt;&lt;br /&gt;வேலையும் கிடைத்து விட துறை சார்ந்த புத்தகங்களை மட்டுமே வெறி கொண்டு வாங்கி அடுக்கி வைத்தேன். அத்துடன் கண்ணில் பார்த்த தமிழ் புத்தகங்களை எல்லாம் வாங்கி அடுக்கினேன். ஆனால் இது வரை அதில் 10% கூட படித்து முடிக்கவில்லை. ஏறக்குறைய 8 வருடங்களுக்கு மேல் என் வாசிப்பு கோடைகாலமாக வறண்டே இருந்தது. இப்போது நினைத்தாலும் வீணாக்கிய அந்த காலங்களை நினைத்து துக்கம் தாளவில்லை. இழந்ததை எட்டிபிடிக்க முயலுவது மூடத்தனம் என மனதை தேற்றிக் கொள்ள வேண்டியிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;u&gt;என் வாசிப்பின் குளிர்காலம்&lt;/u&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வேலை அமெரிக்காவுக்கு ட்ரான்ஸ்வராகி விட தனிமையை கொல்ல மெல்ல மெல்ல புத்தகத்தை கைப்பிடிக்க ஆரம்பித்தேன். ஆனால் இணையம் என்னை சுருட்டிக் கொண்டது.'இணையத்தில் தமிழ்' என்று வெறிக்கொண்ட மட்டும் இணையத்தில் என்னை தாறுமாறாக படிக்க வைத்தது. அப்படியே அமெரிக்கவில் கிடைக்கும் நூல்களையும் படிக்கலாமென நினைத்திருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;முதல் நாள் இரவு நியூயார்க் WTC-ஐ ஒட்டியிருந்த Border புத்தகக் கடையில் 'அமெரிக்காவின் சரித்திரம்' என்ற ஆங்கில புத்தகத்தை வாங்கி WTC-க்கு கீழேயே உட்கார்ந்து இருட்டும் வரை படித்து விட்டு அங்கு நடந்த ஜாஸ் மேடை நிகழ்ச்சியை பார்த்து விட்டு வர, மறுநாள் WTC மண்ணோடு மண்ணாகி விட அதிர்ச்சியில் உறைந்தேன். இதனால் நியூயார்க்கில் வேலைக்கு போகமுடியாமல் 15 நாட்களும் வீட்டில் முடங்கிக் கிடந்த நாட்கள் மறந்தே போய் விட்ட வாசிப்பை தூசி தட்ட வைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;u&gt;மீண்டும் என் வாசிப்பின் வசந்தகாலம்&lt;/u&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திருமணத்திற்கு பிறகு புதிய பரிமாணத்தில் வாசிக்க கற்றுக் கொண்டேன். அதாங்க அவங்க படிச்சி படிச்சி எனக்கு கதை சொல்லுவாங்க, கருத்துச் சொல்லுவாங்க. ஆனால் நான் புத்தகத்தை தொட்டு நானே வாசிக்க மாட்டேன். என்னுடைய வாய்ஸ் ரீடராக இருந்து வாசிப்பின் புதிய பரிமாணத்தை காட்ட மீண்டும் வாசிப்பு பழக்கம் துளிர் விட ஆரம்பித்தது. என் மனைவி தி.ஜானகிராமனின் மோகமுள்ளை வாசித்து சொல்லிக் கொண்டிருக்க பாதியிலேயே ஊருக்கு போய் விட புத்தகத்தை நானே வாசிக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அத்துடன் தமிழ்மணமும் சேர்ந்துக் கொள்ள இவ்வளவு மேட்டர் இருக்குதா என்ற ஆச்சரியத்துடன் நிறைய படிக்க ஆரம்பித்திருக்கிறேன். வாசிப்பு பழத்தை தின்று கொட்டை போட்டும் இன்னமும் தின்று கொண்டிருக்கும் ஜெயந்தி சங்கர், ஈழநாதன் முதலானோர் உள்ள சிங்கப்பூர் இணைய நண்பர்கள் குழு அறிமுகம் கிடைத்ததும் நிறைய படிக்கும் உத்வேகத்தை கொடுத்தது. சிங்கப்பூர் நூலகம் வஞ்சகமில்லாமல் தமிழ் புத்தகங்களையும், உலகப்படங்களையும் அள்ளி விட படிப்புக்கு பஞ்சமில்லாமல் போய் கொண்டிருக்கிறது. தமிழ்மண புலிகளை பார்த்து இந்த பூனையும் சூடு போட்டுக் கொண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;சரி இப்போ வழக்காமான முய்முய் விளையாட்டின் பாரம்பரிய முறைக்கு வருகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னிடம் இருக்கும் புத்தகங்கள் - இந்தியாவில் ஏறக்குறைய 300 புத்தகங்கள் (மனைவி சீதனமாக அள்ளி வந்த அவருடைய புத்தகங்களையும் சேர்த்து) , சிங்கப்பூரில் 30 புத்தகங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;அண்மையில் படித்த தமிழ் புத்தகங்கள்:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1. எஸ்.ராவின் துணையெழுத்து&lt;br /&gt;2. எஸ்.ராவின் உலக சினிமா&lt;br /&gt;3 பாஸ்கர் சக்தியின் 'பழுப்பு நிறப்புகைப்படம்'&lt;br /&gt;4. ஜெயகாந்தன் சிறுகதை தொகுப்பு (இன்னும் படித்துக் கொண்டிருக்கிறேன்)&lt;br /&gt;5. புதுமைப்பித்தனின் சிறுகதைகள்&lt;br /&gt;6. கல்கியின் சிறுகதைகள்&lt;br /&gt;7. மேக்ஸீம் கார்க்கியின் தாய்&lt;br /&gt;8. பட்டாம்பூச்சி விற்பவன் - நா,முத்துக்குமார்&lt;br /&gt;9. ஜனகனமன - மாலன்&lt;br /&gt;10. சொல்லாத சொல் - மாலன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;படித்துக் கொண்டிருக்கும் புத்தகங்கள்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1. கடவு - திலீப் குமார்&lt;br /&gt;2. எஸ்.ராவின் தாவரங்களின் உரையாடல்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;அண்மையில் படித்த ஆங்கில புத்தகங்கள் (மொத்தமாக சொல்லவேண்டுமானால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட இரஷ்ய இலக்கியங்கள்)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1. Short stories - Leo Tolstoy&lt;br /&gt;2. Anton chekov short stories&lt;br /&gt;3. The Double - Fydor dostoyevsky (படித்துக் கொண்டிருக்கிறேன்)&lt;br /&gt;4. Little prince - Antonie de saint exupery&lt;br /&gt;5. R.K.Narayanan - Malgudi Days&lt;br /&gt;6. Aeosop's Fables&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;பட்டியலில் படிக்க காத்திருக்கும் புத்தகங்கள்:&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;1. Anna karenina &amp;amp; war and peace- Leo Tolstoy&lt;br /&gt;2. Crime and Punishment, The idiot, The possessed - Fydor dostoyevsky&lt;br /&gt;3. Selected short stories - Maxim Gorky&lt;br /&gt;4. One hundred year of solitude - Marquez&lt;br /&gt;5. எஸ்.ராவின் உபபாண்டவம்&lt;br /&gt;6. புயலிலே ஒரு தோணி - பா.சிங்காரம்&lt;br /&gt;7. தேடி - நா. கோவிந்தசாமி&lt;br /&gt;&lt;br /&gt;சிங்கப்பூரில் புத்தகங்களை தாராளமாக அள்ளி வழங்கி இன்னொரு நூலகமாக நடமாடிக் கொண்டிருக்கும் &lt;a href="http://kuppai.blogspot.com/"&gt;சிங்கப்பூர் அன்புக்கு &lt;/a&gt;இந்த நேரத்தில் நன்றி சொல்லிக் கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த விளையாட்டு தொடர்ச்சியாக எனக்கு தெரிஞ்ச அல்வாசிட்டிக்காரங்களையே கூப்பிடுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;1. அல்வாசிட்டி.சங்கர்&lt;br /&gt;2. அல்வாசிட்டி.சம்மி&lt;br /&gt;3. நவன் பகவதி&lt;br /&gt;4. ரோசா வசந்த்&lt;br /&gt;5. கே.ஜே.ரமேஷ்&lt;br /&gt;&lt;br /&gt;சரிங்க, நிறைய எழுது எனக்கே அறுக்குது. அப்புறம் பார்க்கலாம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9439067-111833206075891320?l=halwacity.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://halwacity.blogspot.com/feeds/111833206075891320/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9439067&amp;postID=111833206075891320' title='23 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9439067/posts/default/111833206075891320'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9439067/posts/default/111833206075891320'/><link rel='alternate' type='text/html' href='http://halwacity.blogspot.com/2005/06/blog-post_111833206075891320.html' title='முய்முய் புத்தக பிடிச்சி விளையாட்டு'/><author><name>Vijayakumar</name><uri>http://www.blogger.com/profile/17890411599254728203</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>23</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9439067.post-111830971751600369</id><published>2005-06-09T17:37:00.000+08:00</published><updated>2005-06-09T18:38:57.353+08:00</updated><title type='text'>தலை நிமிர விடாத தமிழர்கள் - 2</title><content type='html'>&lt;p&gt;&lt;strong&gt;பெயர் :&lt;/strong&gt; கலைஞர் கருணாநிதி&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;பிறப்பு :&lt;/strong&gt; 03-06-1924விருதுகள் : அண்ணாமலை பல்கலை கழகத்தின் கவுரவ மருத்துவர் பட்டம் (1971), தஞ்சாவூரி பல்கலை கழகத்தின் ராஜராஜன் விருது.&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;strong&gt;திருமணம் :&lt;/strong&gt; திருமணமானவர் (எத்தனை?), குழந்தைகள் 4 ஆண்கள், 2 பெண்கள்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அரசியல் :&lt;/strong&gt; முழுநேர அரசியல்வாதி, 1949-ல் திமுகவை தோற்றிவித்தவர்களுள் ஒருவர், திமுகவின் பொருளாளர் (1961), 1969 முதல் திமுக தலைவர்.முப்பதாண்டுகளுக்கும் மேலாக சட்டப்பேரவை/மேலவை உறுப்பினராக இருந்தார், 1957-1996 வரை போட்டியிட்ட எல்லா இடங்களிளும் வெற்றி (போதும்பா பெரிய&lt;br /&gt;பட்டியலே இருக்கு)&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அரசியல் நலத்திட்டங்கள் :&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;strong&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;1. பிச்சைக்காரர் மறுவாழ்வு இல்லங்கள் (ஊருல இதுவர என் கண்ணுல படவே இல்லை) &lt;/p&gt;&lt;p&gt;2. கண்ணொளித் திட்டம் &lt;/p&gt;&lt;p&gt;3. முக்கிய நாட்களில் இலவச அரிசி வழங்கும் திட்டம், மூக்குக்கண்ணாடி வழங்குதல் (இப்படி இலவசமா குடுத்து குடுத்து மக்கள கெடுத்து வச்சிருக்காங்க, காமராஜர் எழைகளின் நலனுக்காக ஆரம்பித்ததை சாக்காக வைத்து மக்களை எழைகளாக வைத்திருந்து பின் இலவசமாக கொடுப்பது மாதிரி கொடுத்து ஓட்டு வாங்குவது, இது எம்.ஜி.ஆர் அறிமுகபடுத்திய முறை) &lt;/p&gt;&lt;p&gt;4. கை ரிக்சாகளை ஒழித்தது (ஒழித்தார்களா இல்லை தானாக ஒழிந்ததா?) &lt;/p&gt;&lt;p&gt;5. குடிசைமாற்று வாரியம் (சென்னைக்கு மட்டும் பொருந்தும்) &lt;/p&gt;&lt;p&gt;6. பெண்களுக்கு சம சொத்துரிமைச்சட்டம் (நல்ல விசயம்) &lt;/p&gt;&lt;p&gt;7. ஏழைப்பெண்களுக்கு திருமண உதவி, பட்டப்படிப்பில் உதவி (அரசாங்க காரியம், எந்த நிலையில் இருக்கும் என்பதை சொல்லத்தேவையில்லை) &lt;/p&gt;&lt;p&gt;8. ஏழைப்பெண்களுக்கு பிரசவ உதவி (இதைபற்றி முன்பு ஒரு பதிவில் பின்னூட்டம் கூட இட்டேன். இதில் பிரசவத்தின் போது அந்த செவிலித்தாய்கள் திட்டும் திட்டுகளை என் மனைவி சொல்லிக்கேட்டிருக்கிறேன். எ.கா. புருசன் கூட படுக்.... மட்டும் நல்லா இருந்துச்சி இப்ப ஏண்டி இப்படி கத்துற?) &lt;/p&gt;&lt;p&gt;9. சமத்துவபுரம் (எதில் சம்த்துவம் காசுபார்ப்பதிலா?, அது அமைந்திருக்கும் இடத்தை பார்த்திருக்கிறீகளா?)&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;இப்படி நெறைய இருக்கு.&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;நன்றி திமுகவின் &lt;a href="http://www.thedmk.org/bio/beng.htm"&gt;இணையதளம்&lt;/a&gt;.&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;strong&gt;செயல்கள் :&lt;/strong&gt; &lt;/p&gt;&lt;p&gt;1. ஊழல் செய்ய கற்றுக்கொடுத்தவர். தமிழகத்தில், ஊழலை எப்படி செய்யவேண்டுமென கற்றுத்தந்தவர். &lt;/p&gt;&lt;p&gt;2. கொள்கை அது தேர்தல் இல்லாத நேரத்தில் பேச, மற்ற படி தேர்தல் நேரதில் மதவாத கட்சிகளை, சாதிக் கட்சிகளை சேர்த்துக்கொள்வது அல்லது விரட்டுவது அப்பொழுதுள்ள நிலையை பொறுத்து அமையும் (சந்தர்ப்பவாதி).&lt;/p&gt;&lt;p&gt;3. "சுனாமியை விட உயரமாக குதிப்பவர்கள்" - காஞ்சி தேர்தல் வெற்றிக்குப்பிறகு அதிமுகவை பற்றி அவர் கூறியது, அப்படியென்றால் பாரளுமன்ற தேர்தலுக்கு அல்லது இந்த இடைத்தேர்தல் வரை இவர்கள் குதித்ததை என்வென்று சொல்வது? மேலும் ஒரு மாநில கட்சித்தலைவர் தன் மாநிலத்தில் நிகழ்ந்த ஒரு சோக நிகழ்வை தம் கட்சி நலனுகாக பயன்படுத்தியது அவரது உண்மையான முகத்தை காட்டும். &lt;/p&gt;&lt;p&gt;4. இவர்கள் ஜெயித்தால் தமிழன் முழுச்சிக்கிட்டான், இல்லாட்டி தூங்கீட்டானா?&lt;/p&gt;&lt;p&gt;5. மொழி வெறியை தமிழகத்தில் கொண்டுவந்த பெருமை. &lt;/p&gt;&lt;p&gt;6. வாரிசு அரசியலை தமிழகத்தில் புகுத்திய பெறுமை. &lt;/p&gt;&lt;p&gt;7. சன் தொலைக்காட்சியில் தினமும் ஒரு அறிக்கை விடாட்டி தூக்கம் வராது? &lt;/p&gt;&lt;p&gt;8. தமிழுக்காக அரும்பாடுபடும் இவர்கள் நடத்தும் பத்திரிக்கைகள் : முரசொலி (அரசியல் அவ்வப்பொழுது ஜெ வைத்தாக்க இலக்கியம்), குங்குமம் (BEST கண்ணா BEST...தமிழ்?), முத்தாரம் (?), வண்ணத்திரை (கிட்டத்தட்ட மஞ்சள் பத்திரிக்கை) ஆதாரம் சன் குழுமத்தின் &lt;a href="http://www.sunnetwork.in/"&gt;வலைதளம்&lt;/a&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;img alt="Image hosted by PicsPlace.to" src="http://img3.picsplace.to/img3/2290/karu.jpg" /&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9439067-111830971751600369?l=halwacity.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://halwacity.blogspot.com/feeds/111830971751600369/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9439067&amp;postID=111830971751600369' title='30 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9439067/posts/default/111830971751600369'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9439067/posts/default/111830971751600369'/><link rel='alternate' type='text/html' href='http://halwacity.blogspot.com/2005/06/2.html' title='தலை நிமிர விடாத தமிழர்கள் - 2'/><author><name>அல்வாசிட்டி.சம்மி</name><uri>http://www.blogger.com/profile/03865663467873203055</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>30</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9439067.post-111828522601683886</id><published>2005-06-09T10:35:00.000+08:00</published><updated>2005-06-09T10:47:06.023+08:00</updated><title type='text'>பி.எஸ்.என்.எல்லின் ஐ.எஸ்.டி கட்டணங்கள் குறைப்பு</title><content type='html'>&lt;strong&gt;விகடன் ஆன்லைனில் வந்திருந்த செய்தி:&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color:#660000;"&gt;ஈரோடு ஜூன் 8:&amp;amp; வெளிநாடுகளுக்கான ஐ.எஸ்.டி கட்டணங்களை ஜூன் 1 ஆம் தேதி முதல் பி.எஸ்.என்.எல் குறைத்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;4 வினாடிகளுக்கு 18 ரூபாயாக இருந்த ஐ.எஸ்.டி. கட்டணம், 6 வினாடிகளுக்கு 12 ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டணக் குறைப்பு அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஐரோப்பா, சிங்கப்பூர், தாய்லாந்து, மலேசியா, இந்தோனேஷியா, ஹாங்காங் மற்றும் ஸ்ரீலங்காவுக்கு செல்லுபடியாகாது.&lt;br /&gt;&lt;br /&gt;இவை தவிர உலகெங்கும் உள்ள நாடுகளுக்கு இந்த குறைந்த கட்டண விகிதத்தில் பேசலாம். இத்தகவலை பி.எஸ்.என்.எல் கோவை பொது மேலாளர் நடராஜன் தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;எல்லாம் சரி தானுங்கோ&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;em&gt;"4 வினாடிகளுக்கு 18 ரூபாயாக இருந்த ஐ.எஸ்.டி. கட்டணம், 6 வினாடிகளுக்கு 12 ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளது. &lt;strong&gt;இந்தக் கட்டணக் குறைப்பு அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஐரோப்பா, சிங்கப்பூர், தாய்லாந்து, மலேசியா, இந்தோனேஷியா, ஹாங்காங் மற்றும் ஸ்ரீலங்காவுக்கு செல்லுபடியாகாது&lt;/strong&gt;. "&lt;br /&gt;&lt;/em&gt;&lt;/span&gt;&lt;br /&gt;அப்புறம் இன்னாத்துக்கு இந்த கட்டண குறைவு. ஒரு எழவும் புரியல.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9439067-111828522601683886?l=halwacity.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://halwacity.blogspot.com/feeds/111828522601683886/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9439067&amp;postID=111828522601683886' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9439067/posts/default/111828522601683886'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9439067/posts/default/111828522601683886'/><link rel='alternate' type='text/html' href='http://halwacity.blogspot.com/2005/06/blog-post_09.html' title='பி.எஸ்.என்.எல்லின் ஐ.எஸ்.டி கட்டணங்கள் குறைப்பு'/><author><name>Vijayakumar</name><uri>http://www.blogger.com/profile/17890411599254728203</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9439067.post-111820077856255747</id><published>2005-06-08T11:15:00.000+08:00</published><updated>2005-06-08T11:22:09.216+08:00</updated><title type='text'>அலுவலக தலைகளும் பிரசவங்களும்</title><content type='html'>&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;Project Manager :&lt;/span&gt;&lt;/strong&gt; ஒன்பது பெண்கள் ஒரு குழந்தையை ஒரு மாதத்தில் பிரசவிப்பார்கள் என்று நம்புவன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;Developer :&lt;/span&gt;&lt;/strong&gt; ஒரு குழந்தையை பிரசவிக்க 18 மாதங்கள் ஆகலாம் என நினைப்பவன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;strong&gt;Onsite Coordinator:&lt;/strong&gt;&lt;/span&gt; ஒரு பெண் 9 பிள்ளைகளை ஒரே மாதத்தில் பிரசவிப்பாள் என்று நம்புவன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;strong&gt;Client :&lt;/strong&gt;&lt;/span&gt; ஏன் அவனுக்கு குழந்தை வேண்டும் என்று தெரியாமல் குழந்தையை கேட்பவன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;Marketing Manager:&lt;/span&gt;&lt;/strong&gt; ஆணோ பெண்ணோ இல்லாமல் அவனால் ஒரு குழந்தையை டெலிவர் பண்ண முடியுமென நினைப்பவன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;strong&gt;Resource Optimization Team :&lt;/strong&gt;&lt;/span&gt; ஆணோ பெண்ணோ தேவையில்லை. யாருமே இல்லாமல் (With zero resources) ஒரு குழந்தையை உருவாக்க முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;Document Team:&lt;/span&gt;&lt;/strong&gt; குழந்தை டெலிவர் ஆனதா இல்லையா என்ற கவலையில்லை. 9 மாதத்தில் அதை ஆவணப்படுத்த வேண்டும். அவ்வளவு தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;strong&gt;Quality Auditor:&lt;/strong&gt;&lt;/span&gt; குழந்தை பிறக்கும் முறையில் (PROCESS) எப்போதுமே திருப்தி இல்லாதவர் (the person who is never happy with the PROCESS to produce a baby)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;&lt;span style="color:#ff0000;"&gt;குறிப்பு:&lt;/span&gt; கணனி துறையில் இருக்கும் யாவருக்கும் இந்த கருத்துக்கள் மின்னஞ்சலில் வந்து போய் படித்து போர் அடித்திருக்கும். கொஞ்சம் அரைகுறை தமிழில் மொழிப்பெயர்த்ததில் இந்த பதிவு. ஆராய்ச்சி பண்ணாமல் ஜாலியாக படித்தால் அலுவலக தலைகளின் எண்ண ஓட்டம் 100% இதை ஒட்டி தான் இருக்கிறது. &lt;span style="color:#ff0000;"&gt;அனுபவிங்க!!... ஆராயாதீங்க!!&lt;/span&gt;&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9439067-111820077856255747?l=halwacity.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://halwacity.blogspot.com/feeds/111820077856255747/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9439067&amp;postID=111820077856255747' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9439067/posts/default/111820077856255747'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9439067/posts/default/111820077856255747'/><link rel='alternate' type='text/html' href='http://halwacity.blogspot.com/2005/06/blog-post_08.html' title='அலுவலக தலைகளும் பிரசவங்களும்'/><author><name>Vijayakumar</name><uri>http://www.blogger.com/profile/17890411599254728203</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9439067.post-111816007671502502</id><published>2005-06-07T23:37:00.000+08:00</published><updated>2005-06-08T11:41:20.356+08:00</updated><title type='text'>நடிகை நயந்தாராவின் அங்கங்கள் படும்பாடு</title><content type='html'>குமுதம் என்பது ஒரு மூன்றாம் தர மஞ்சள் பத்திரிக்கையை விட கேவலமானது என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறது. சினிமா நடிகைகளை படம் எடுக்கும் போட்டோகிராபர்களையும், அதற்கு கமெண்ட் எழுதுபவர்களையும், சினிமா பத்திக்காக கான்சப்ட் சொல்லும் மரமண்டைகளையும் எவ்வளவு திறமையிருக்கிறது என்பதை சோதிப்பதை விட அவர்களுக்கு எவ்வளவு வக்கிர புத்தியிருக்கிறது என்பதை பரிசோதித்து தான் குமுதம் என்ற மஞ்சள் பத்திரிக்கை ஆட்களை வேலைக்கு எடுப்பார்கள் என்று நினைக்கிறேன். இணையத்தில் பிராக்ஸி பிரச்சனையிருந்ததால் இவ்வளவு நாள் வரை குமுதம் படிக்க முடியாமல் இருந்தது. மேலும் என்னுடைய புதிய அறைவாசி 13/6/2005 என்று தேதியிட்ட குமுதத்தை போன ஞாயிற்றுக்கிழமை வாங்கி வந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;நெடுநாள் கழித்து குமுதத்தின் Hard copy பார்த்ததும் மகிழ்ச்சியில் திருப்பினால் நடிகை நயந்தாராவை வைத்து வக்கிரம் குமுதத்தின் சில பக்கங்களில் தலைவிரித்து ஆடிக் கொண்டிருந்தது. ஒரு வழியாக பிராக்ஸியை சரி பண்ணி குமுதம் ஆன்லைனில் தேடினால் இதில் ஒன்று கூட ஆன்லைனில் வரவில்லை.ஆன்லைனில் ஓசியில் படிப்பதால் நிறைய சென்ஸார் பண்ணியிருக்கிறார்கள். பரவாயில்லை. குமுதம் hard copy படிக்காதவர்களுக்காவும், உங்கள் கருத்துக்காகவும் அந்த கொடுமைகளை குமுதத்திலிருந்து படம் பிடித்து இந்த பதிவில் இடுகிறேன் (குமுதம், இந்த கண்றாவிகளுக்கும் காப்பிரைட் எதாவது வாங்கி வச்சிருக்கீங்களா? என்ன?).&lt;br /&gt;&lt;br /&gt;முதல் படம் 'பிப்ரவரி 14' என்ற விஜய் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் நயந்தாரா கலந்துக் கொண்ட நிகழ்ச்சியைப் பற்றியது. அதில் ரேணுகா மேனன் என்ற புது நடிகையும், நயந்தாராவும் அமர்ந்திருக்கும் அந்த படத்தில் ரேணுகா மேனன் தற்செயலாக எதையோ பார்ப்பதை நயந்தாராவின் மார்பை பார்ப்பது போல ஃபோகஸ் செய்யப்பட்டு அந்த புகைப்படத்திற்கு "எவ்வளவு பெரிசு... நயந்தாராவோட வாட்சு" என்று ரேணுகா மேனன் நினைப்பதாக கமெண்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஒரு வேளை எனக்கு தான் அந்த கமெண்ட்டை படிப்பதில் பிரச்சனையோ என்று நினைத்தால் என் நண்பரும் இதையே சுட்டிக் காட்டி சாடினார். வக்கிர புத்தி என் பார்வையிலா? இல்லை குமுதத்திலா? நீங்களே சொல்லுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த பகுதி, எஸ்.ஜே.சூர்யாவும், நயந்தாராவும் நடிக்கும் "கள்வனின் காதலி" படத்தின் சூட்டிங் இடைவேளையில் சூர்யாவுடன் நடக்கும் ஒரு பேட்டி போல வந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இது வக்கிரத்தின் உச்சக்கட்டம். அந்த படத்தில் வக்கிர நடிகர் எஸ்.ஜே.சூர்யா நயந்தார கழுத்தில் போட்டிருக்கும் டாலரை கேட்கிறராம். இது கட்டுரை படிச்சி முடிச்ச பிறகு தான் அந்த கட்டுரையின் தலைப்பும் புரியும்,படமும் புரியும். அதற்கு தலைப்பு "புடிச்சிருக்குன்னா வச்சிக்குங்க". &lt;br /&gt;&lt;br /&gt;ஏற்கனவே நயந்தாராவின் உதட்டை கடிக்கும் சிம்பு படம் பற்றி ஏகப்பட்ட சர்ச்சைகள் கிளம்பின.அந்த செய்திகளுக்கு &lt;a href="http://kanchifilms.blogspot.com/2005/05/blog-post_20.html" target="_blank"&gt;காஞ்சி பிலிம்ஸ் &lt;/a&gt;மற்றும் &lt;a href="http://idlyvadai.blogspot.com/2005/05/blog-post_27.html" target="_blank"&gt;இட்லி&lt;/a&gt; பதிவை பாருங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;கொடுமை கொடுமை நடிகையாய் இருத்தல் கொடுமை. நடிகையின் அங்கங்கள் பொறம்போக்கு நிலமாக நினைக்கும் அவலம் என்று மறையுமோ?&lt;br /&gt;&lt;br /&gt;விற்பனையை கூட்டுவதற்காக இந்த மாதிரி ஆபாச படங்களை வெளியிடும் பத்திரிக்கைகளை என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இதற்கு காரணமானவர்களுக்கு ரோசாவசந்த் &lt;a href="http://rozavasanth.blogspot.com/2004/12/blog-post.html" target="_blank"&gt;அறிவுறுத்தும் ட்ரீமெண்ட் &lt;/a&gt;தான் வலியுறுத்துவேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9439067-111816007671502502?l=halwacity.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://halwacity.blogspot.com/feeds/111816007671502502/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9439067&amp;postID=111816007671502502' title='16 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9439067/posts/default/111816007671502502'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9439067/posts/default/111816007671502502'/><link rel='alternate' type='text/html' href='http://halwacity.blogspot.com/2005/06/blog-post_111816007671502502.html' title='நடிகை நயந்தாராவின் அங்கங்கள் படும்பாடு'/><author><name>Vijayakumar</name><uri>http://www.blogger.com/profile/17890411599254728203</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>16</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9439067.post-111811925830023732</id><published>2005-06-07T13:50:00.000+08:00</published><updated>2005-06-07T13:46:55.943+08:00</updated><title type='text'>தலை நிமிர விடாத தமிழர்கள்</title><content type='html'>&lt;strong&gt;பெயர் :&lt;/strong&gt; செல்வி ஜெ.ஜெயலலிதா &lt;img src="http://www.geocities.com/nssundaram/images/signj.jpg"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பிறப்பு :&lt;/strong&gt; 24-02-1948&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;விருதுகள் :&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கலைமாமணி (1972), சென்னை பல்கலை கழகத்தின் மருத்துவர் பட்டம் (1991), தமிழ் நாடு விவசாயப் பல்கலை கழகத்தின் அறிவியலில் மருத்துவர் பட்டம் (1992), உக்ரைன் மனித உரிமை கழகத்தின் தங்கத்தாரகை விருது (?).&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;திருமணம் :&lt;/strong&gt; செய்துகொள்ளவில்லை (சோபன் பாபு?)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தொழில் :&lt;/strong&gt; விவசாயம் (அரசியல்?)&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி தமிழ் நாட்டரசின் &lt;a href="http://www.tn.gov.in/tnassembly/jjaya.htm"&gt;இணையதளம்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;செயல்கள் :&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1. இதில் இப்படி கூட ஊழல் செய்ய முடியும் என கருணாநிதிக்கே கற்றுக்கொடுத்தவர்.&lt;br /&gt;&lt;br /&gt;2. நடிகை -&gt; கொ.ப.செ -&gt; சட்டப்பேரவை உருப்பினர் -&gt; முதல்வர் -&gt; அன்னை -&gt; ஜெயில் கைதி -&gt; முதல்வர் என சுய முன்னேற்றம் கண்டவர்.&lt;br /&gt;&lt;br /&gt;3. தன்னைவிட வயதானவர்களையும் தன் காலில் விழவைத்த செயற்கறிய செயல்.&lt;br /&gt;&lt;br /&gt;4. ஊழல் செய்த பணத்தை கருணாநிதி மாதிரி சரியான(?) முறையில் முதலீடு செய்யத்தெரியாதவர்.&lt;br /&gt;&lt;br /&gt;5. கருணாநிதி என்ற சாணக்கியனை, உடன்பிறவா சகோதரர் (மருத்துவர்) என்று மற்றும் பலரையும் தனியொரு ஆளாக சமாளித்தல்.&lt;br /&gt;&lt;br /&gt;6. சட்டத்தை தனக்கேற்றவாரு வளைக்கும் வில்லி (வில் மாதிரி-னு சொல்ல வந்தேன்).&lt;br /&gt;&lt;br /&gt;7. இத்தனை வழக்குகள் தம்மீதிருந்தும் முதல்வராக நீடிப்பது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://www.geocities.com/nssundaram/images/jlife.gif"&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9439067-111811925830023732?l=halwacity.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://halwacity.blogspot.com/feeds/111811925830023732/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9439067&amp;postID=111811925830023732' title='16 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9439067/posts/default/111811925830023732'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9439067/posts/default/111811925830023732'/><link rel='alternate' type='text/html' href='http://halwacity.blogspot.com/2005/06/blog-post_07.html' title='தலை நிமிர விடாத தமிழர்கள்'/><author><name>அல்வாசிட்டி.சம்மி</name><uri>http://www.blogger.com/profile/03865663467873203055</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>16</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9439067.post-111804370730795811</id><published>2005-06-06T15:50:00.000+08:00</published><updated>2005-06-06T15:46:38.603+08:00</updated><title type='text'>ஏதோ நம்மால முடிஞ்சது</title><content type='html'>அவங்க செய்யாதத நாம செஞ்சதா திருப்தி.&lt;br /&gt;&lt;br /&gt;நா காஞ்சி பிலிம்ஸ் மாதிரி இல்லனாலும் நம்மால முடிஞ்சது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://www.geocities.com/nssundaram/images/ramthi.gif"&gt;&lt;br /&gt;&lt;img src="http://www.geocities.com/nssundaram/images/iaanbu.gif"&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9439067-111804370730795811?l=halwacity.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://halwacity.blogspot.com/feeds/111804370730795811/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9439067&amp;postID=111804370730795811' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9439067/posts/default/111804370730795811'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9439067/posts/default/111804370730795811'/><link rel='alternate' type='text/html' href='http://halwacity.blogspot.com/2005/06/blog-post_06.html' title='ஏதோ நம்மால முடிஞ்சது'/><author><name>அல்வாசிட்டி.சம்மி</name><uri>http://www.blogger.com/profile/03865663467873203055</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9439067.post-111790024897736734</id><published>2005-06-04T23:50:00.000+08:00</published><updated>2005-06-04T23:50:48.996+08:00</updated><title type='text'>ஹாக்கர்(Hawker) உணவு=சிங்கப்பூர்</title><content type='html'>&lt;center&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;(இந்த பதிவு Nonvegeterian-களுக்கு மட்டும்)&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நடப்பன, ஊர்வன, பறப்பன, நீந்துவன போன்றவற்றில் ஏதாவது ஒன்றை கடித்துக் கொள்ளவிட்டால் சாப்பாடு ஏனோ லாவகமாக என் வயிற்றுக்குள் இறங்காது. சிறுவயது முதலே நான் பகுதி நேர மாமிசப்பட்சினியாக வளர்க்கப்பட்டு விட்டதால் வாரத்தின் ஞாயிற்றுக் கிழமை மட்டுமே மாமிசத்திற்கு தவமிருந்த என் வயிறு, படிப்பை முடித்து விட்டு கூட்டை விட்டு பறந்து சென்ற பிறகு ஏதாவது மாமிசம் இல்லாவிட்டால் அது உணவை முற்றிலும்அனுமதிக்கவில்லை. எங்கள் வீட்டில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் அசைவ உணவு கட்டாயம் உண்டு. குழம்பிலும்,குருமாவிலும்,வருவலிலும் ஏற்கனவே விலங்குகளின் அனாட்டமி(Anatomy) படித்து விட்டதால் கால்நடை மருத்துவம் வேண்டாமென்று ஒதுக்கி விட்டு பொறியியல் படித்தவன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏறக்குறைய இரண்டரை வருட அமெரிக்காவாசம் பல வகை உணவுகளை அசூயையின்றி விட்டு விலாசுவதற்கு கற்றுக் கொடுத்திருந்தது. சாப்பாட்டை ஊடுகட்டி என்னால் சாப்பிட முடியாவிட்டாலும் பரிசோதனையாக எல்லா வகை உணவுகளையும் ஒரு கைப்பார்க்கும் திறம் என்னையும் மீறி வளர்ந்திருந்தது. நல்ல வேளை காந்தி "வெளிநாட்டில் புலால் உண்ணமாட்டேன்" என்று அன்னைக்கு கொடுத்த வாக்குறுதி மாதிரி நான் எதுவும் கொடுக்கவில்லை. வாய் தவறி பீப்(Beef) சாப்பிட்டேன் என்றால் "கண்டதை சாப்பிட்டு உடம்பைக் கெடுத்துக்காதே" என்பார் என் அன்னை. 2 காலோ, 4 காலோ மனிதனை விட குட்டியாக நடந்து சென்றால் நல்ல உணவு, அதுவே உருவத்திலும்/எடையிலும் கொஞ்சம் பெரிசாக இருந்தால் அதன் பெயர் "கண்டது". ஆகவே இனிமேல் யாரிடமும் சொல்லாமல் ஒரு கை பார்க்க வேண்டும் என்று என் மனது அப்போதே தயாராகி விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;சைவ உணவுகளால் விளையும் நன்மைகள், அசைவ உணவுகளால் விளையும் தீமைகள் என்பது நாக்குக்கு தெரியாது. என் மூளை நாக்குக்கு அடிமை என்பதால் நான் எப்போதுமே இந்த விசயத்தில் "Don't care". அமெரிக்காவுக்கு புதிதாக வரும் சைவர்கள் உணவுக்கு அல்லல்படுவதை மனதின் ஒரு ஓரத்தில் குரூரமாக ரசித்துக் கொண்டே கிடைக்கும் உணவுகளை பெருமிதத்துடன் சாப்பிடுவேன். அது நான் எப்போதும் பின்பற்றும் சாடிஸம். மீன்,கோழி,ஆடு போன்றவற்றை மட்டுமே சுவைத்திருந்த என் நாக்கு மெல்ல மெல்ல பீப்(Beef), போர்க்(Pork), டர்க்கி(Trukey) என்று புதியவகை உணவுக்கு ஏற்ற பரிணாமம் அடைந்தது அமெரிக்காவில் தான். அங்கு பேச்சுலராக வாழ்ந்ததால் பாதி நேரம் வெளியிலும், மீதி நேரம் அறைவாசிகளுடன் ஈகோ மோதல் ஏற்பட்டு சமைக்காமல் உறைய வைத்த உணவுகளை மட்டுமே சாப்பிட்டு காலம் தள்ளினேன். வெறும் அசைவத்திற்கு சைடிஸ் வேண்டுமென்று பியரும் சேர்ந்து என்னுடன் கலக்கியதில் கூடவே குட்டியாக தொப்பையும் வளர ஆரம்பித்தது. தொப்பை வைத்துக் கொள்வது பிரஸ்டீஜ்க்கு நல்லது ஆகையால், அப்படியே விட்டுவிட்டேன். கல்யாண சமயத்தில் எல்லோரும் செய்வதை போல 'தொப்பை குறைப்பு' விளிப்புணர்வு ஏற்பட, நோ சான்ஸ் இறுதியில் சோம்பலே வென்றது.&lt;br /&gt;&lt;br /&gt;பர்க்கர்,பீசா,டாக்கோஸ்கள் போரடிக்க ஆரம்பித்ததும் சைனீஸ் உணவுகள், மெக்சிகன் உணவுகள், ஜப்பானீஸ் உணவுகள் என்று பலவற்றையும் சோதிக்க ஆரம்பித்தேன். எனக்கு மிகுந்த சிரமம் கொடுத்து பிறகு காதலாகிப் போனது ஜப்பானீய உணவு வகைகள் தான். வேக வைக்காத சால்மன் (Solmon) மீனை அழகாக ஏதோ அரிசி வகையில் சுருட்டி பல வண்ணங்களில் டப்பாவில் அடைத்து ஐஸின் மேல் வைத்திருக்கும் சூசி(Sushi)-ஐ பார்த்து பார்த்து மனம் ஏங்கியது. ஒரு நாள் சூசி வாங்கி சாப்ஸ்டிக்கில் சாப்பிட தெரியாமல் முள் கரண்டியில் குத்தி சாப்பிட்டு பார்த்தேன். ஒகே ரகம். அதற்கு பக்கத்தில் துவையல் மாதிரி ஏதோ இருக்க, அப்படியே எடுத்து மொத்தமாக வாயில் போட்டதில் கந்தகத்தை முழுங்கிய காட்டம் என் உச்சி மூளையை தாக்க முகத்திலிருக்கும் அத்தனை ஓட்டையிலும் நீர்வரத்து அதிகமாகியதை என்னுடைய அலுவலக அன்பர்கள் விநோதமாக கண்டு ரசித்தனர். பிறகு அதைப்பற்றி ஆராய்ச்சியில் இறங்க, அது 'வசாபி' எனப்படும் ஜப்பானிய கடுகை துவையலாக அரைத்திருக்கிறார்கள் என்று தெரிந்தது. இன்னும் பலருடன் ஜப்பானிய ரெஸ்டாரண்டுக்கு போய் பழகியதில் அந்த வசாபி துவையலை சோயா சாஸில் கரைத்து நீர்த்துப் போக செய்து சூசிக்கு சட்டினி மாதிரி தொட்டுச் சாப்பிட வேண்டுமென தெரிந்தது. அப்புறம் சூசிக்கு நான் அடிமை.&lt;br /&gt;&lt;br /&gt;உலகத்தின் எந்த மூலைக்கு சென்றாலும் எனக்கு உணவு பிரச்சனை இருக்காது என்றதில் சிங்கப்பூர் ஒரு அடி கொடுத்து "உன்னாலும் சிலவற்றை சாப்பிட முடியாதுடா மடையா!!" என்று திட்டியது. அந்த விசயத்துக்கு பிறகு வருகிறேன். இப்போது "உணவுகளின் சொர்க்கம்" சிங்கப்பூரை பற்றி பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;br /&gt;span &gt;&lt;em&gt;&lt;strong&gt;சிங்கப்பூரின் ஒரு ஹாக்கர் செண்டர்&lt;/strong&gt;&lt;/em&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;img src="http://www.geocities.com/njvijay/images/foodcourt.jpg" /&gt;&lt;/center&gt;&lt;/img&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆங்கொன்றும் இங்கொன்றுமாக உணவு கடைகளை அமெரிக்காவில் பார்த்துவிட்டு அடிக்கு ஒரு உணவுக்கடைகளை சிங்கப்பூரில் பார்த்ததும் என் மகிழ்ச்சி தலைவிரித்தாடியது. சிங்கப்பூரில் பெரும்பாலானோர் கணவன் மனைவி இருவரும் வேலைக்குப் போவதால் அவர்கள் கிட்சனை துடைத்து அழகாக கோலம் போட்டு கலைக்காமல் அழகு பார்ப்பார்கள். எல்லா வேளையும் வெளியில் தான் சாப்பாடு என்பதால் இங்கு உணவு தொழிற்சாலை கொடிக்கட்டிப் பறக்கிறது. இங்கு எங்குப் பார்த்தாலும் உணவுகளை கூவி கூவி விற்கும் ஹாக்கர் செண்டர்கள் இருக்கும். சிறுசும் பெருசுமாக சிங்கப்பூரை சுற்றியுள்ள உணவு விடுதிகள் பல ஆயிரங்களை தேறும். மனைவிக்கு ஊருக்கு போன பின் எல்லா நேரமும் வெளியில் சாப்பிட வேண்டும் என்ற நிலமைக்கு வந்த பின், என் நாக்கு மீண்டும் மீண்டும் ராட்சதனாக உயிர் பெற்று எழுந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இட்லி தோசை, இடியாப்பம்,புட்டு என்று இந்திய உணவு வகைகள் எங்கும் கிடைக்கும் என்ற நிலை இருந்தாலும் சீன,மலேய பாஸ்புட் வகைகள் ஒர் ஆயிரத்துக்கும் மேல். இந்தியனோ, சீனனோ, மலேயனோ எந்த உணவு கடைக்கு சென்றாலும் தட்டில் குவியல் குவியலாக வைத்திருக்கும் உணவு வகைகள்(குறைந்தது 8 வகைகள்). எங்கும் சோறு கிடைக்கும். குவித்து வைத்திருக்கும் உணவு வகைகளில் எந்த எந்த வகை வேண்டும் என்று சுட்டிக்காட்ட அவரும் சோறு வைத்திருக்கும் அதே தட்டில் நீங்கள் கேட்ட சைடிஸ்களை குவித்து தந்து நீங்கள் அதை தூக்கிக் கொண்டு வரும்போது அது அப்படியே பிச்சைகாரன் தட்டுப்போல பலவெரைட்டியில் காட்சியளிக்கும். கோமளாஸ், ஆனந்தபவன், அன்னபூர்ணா என்று பல இந்திய ரெஸ்டாரண்டுகள் இருக்கும். அவையெல்லாம் போரிங். KFC, மெக்டொனால்ட்,பர்கர் கிங் எல்லாம் எப்போதாவது. ஆனால் ஹாக்கரில் கிடைக்கும் உணவுகள் தான் மஜா.&lt;br /&gt;&lt;br /&gt;மீ கோரிங், நாசி கோரிங், நாசி லெமாக், கெத்தியோ, ஹொர்பன்,நாசி படாங், டாம்யாம் சூப்,முர்தாபா,டக் ரைஸ், பிரைட்ரைஸ்கள், டோஃபூ, பிரைட் வெரைட்டிகள், சிக்கன் சாத்தே, பொரிட்ஜ் வெரைட்டிகள் என்று பலவற்றையும் சுவைத்து மகிழ்ந்த நிலையில் என் நாக்குக்கும் சோதனை வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;சிக்கன்,பீப்,மட்டன்,போர்க் என்ற வரிசையில் ஆமைக்கறி,தவளைக்கறி, முதலைக்கறி, ஆக்டோபஸும் சிங்கப்பூரில் கிடைக்கிறது. இந்த மெனு வகைகளை பார்த்ததும் என் நாக்கின் கொட்டமும் அடங்கியது. பாம்பு என்பது கொஞ்சம் பளபளவென்று அழகாக இருப்பதால் அதை சாப்பிடும் ஆசையில் அசூயை ஏற்படவில்லை. ஆனால் ஆனால்.... தவளையும் முதலையும்.... நினைத்துப் பார்க்க கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது. காரணம் அதன் தோல் சொரசொரவென்று நீர் ஊறியிருப்பதால் தான் என நினைக்கிறேன். நெடுநாளாக பாம்புகறி சாப்பிட வேண்டும் என்ற ஆசையிருக்கிறது. நானும் சிங்கப்பூரில் தேடு தேடென்று தேடுவிட்டேன் கிடைக்கவில்லை. அது ஜப்பானிலும்,கொரியாவிலும் தான் கிடைக்கும் என்ற பதில் வந்தது. [வேண்டுகோள்: சிங்கப்பூர்வாசிகளுக்கு இதைப்பற்றி தெரிந்தால் எனக்கு ஒரு தனிமின்னஞ்சல் தட்டிவிடவும்].&lt;br /&gt;&lt;br /&gt;அதிலும் முதலைக்கறி என்பது பெரிய முதலையிலிருந்து இல்லையாம். முதலை குஞ்சு என்று சொன்னார்கள். அது சாப்பிட்டால் ஆஸ்துமாக்கு நல்லதென்று வேறு என் அப்பார்ட்மெண்டுக்கு கீழிறுக்கும் ரெஸ்டாரண்டில் நோட்டீஸ் ஒட்டியிருந்தார்கள். இவ்வளவு நாள் கழித்து இப்போது தான் தவளை சாப்பிட எனக்கு கொஞ்சம் தைரியம் வந்திருக்கிறது. அது தகுந்த துணையுடன் போய் பரிசோத்தித்து விடலாமென நினைத்திருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சிங்கப்பூர் மக்களுக்கும் வாயில் நீர் ஊறவைக்க வேண்டுமானால் "மீன் தலைக்கறி" என்று சொல்லிப்பாருங்கள். ஆக குறைந்தது S$25-லிருந்து கிடைக்கிறது. ஒரு மீன் தலைக்கறி வாங்கி குடும்பமே அதை சூழ்ந்து கபளீகரம் பண்ணுவது சிங்கப்பூரர்களுக்கு பரிபூரண சாப்பாடு. பெரிய்ய்ய்யய மீன் தலை 'ஆ'வென்று வாய்பிளந்து குழம்பில் மிதக்க, வாயில் செர்ரி பழத்துடன் கொண்டுவந்து வைக்கும் அழகே அழகு. 'முத்துஸ் கறி' ரெஸ்டாரண்ட் அதுக்கு பேமஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;நெளி நெளியாக நீந்தும் மீன் வகைகளில் Squid-ம், ஆக்டோபஸும் அதிகமாக கிடைக்கிறது. சவக் சவக்கென்று ரப்பராக இருக்கும் squid என்னுடைய ரெகுலர் உணவில் அதுவும் ஒன்று. பணியாரமாக சுட்டு ஆக்டோபஸை உள்ளே வைத்து சமைக்கும் ஜப்பானிய உணவை சுவைக்கும் வாய்ப்பு கிட்டவில்லை. சிப்பிகளையும், நத்தைகளையும் சுவைத்தாகி விட்டது. சிப்பியை பிளந்து உள்ளே வெந்திருக்கும் சிப்பியை ஒரு உறி உறிந்தால்... ஆகா... பிரான்(Prawn) தோத்து விட்டது போங்க. எல்லா உணவுகளில் கட்டாயம் இடம் பெறும் ஒன்று நெத்திலி வகை (IKON BILIS) கருவாடும் ஒன்று. நாம் எப்படி வாசனைக்காக வெங்காயம் சேர்ப்போமோ அது மாதிரி நெத்திலி மீன் எங்கும் எதிலும் உண்டும். என் தாயார் சிங்கப்பூர் வந்து இந்த கருவாடு தான் முக்கியமாக வாங்கிச் சென்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;strong&gt;&lt;em&gt;கறியாக ரெடியாக இருக்கும் தவளைகள்&lt;br /&gt;&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;img src="http://www.geocities.com/njvijay/images/Frog1.jpg" /&gt;&lt;/img&gt;&lt;br /&gt;&lt;/center&gt;&lt;br /&gt;தவளைகளை உணவு விடுதியில் தொட்டியில் போட்டு வைத்திருப்பது போலவே மெகா சைஸ் நண்டுகளை உயிருடன் கட்டிப்போட்டிருப்பார்கள். நீங்கள் உங்களுக்கு பிடித்த நண்டை சுட்டிக் காட்ட சுவையான பதார்த்தமாக அதை மாற்றி தருவார்கள். அதில் Chilly Crab சூப்பர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3366ff;"&gt;&lt;em&gt;ஊரும் நண்டே உணவாகப் போகிறாயா?&lt;/em&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;img src="http://www.geocities.com/njvijay/images/Nandu.jpg" /&gt;&lt;/img&gt;&lt;br /&gt;&lt;/center&gt;கொஞ்சம் நாள் முன்பு மலேசியாவில் புலிக்கறி கிடைக்கிறதென்று சொல்லி ஒரு நியூஸ் வந்தது. புலி மயிர் முதல் கறி வரை பல பயன்பாடுகளையும் விவரித்திருந்தார்கள். புலியின் மீசை மயிறு பல்லின் இடுக்கில் குத்திய புலிக்கறியை குத்தி எடுக்க உதவுகிறதாம். &lt;a href="http://halwacity.blogspot.com/2004/12/blog-post_07.html" target="_blank"&gt;மேல் விவரங்களுக்கு இங்கே&lt;/a&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;strong&gt;&lt;em&gt;&lt;span style="color:#3366ff;"&gt;டூரியன் பழமும் நாத்தமும்&lt;/span&gt;&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;img src="http://www.geocities.com/njvijay/images/durian.jpg" /&gt;&lt;/img&gt;&lt;br /&gt;&lt;/center&gt;அப்புறம் ஊரெல்லாம் நாறும் ஒரு விசயம் டூரியன் பழம். சிங்கப்பூருக்கு ஒரு வாசம் இருக்குமென்றால் அது டூரியன் பழத்தின் வாசமாக(நாற்றமாக)த் தான் இருக்கும். பலாப்பழத்தை போல தோற்றமளிக்கும் டூரியன் பழம் ஆசியாவின் ஒரு சில இடங்களில் மட்டுமே கிடைக்கிறது. பழங்களின் ராஜா என்றழைக்கப்படும் டூரியனின் நாற்றம் குடலைப்பிரட்டினாலும் அதை மிகுந்த மோகத்துடன் சாப்பிடுகிறார்கள். ஒரு தடவை சாப்பிட முயற்சித்து நாள் முழுக்க வாய் நாற்றத்துடன் அலைந்தது வேறு விசயம். டூரியன் வயக்கராக்கு ஈடு என்று சில நம்பிக்கைகளும் இங்கு உண்டென்று கேள்விப்பட்டுள்ளேன்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னமோ போங்க... இப்போதெல்லாம் சாம்பர், ரசம், கொழம்பு என்று எதுவுமே பிடிக்கவில்லைங்க.&lt;br /&gt;&lt;br /&gt;வாங்க சார் வாங்க சார்... வாங்கம்மா.. வாங்கம்மா.. சில்லி கிராப்... சில்லி கிராப்.... வாங்க சார் வாங்க சார்... வாங்கம்மா வாங்கம்மா.. டேஸ்டி பிராக்(Frog) டேஸ்டி பிராக் வாங்க வாங்க வாங்க.... டேஸ்டி டேஸ்டி... வாங்க வாங்க.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9439067-111790024897736734?l=halwacity.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://halwacity.blogspot.com/feeds/111790024897736734/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9439067&amp;postID=111790024897736734' title='53 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9439067/posts/default/111790024897736734'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9439067/posts/default/111790024897736734'/><link rel='alternate' type='text/html' href='http://halwacity.blogspot.com/2005/06/hawker.html' title='ஹாக்கர்(Hawker) உணவு=சிங்கப்பூர்'/><author><name>Vijayakumar</name><uri>http://www.blogger.com/profile/17890411599254728203</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>53</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9439067.post-111772799639271070</id><published>2005-06-02T23:59:00.000+08:00</published><updated>2005-06-03T00:15:03.686+08:00</updated><title type='text'>இந்தியா எயிட்ஸில் வல்லரசாகலாம்?</title><content type='html'>டைம்ஸ் ஏசியாவில் வந்திருந்த ஒரு கவர் ஸ்டோரி படிப்பவரின் மனதை ஆட்டிப் பார்க்க தவறவில்லை. "Beyond Deniel-India's war on AIDS" என்று தலைப்பில் வந்த கட்டுரை இந்தியாவில் நிகழ்ந்துக் கொண்டிருக்கும் எயிட்ஸ் பாதிப்புகளை அரசாங்கம் குறைவாக மதிப்பிடுகிறது என்று சாடுகிறது. மூச்சுக்கு முன்னூறு தடவை பில் கேட்ஸை புகழ்ந்தும் அவர் எயிட்ஸ்க்காக ஒதுக்கிய பணத்தையும் வியந்தும் அந்த கட்டுரை அடிக்கடி பாராட்டினாலும் அவர்கள் பேச்சில் பொய்ப்புரை கலந்திருப்பதாக எடுத்துக் கொள்ள முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;br /&gt;&lt;img alt="Image hosted by PicsPlace.to" src="http://img3.picsplace.to/img3/2262/main_splash.jpg" /&gt;&lt;br /&gt;&lt;i&gt;Thanks: TimeAsia.com&lt;br /&gt;&lt;/center&gt;&lt;/i&gt;&lt;br /&gt;பொத்தி வச்ச மல்லிகை மொட்டாக செக்ஸை மூடி வைத்திருக்கும் இந்திய சமூகம் உள்ளுக்குள் எயிட்ஸால் அழுகிக் கொண்டிருக்கிறது என்பதை நினைத்தாலே மனம் நடுங்குகிறது. இதே பொத்தி வைக்கும் நிலமை நீடித்தால் 2010-ஆம் ஆண்டிற்குள் இந்தியாவில் செழிப்பாக 20 மில்லியனிலிருந்து 25 மில்லியன் எயிட்ஸ் நோயாளிகளாகி வாழ்ந்தும் செத்தும் போய் கொண்டிருப்பார்கள். இந்தியா வல்லராசாகிறதோ இல்லையோ 2010-க்குள் 'உலகிலேயே அதிக எயிட்ஸ் நோயாளிகள்' என்ற பட்டத்தை பெருமையுடன் நாம் ஆப்பிரிக்காவிடமிருந்து பறித்துக் கொள்வோம்.&lt;br /&gt;&lt;br /&gt;நிலமை இப்படியிருக்க, அரசாங்கம் எயிட்ஸ் என்பது வெளிநாட்டு நோய் எங்களவர்களுக்கு அதிகமில்லை,நிலமை கட்டுக்குள் தான் இருக்கிறது என்று கூறினாலும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், UN-ம் பல அதிர்ச்சி புள்ளி விவரங்களையும் அள்ளி விடுகின்றன. அரசாங்கள் 5.13 மில்லியன் எயிட்ஸ் நோயாளிகள் மட்டுமே இருக்கிறார்கள் என்று கூறும் அதே வேளையில் UN அது 8.5 மில்லியன் என்று கணித்து சொன்னாலும், டெல்லியை சார்ந்த NAZ Foundation அது 15 மில்லியனுக்கு பக்கத்தில் என்று கூறி மூர்ச்சையடைய வைக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;em&gt;&lt;span style="color:#3333ff;"&gt;கடைசி நிலையில் இருக்கும் எயிட்ஸ் நோயாளி&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/em&gt;&lt;img alt="Image hosted by PicsPlace.to" src="http://img3.picsplace.to/img3/2262/19.jpg" /&gt;&lt;br /&gt;&lt;i&gt;Thanks: TimeAsia.com&lt;br /&gt;&lt;/center&gt;&lt;/i&gt;&lt;br /&gt;அரசாங்கத்தின் கூற்றுப்படி 5.13 மில்லியன் எயிட்ஸ் நோயாளிகளில் 100,000 பேர் மட்டுமே தாங்களாக முன் வந்து எயிட்ஸ் பரிசோதனை செய்து HIV-ஐ உறுதிப்படுத்திக் கொள்கிறார்கள். இரண்டரை ஆண்டுகளுக்கு முன் பில் கேட்ஸ் 100 மில்லியன் டாலர்களை எயிட்ஸ்க்காக ஒதுக்கிய போது, நன்றி காட்டாமல் அரசியல்வாதிகள் "இது தப்பான புள்ளி விவரத்தின் அடிப்படையில் கூறுகிறார்" என்றும் "பீதியை கிளப்புகிறார்" என்றும் "கோடிக்கணக்கில் சம்பாதித்த பணத்தை எயிட்ஸ்க்கு நிவாரணம் என்ற பெயரில் இந்தியாவில் அவர் மருந்து தொழிற்சாலைகளை நிறுவ முயற்சிக்கிறார்" என்று தூற்றினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;காமசூத்ராவிலிருந்து தாந்திரிக் ஆர்கஸம் என்பது வரை உலகுக்கு கற்பித்த இந்தியாவில் இன்னும் செக்ஸ் என்பது இலைமறை கனியாகவே இருக்கிறது. கலாச்சாரம் பண்பாடுகள் தான் இந்த மாதிரி கண்ட கண்ட நோய்களிலிருந்து காக்கிறது என்று மூடத்தனமான எண்ணத்தினால் மறைக்கப்பட்டாலும் நிலமை வேறுவிதமாக இருக்கிறது. ஒரின சேர்க்கைகளில் தெனிந்தியா கொடிக் கட்டி பறக்கு அதே வேளைகளில் ஆண்கள் பிராத்தால்களை தேடிப் போவதும், மனைவிகளை குழுக்களில் மாற்றிக் கொள்வதும், ஹைகிளாஸ் சொசைட்டி செக்ஸ் என்பதும், அது போக மிடில் கிளாஸ் பெண்கள் செக்ஸை தேடி டீன் - ஏஜர்களை நோக்கி போவதும் என பல உண்மைகளை பத்திரிக்கை வாயிலாக நாம் அறிந்து தெரிந்தும் கொண்டுதானியிருக்கிறோம். இன்னும் கற்பனைக்கு எட்டாத நிறங்களில் இந்த செக்ஸ் இந்தியாவில் மறைத்து உலவிக் கொண்டிருக்கின்றன என்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;குஷ்வந்த் சிங் ஜோக் ஒன்று ஞாபகம் வருகிறது. "செக்ஸ் முடித்தவுடன் என்ன செய்வீர்கள்?" என்று அபிப்ராயம் கேட்டறிய ஒரு குழு இந்தியாவில் இறங்கியது. அதில் கொஞ்ச பேர் சொன்னார்கள் "நான் ரிலாக்ஸாக குளிப்பேன்" என்றார்கள். சில பேர் சொன்னார்கள் "வயிற்றுக்கு ஏதாவது ஆகாரம் சாப்பிடுவேன்" என்றார்கள். ஆனால் நிறைய பேர் சொன்னார்கள் "நான் வீட்டிற்கு போவேன்". இந்த நிலமை ஆண் பெண் இருபாலருக்கும் பொருந்தும். கணவனுக்கு தெரியாமல் மனைவியும், மனைவிக்கு தெரியாமல் கணவனும் வேறு வேறு ஆட்களுடன், பல பேருடன் உறவு வைத்திருப்பவர்கள் இந்தியாவில் அதிகம் பேர் இருக்கிறார்கள் என்பதை நம்பாமல் இருக்க முடியவில்லை. இவைகள் எல்லாம் தான் இந்தியாவில் எயிட்ஸ் வேகமாக பரவுவதற்கு காரணமா? கொஞ்சம் ஆழ்ந்து யோசித்தால் 'ஆம் செக்ஸ் அறிவு இல்லாததும்' தான் விடையாக வரும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/i&gt;&lt;center&gt;&lt;em&gt;&lt;span style="color:#3333ff;"&gt;எயிட்ஸ் நோயாளிக்கு வைத்தியம்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/em&gt;&lt;img alt="Image hosted by PicsPlace.to" src="http://img3.picsplace.to/img3/2262/18.jpg" /&gt;&lt;br /&gt;&lt;i&gt;Thanks: TimeAsia.com&lt;br /&gt;&lt;/center&gt;&lt;/i&gt;&lt;br /&gt;மும்பையில் அதிகமாக பணம் புரளும் கைகள், அதை செலவழிக்க அவர்கள் நாடிச் செல்லும் பார்கள், அதில் 80,000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் மும்பையைச் சுற்றியுள்ள ஆயிரக்கணக்கான பார்களில் ஆடுகின்றனர். அந்த ஆட்டத்தில் ஆபாசம் கிடையாது, தொடுதல் கிடையாது. வாடிக்கையாளர் ராஜா தோரணையில் சோபாவில் சாய்ந்துக் கொண்டு ஆட்டத்தை ரசிப்பார். பல நூறு ரூபாய் நோட்டுக்கள் ஆடும் பெண்மணியின் மீது மழையாக பொழியும். கடைசியில் ஒவ்வொரு கஸ்டமரும் ஏதாவது ஒரு ஆட்டக்காரியுடன் உறவுக் கொள்ளாமல் திரும்ப மாட்டார்கள். பார் முதலாளிகள் இதை வெளியில் தெரியாமல் செய்தாலும் பாதுக்காப்பான உறவை வலியுறுத்துவதால் எயிட்ஸ் 10%-க்கு கீழே இருப்பதாக டைம்ஸ் பத்திரிக்கை சொல்கிறது. ஏப்ரல் 12-ல் மகராஷ்ட்ராவின் துணை முதல்வர் R.R.படேல் "இது இளைஞர்களை சீரழிக்கிறது" என்று இந்த பார்களை இழுத்து மூடப்போவதாக அறிவித்திருந்தது. இந்த நிலைமைக்கு அவர் சென்றால் பார் ஆட்டக்காரிகள் மும்பை சிவப்பு விளக்கு பகுதியில் சென்று சேர எயிட்ஸ் தொழிற்சாலை அங்கு சூடு பிடிக்கலாம் என கணிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த பிரச்சனைகளில் அலிகளின் முக்கிய பங்குப் பற்றியும் விவாதிக்கிறது அந்த கட்டுரை. தனி சமூகமாக்கப்பட்டு ரேஷன் கார்டு, ஓட்டு உரிமை" என்ற எந்த உரிமையும் அனுபவிக்க முடியாமல் பரிதவிக்கும் அலிகள் சமூகம் ஏறக்குறைய நிறைய பேர் பாலியல் தொழில்களிலேயே ஈடுபடுகின்றனர். நீலு என்ற 26 வயது அலி சொல்லும் போது சென்னை இரயில் நிலையங்களில் அங்குமிங்கும் நின்று 20 ஆண்கள் வரை ஒரு நாளைக்கு சமாளிக்கும் அவருக்கு கூலி ஒரு தலைக்கு 10-லிருந்து 20 ரூபாய் தான். அவர்களை நாடி வரும் கஸ்டமர்கள் கூட அவர்களுடன் பேச விரும்பாத நிலையில் தன்னார்வ நிறுவனங்கள் எயிட்ஸ் பிரச்சனைக்காக அவர்களை கவனிப்பது மகிழ்ச்சி அளிப்பதாக கூறுகிறார் நீலு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/i&gt;&lt;center&gt;&lt;em&gt;&lt;span style="color:#3333ff;"&gt;படுக்கையிலிருந்து விழுந்தவர் எழுந்திருக்க கூட முடியாமல்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/em&gt;&lt;img alt="Image hosted by PicsPlace.to" src="http://img3.picsplace.to/img3/2262/20.jpg" /&gt;&lt;br /&gt;&lt;i&gt;Thanks: TimeAsia.com&lt;br /&gt;&lt;/center&gt;&lt;/i&gt;&lt;br /&gt;எயிட்ஸ்க்கு மருந்து என்ற நிலமையை விட தடுப்பு மருந்து தயாரிக்கும் நோக்கத்தில் தான் இருக்கிறது International AIDS Vaccine Initiative(IAVI). இந்த தடுப்பு மருந்து மனிதர்களின் மேல் சோதிக்கும் முயற்சி ஏற்கனவே இந்தியாவில் ஆரம்பித்து விட்டது. IAVI-ன் தலைவர் &lt;a href="http://www.time.com/time/asia/covers/501050606/int_berkley.html"&gt;சேத் பார்க்ளே &lt;/a&gt;"எயிட்ஸ்க்கு தடுப்பு மருந்து தான் சாத்தியமா? குணமாக்கும் மருந்துக்கு சாத்தியம் இல்லையா?" என்ற கேள்விக்கு "எங்களிடம் பூட்டு தான் இருக்கிறதே தவிர சாவி இல்லை" என்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;எயிட்ஸ் விசயத்தில் அசிரத்தையாக இருக்கும் இந்திய அரசாங்கம் எந்த விதத்தில் வளர்ந்து வரும் எயிட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தப் போகிறதோ தெரியவில்லை. இந்தியா வல்லராசாகிறதோ இல்லையோ எயிட்ஸ் விசயத்தில் அதிக சிரத்தை எடுக்க வேண்டும். அவர்கள் மூடிய போர்வையிலிருந்து வெளிவந்து துணிச்சலான நடவடிக்கை எடுப்பதை தலையாய கடமையாக கொள்ளட்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் பல விசயங்களை தெரிந்துக் கொள்ள இங்கே &lt;a href="http://www.time.com/time/asia/covers/501050606/story.html"&gt;க்ளிக்கவும்&lt;/a&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;ஆசியாவின் எயிட்ஸ் பிரச்சனையைப் பற்றிய சிறு &lt;a href="http://www.time.com/time/asia/photoessays/aids_in_asia/index.html"&gt;படத்தொகுப்பு இங்கே. &lt;/a&gt;(சென்சார் செய்யப்பட வேண்டியிருப்பதால் பொது இடத்தில் பதிவை படிப்பவர்கள் கொஞ்சம் உஷார்)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9439067-111772799639271070?l=halwacity.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://halwacity.blogspot.com/feeds/111772799639271070/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9439067&amp;postID=111772799639271070' title='14 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9439067/posts/default/111772799639271070'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9439067/posts/default/111772799639271070'/><link rel='alternate' type='text/html' href='http://halwacity.blogspot.com/2005/06/blog-post_02.html' title='இந்தியா எயிட்ஸில் வல்லரசாகலாம்?'/><author><name>Vijayakumar</name><uri>http://www.blogger.com/profile/17890411599254728203</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>14</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9439067.post-111759917499734506</id><published>2005-06-01T12:10:00.000+08:00</published><updated>2005-06-01T12:12:55.003+08:00</updated><title type='text'>'இசம்' பற்றிய கேள்விகள்</title><content type='html'>நிறைய கேள்வி கேட்டால் அறிவாளி ஆகலாமுன்னு யாரோ சொன்னாங்க. 'இசம்' என்று முடியும் வார்த்தைகளை கலை இலக்கியத்தில் கேள்விப் பட்டிருக்கிறேன். எனக்கு இதில் எதுவுமே பிடிபடவேயில்லை. யாராவது இதற்கு விளக்கம் கொடுப்பீர்களா? பின்னூட்டம் இல்லையென்றால் உங்கள் தனிப்பதிவில் என்னுடைய (என்னை சேர்த்து பலபேர் இருப்பார்கள் என்ற நம்பிக்கையில்) சந்தேகத்தை தீர்த்து வையுங்களேன். ஆயிரம் பொற்காசுகள் கொடுக்க முடியாத அளவில் இருக்கும் ஏழை ஆகையால், என் அறிவு கண்ணை துலக்கியவர் என்ற ஸ்தானத்தில் நீங்கள் வைக்கப்படுவீர்கள் என்பது உறுதி உறுதி உறுதி. சரி இப்போ 'இசத்திற்கு' போகலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;1) நவீனத்துவம்(modernism) &amp;amp; பின் நவீனத்துவம் (Post modernism)&lt;br /&gt;&lt;br /&gt;2) மேஜிகல் ரியாலிசம் (magical realism)&lt;br /&gt;(இதை 'மாந்திரீக உண்மையியல்' என்று எங்கோ தமிழில் மொழிமாற்றப்பட்டிருந்தது. இதன் விளக்கம் தேடி ஆர்.வெங்கடேஷின் 'மார்க்குவெஸ்' பற்றிய புத்தகத்தை படித்து குழப்பம் தான் மிஞ்சியது. ஏதோ பந்து, பூ என்று விளக்கியிருந்தார். ஒன்னும் புரியல என் மரமண்டைக்கு)&lt;br /&gt;&lt;br /&gt;3) இருத்தலியல் (அ) எக்ஸிஸ்டன்சியலிசம்&lt;br /&gt;&lt;br /&gt;4) நியோரியலிசம் (Neo realism)&lt;br /&gt;&lt;br /&gt;5) சுற்றியலிசம் (Surrealism)&lt;br /&gt;&lt;br /&gt;அது போக &lt;a href="http://rozavasanth.blogspot.com/2005/05/blog-post.html"&gt;ரோசவசந்த் பதிவில் &lt;/a&gt;அடிக்கடி பயன்படுத்தும்&lt;br /&gt;&lt;br /&gt;6) சாடிஸம், மசாக்கிஸ்ட் என்றால் என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;இதுக்கெல்லாம் கற்றோர்கள் விளக்கம் கொடுத்தா கல்லாதவர்கள் என்னைப் போன்றோருக்கு உதவியாய் இருக்கும் அல்லவா?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9439067-111759917499734506?l=halwacity.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://halwacity.blogspot.com/feeds/111759917499734506/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9439067&amp;postID=111759917499734506' title='35 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9439067/posts/default/111759917499734506'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9439067/posts/default/111759917499734506'/><link rel='alternate' type='text/html' href='http://halwacity.blogspot.com/2005/06/blog-post.html' title='&apos;இசம்&apos; பற்றிய கேள்விகள்'/><author><name>Vijayakumar</name><uri>http://www.blogger.com/profile/17890411599254728203</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>35</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9439067.post-111746816775678449</id><published>2005-05-30T23:39:00.000+08:00</published><updated>2005-05-30T23:49:27.763+08:00</updated><title type='text'>சமூக அறிவியல் தேர்வு</title><content type='html'>&lt;div align="center"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;வலைப்பதிவர்களுக்கான காலாண்டுத் தேர்வு (மொத்தம் 50 மதிப்பெண்கள்)&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;u&gt;&lt;span style="color:#3333ff;"&gt;கீழ்கண்ட வார்த்தைகளைப் பொருத்துக (5x2 மதிப்பெண்கள்)&lt;/span&gt;&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;pre&gt;ரஜினி  - நயந்தாரா உதடு&lt;br /&gt;ஜெயலலிதா - தமிழ் என்கிற நாய்&lt;br /&gt;சிம்பு  - இமயமலை&lt;br /&gt;ராமதாஸ் - ஜிலேபி&lt;br /&gt;ஜெயகாந்தன் - தார் டப்பா&lt;br /&gt;&lt;/pre&gt;&lt;p&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;strong&gt;&lt;u&gt;ஒரே வரியில் விடையளி (5x2 மதிப்பெண்கள்)&lt;br /&gt;&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;1) நடிகர் ஸ்ரீகாந்துக்கு கோபிகா மீது காதலா? சினேகாவுக்கு குட்பையா?&lt;br /&gt;&lt;br /&gt;2) அல்வா கொடுக்கும் வழக்கம் ஒழிந்து ஜிலேபி கொடுக்கும் வழக்கம் எப்போது வந்தது?&lt;br /&gt;&lt;br /&gt;3) ஜெயந்திரருக்கு தண்டனை கிடைக்குமா?&lt;br /&gt;&lt;br /&gt;4) இந்திய ஜனாதிபதி வழக்கமாக என்ன செய்வார்?&lt;br /&gt;&lt;br /&gt;5) 'லக்க லக்க லக்க லக்க' என்பது என்ன ராகத்தில் அமைந்துள்ளது?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;u&gt;கட்டுரை வரைக (3x10 மதிப்பெண்கள்)&lt;/u&gt; &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1) ஆங்கிலம் என்பது தமிழ்நாட்டில் தீண்டப்படாத மொழி என்பதைப் பற்றி ஒரு கட்டுரை வரைக?&lt;br /&gt;&lt;br /&gt;2) இந்தியப் பொருளாதாரத்தில் சந்திரமுகியின் பங்கு என்பதைப் பற்றி விவரிக்க?&lt;br /&gt;&lt;br /&gt;3) ஞானப்பீடத்தால் தமிழுக்கு எப்படி புகழ் சேர்ந்தது என்பதை விலவாரியாக எழுதுக? &lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9439067-111746816775678449?l=halwacity.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://halwacity.blogspot.com/feeds/111746816775678449/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9439067&amp;postID=111746816775678449' title='15 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9439067/posts/default/111746816775678449'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9439067/posts/default/111746816775678449'/><link rel='alternate' type='text/html' href='http://halwacity.blogspot.com/2005/05/blog-post_30.html' title='சமூக அறிவியல் தேர்வு'/><author><name>Vijayakumar</name><uri>http://www.blogger.com/profile/17890411599254728203</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>15</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9439067.post-111720567354395520</id><published>2005-05-27T23:00:00.000+08:00</published><updated>2005-05-27T22:54:33.553+08:00</updated><title type='text'>சொப்பன ஸ்கலிதம்</title><content type='html'>பதின்ம வயதுக்குள் நுழைந்திருக்கும் சோமுவுக்கு முந்தாநாள் இரவு வாழ்க்கையின் முதல் முறையாக சொப்பன ஸ்கலிதம் தனக்கு ஆகிவிட்டதென்ற கவலைத் தொற்றிக் கொண்டது. "உறுப்பு போதிய வளர்ச்சியின்மை,எழுச்சியில்லாமை,எழுச்சி நீடிக்காமை, சொப்பன் ஸ்கலிதம், கண்கள் குழிவிழுந்து கன்னம் ஒட்டிப் போதல்..." என்று பத்திரிக்கையில் போட்டிருக்கும் சேலம் சிவராஜ் வைத்தியசாலை விளம்பரத்தை பார்த்திருக்காவிட்டால் அவனது நம்பிக்கை இந்த அளவு தளர்ந்து போயிருக்காது. கண்ணாடி முன் நின்று தனக்கு லேசாக வளர ஆரம்பித்திருக்கும் அரும்பு மீசையை ரசிப்பதை விட்டு விட்டு தன் கன்னத்தில் குழி விழுந்திருக்கிறதா என்பதை அடிக்கடி பார்த்துக் கொண்டான். அந்த விளம்பரத்தில் கூறிய சகல குணாதிசயங்களையும் சரி பார்த்துக் கொண்டான். அந்த வரிகளில் சூட்சுமம் ஏதாவது இருக்கிறதா என திரும்ப திரும்ப படித்தான். "உறுப்பு போதிய வளர்ச்சியின்மை" என்பதில் கொஞ்சம் சந்தேகம். கக்கூஸை தேடி ஓடினான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;img src="http://www.geocities.com/njvijay/images/sivaraaj.jpg" /&gt;&lt;/img&gt;&lt;/center&gt;&lt;br /&gt;கக்கூஸ். அதுவரை ஆணுக்கு ஆண் குழந்தையும், பெண்ணுக்கு பெண் குழந்தையும் திடீரென பிறக்கும் என்று நம்பி வந்த சோமுவுக்கு அவன் நண்பன் குழந்தை எப்படி பிறக்கிறது என்ற ரகசியத்தை சொன்னதிலிருந்து கக்கூஸ் தான் சோமுவுக்கு சொர்க்கபுரி. கழிவறைக்குள் கருவுற்றான். சில நாட்களாக கிளர்ச்சி ஏற்படும் போது பாத்ரூம் தேடி ஓடுவது அவனது வாடிக்கை ஆகிவிட்டது. இந்த செயலும் அவன் மனதை வாட்டி வதைத்தது. இதனால் தான் தனக்கு சொப்பன ஸ்கலிதம் ஆகிறதென்று உறுதியாக நம்ப ஆரம்பித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன? ராணி உன் பையன் வர வர தேஞ்சிக்கிட்டே போறான்" என்று பக்கத்து வீட்டு கிழவி கேட்பது இவன் காதில் விழுந்து தொலைத்தது. அதற்கு அவன் அம்மா "மயினி, அவன் வளர்ற புள்ளை அப்படித்தான் இருப்பான்" என்ற சமாதானத்தால் இவன் மனம் சமாதானம் அடையவேயில்லை. சட்டையின்றி கண்ணாடி முன் நின்று பார்த்தான். மேல் நெஞ்சு எலும்பும் அதை ஓட்டிய அவன் தலையும் ஹேங்கர் மாதிரி தெரிய அவன் உடம்பு அதில் தொங்கிக் கொண்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;"இந்த சொப்பன ஸ்கலித மேட்டரை நண்பன் சுப்பி என்ற சுப்பிரமணியன் கிட்ட கேட்டு தெரிஞ்சிக்கிட வேண்டியது தான். ஆனா எனக்கு ஸ்கலிதம் ஆகிற மாதிரி அவன் கிட்ட சொல்லிறக் கூடாது. அப்புறம் அவன் சிரிப்பான்" என்று நினைத்துக் கொண்டான். கிண்டா மாதிரி ஓங்கி நெடு நெடுவென வளர்ந்திருந்த சுப்பியுடன் தன்னை எப்போதும் ஒப்பிட்டு பார்த்துக் கொள்வது சோமுவின் வாடிக்கை.&lt;br /&gt;&lt;br /&gt;"என்னோட உடம்பு இப்படி ஒல்லியாகிட்டே போகுது.சிவராஜ் வைத்திய சாலை விளம்பரத்தில் சொன்ன மாதிரி நான் வளர்ச்சி அடையாம ஒல்லியா இருந்தா, உறுப்பும் போதிய வளர்ச்சி பெறவில்லை என்றால் என்ன செய்ய? சரி சுப்பி ஹெல்ப் பண்றானான்னு பார்ப்போம். இல்லேன்னா எப்படியாவது டாக்டர் சிவராஜ்ஜை பார்த்து கன்சல்ட் பண்ணிற வேண்டியது தான்" என தனக்கு தானே சமாதானம் பண்ணிக் கொண்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்று மாலையில் வழக்கம் போல சேவியர்ஸ் பள்ளிக்கு பக்கத்திலிருக்கும் மனகாவலம் பிள்ளை பூங்காவில் நண்பர்கள் கூடினார்கள். செவண்டாலர்ஸ் ஸ்கூல் பிள்ளைங்களை எப்படி சைட் அடிச்சேன், ரோஸ்மேரி ஸ்கூல் பிள்ளை எவ்வளவு அழக இருக்குதுங்க,மேரி சார்ஜண்ட் புள்ளைங்க ஏன் சொத்தையாக இருக்கிறது,கடலை போடுவது என்றால் என்ன? என்று உரையாடல் மேம்போக்கான விசயங்களை அலசிவிட்டு சில பல ஆழமான விசயங்களை பேச ஆரம்பித்தனர். அப்போது தான் சுப்பி தன் உரையாடலை பின்ன ஆரம்பித்தான். 9-ம் வகுப்பு பய பேசுற பேச்சு மாதிரி இல்லை அது. ஏதோ நேற்று இரவு மாமா ஊருக்கு போய் விட்டதால் பக்கத்து வீட்டு மாமி துணைக்கு வீட்டில் இருக்க கூப்பிட்டதாகவும், இவன் வீட்டிலும் 9-ம் வகுப்பு படிக்கும் சின்ன பையன் தானே என்று அனுப்பி வைத்ததாகவும் அப்புறம் நிகழ்ந்ததை "இன்பரசம்" என்ற செக்ஸ் புத்தகத்தில் படித்த கதையுடன் சமைத்து கூட்டாஞ்சோறாக நண்பர்கள் எல்லாருக்கும் சுப்பி வழங்கிக் கொண்டிருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஏலே உனக்கு எங்கேயோ மச்சம் இருக்குடா" என்று எல்லோரும் சிலாகித்தார்கள். ஆனால் சோமுவோ இவனுக்கு சொப்பன ஸ்கலிதம் ஆகிவில்லையென நினைக்கிறேன். அதுனால் தான் இப்படி கலாய்க்கிறான் என்று மனதில் நினைத்தாலும் "ஆமா இதெல்லாம் எப்படி தெரியுது உனக்கு" என்று அம்மாஞ்சியாக சுப்பியைக் கேட்டான். அதற்கு "இன்பரசம் செக்ஸ் புக்கை படி. எத்தனை பேர் கொஸ்டின் கேட்டிருப்பாங்க தெரியுமா? அவ்வளவும் மணி மணியான பதிலுங்க. பதில் சொல்றது யாருன்னு நெனச்சிக்கிட்ட? நம்ம சரோஜா தேவி தான்" என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;"சுப்பி எனக்கு அந்த புக்கு கொட்றா? நான் படிச்சிட்டு தர்றேன்" என்றான் சோமு. ரெடியாக வைத்திருந்தது போல புஸ்தக பையிலிருந்து கணக்கு புத்தகத்தை பிரித்து எடுக்க இன்பரசத்தில் ஏதோ ஒரு துணை நடிகை மேல் முந்தானை இல்லாமல் குனிந்து சிரித்துக் கொண்டிருந்தாள். அவசரம் அவசரமாக புத்தகத்தை எடுத்து தன்னுடை கால்சட்டைக்குள் நுழைத்து அரைஞான் கயிற்றில் இறுக்கிக் கொண்டான். வீட்டின் கழிப்பறையில் மோசமான பேப்பரில் அச்சடித்திருக்கும் அந்த புத்தகத்தை புரட்ட ஆரம்பித்தான். மலையாள நடிகைகள்,நடிகை மாதுரி என்று பல பேரின் படங்களை கடந்து சரோஜா தேவியின் கேள்வி பதில் பக்கத்துக்கு வந்தான். தேடினான். கிடைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;"சரசு மாமி! நான் அடிக்கடி சுய இன்பம் அனுபவிக்கிறேன். அடிக்கடி சொப்பன ஸ்கலிதமாகிறது? இதை எப்படி தடுப்பது?"&lt;br /&gt;&lt;br /&gt;"இவையெல்லாம் மிகக் கொடூரமான வியாதிக்கு அறிகுறி.கூடுமான வரையில் மனதை திசைத் திருப்ப பார்க்கவும்.ஆன்மீகம் விளையாட்டு,படிப்பு என்று ஏதாவது ஒன்றில் உங்கள் கவனத்தைச் செலுத்தவும்"&lt;br /&gt;&lt;/em&gt;&lt;br /&gt;இந்த பதிலை பார்த்ததும் சோமுவுக்கு பயம் அதிகரித்தது. தினமும் கோவிலுக்கு போக ஆரம்பித்தான். அவன் அம்மாவுக்கு ஏக ஆச்சரியம். "சாமி கும்பிட வா என்றால் எட்டடியில் ஓடிப் போவேனே. அவனா இது? எல்லாம் நல்லது தான்" என்று மகிழ்ந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;சில நாள் கழித்து சுப்பி டவுணில் உள்ள லட்சுமி தியேட்டரில் "பாவம் கொடூரன்" என்ற மலையாள படம் ஓடுவதாகவும், அது செக்ஸ் எஜூகேஷன் பற்றி எனவும் கூறினான். எப்படியோ வீட்டில் டாபாய்த்து விட்டு சொப்பன ஸ்கலித கேள்விக்கு அந்த படத்தில் விடை தேடினான். நல்ல ஒரு மலையாள படம் பார்த்த திருப்தியுடன் எல்லோரும் வெளியே வர சுப்பி மட்டும் "சே! இண்டர்வல்ல தான் ஒரு பிட்டு ஓட்டுவாங்க. இன்னிக்கி போலீஸ் கெடிபிடி ஜாஸ்தின்னு அது கூட போடல சுத்த வேஸ்ட்" என்று பினாத்திக் கொண்டே வந்தான். சோமூ மிரட்சியுடன் அங்கிமிங்கும் கண்களை அலை பாயவிட்டு தன்னை தெரிந்தவர்கள் யாரும் பார்த்து விடக்கூடாதென்று விறு விறுவென்று ஓட்டமும் நடையுமாக பஸ்ஸை பிடிக்க ஓடினான்.&lt;br /&gt;&lt;br /&gt;பரணி லாட்ஜில் பல தலைமுறை வைத்தியர் சித்த சிரோன்மணி சிவராஜ் வைத்தியர் காலை 6 மணி முதல் 5 மணி வரை இரண்டு நாட்கள் வீரியம் இல்லாமைக்கு வைத்தியம் பார்க்கப் போகிறார் என்ற விளம்பரம் பத்திரிக்கையில் பார்த்தான். எப்படியாவது சிவராஜை சந்தித்து சொப்ன ஸ்கலிதத்துக்கு விடிவு காண வேண்டுமென நினைத்தான். மெதுவாக பரணி லாட்ஜ் பக்கம் போனது தான் தெரியும் தலையில் துண்டுப் போட்டுக் கொண்டு பல 40, 50 வயது மதிக்கத்தக்க பல உருவங்கள் படையெடுத்துக் கொண்டிருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;"இருப்பதிலேயே சின்ன பையன் நான். எனக்கு இந்த பிரச்சனையா? எப்படி எனக்கு மட்டும் இப்படி ஆனது?" சோமூவுக்கு வெட்கம் பிடுங்கி திங்க திரும்பி வீட்டை நோக்கி நடந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;சொல்லி வைத்தாற் போல அன்று இரவு அவனுக்கு மப்பும் மந்தாரமாக இருந்தது. தூங்கியவனின் எண்ணத்தில் கனவொன்று உதித்தது. அவன் நண்பண் அமெரிக்காவில் அம்மண பீச் ஒன்று இருப்பதாக சொல்லியிருந்தான். அதே போல் கனவிலும் ஒரு நியூடு பீச். கால் கடுக்க சோமூ உள்ளாடையுடன் நடக்கிறான். எட்டிய தூரம் வரை ஒன்றும் கண்ணில் தென்படவில்லை. சிறிது தூரம் சென்றவனுக்கு மல்லாக்கப் படுத்திருந்த மோகினி ஒருவள் கண்ணில் பட்டாள். இளஞ்சூடான மணலின் நிறமும் அவளின் மேனியும் பொன்னிறமாயிருந்தன. ஒரே ஒரு துண்டை மட்டும் இடுப்புக்கு மேலே போட்டு மறைத்திருந்தாள். மணல் சரசரக்கும் சத்தத்தை கேட்டவள் லேசாக திரும்பி பார்த்தாள். சோமூவுக்கு கால்கள் அவளை நோக்கி தானாக நடைபயின்றன. ஓங்கி ஒரு காற்று அடிக்கவும்,அவள் மேல் போட்டிருந்த ஒரே துண்டு அந்த காற்றில் பறக்கவும், அதைப் பார்த்து சோமூ அதிர்ச்சியில் உறையவும், ஒரு பெரிய அலை அவன் எதிர்பாராத அளவு திடீரென தாக்கவும் சரியாயிருந்தது. இந்த நிகழ்ச்சிகளால் சோமூ நிலை குலைந்து போனான். ஆனால் எதையோ ரிலீஸ் செய்து விட்ட மாதிரி திருப்தியாக இருந்தது. உடம்பே பிசு பிசுத்துப் போனது. ஈரம் ஈரம் அவன் போட்டிருந்த ஒரே உள்ளாடை எல்லாம் ஈரம். அந்த திசையை நோக்கினான். மோகினியை காணவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;சோமூவின் பிடறியில் யாரோ ஓங்கி தட்டினார்கள் "ஏலே! எந்திரிலே படுக்கையில ஒன்னுக்கு அடிச்சி வச்சிருக்கே மூதேவி.இந்த மாசத்துல இரண்டாவது தடவையா ஒன்னுக்கு போயிருக்கே நீ. சின்ன புள்ளையா நீ? மாடு மாதிரி வளர்ந்திருக்கே. அறிவில்லை உனக்கு. நைட்டு மூக்கு முட்ட தண்ணி குடிச்சா, இப்படி தான் மூத்திரமா போவே. எந்திரிச்சி ஒன்னுக்கு அடிச்சி படுக்கனும்னு அக்கறை கூட இல்லை. ஏண்டா தத்தியா இருக்கே? எந்திரி போ... போயி குளிச்சிட்டு வா. தலையெழுத்து உன் மூத்திர படுக்கையெல்லாம் துவைக்க வேண்டியிருக்கிறது?"&lt;br /&gt;&lt;br /&gt;திகலடைந்து எழுந்திருந்த சோமூவுக்கு பயங்கர அதிர்ச்சி "திரும்பவும் எனக்கு சொப்பன ஸ்கலிதம் ஆகிவிட்டது. திரும்பவும் சொப்பனத்தில் மூத்திரத்தை ஸ்கலிதித்து விட்டேன். அடக்கடவுளே!"&lt;br /&gt;&lt;br /&gt;சோமூவின் தாய் தன் கணவரிடம் இதை சொல்லிக் கொண்டிருக்க "அவனுக்கு யூரினரில ஏதாச்சும் பிரச்சனை இருக்கும்டி. டாக்டர் கிட்ட காண்பிப்போம்"&lt;br /&gt;&lt;br /&gt;டாக்டர் என்ற வார்த்தையை கேட்டவுடன் தலைமுறை சித்த வைத்திய சிரோன்மணி சிவராஜ் ஞாபகத்திற்கு வர ஸ்கலிதப் பிரச்சனை தனக்கு உண்மையிலே இருப்பதாக எண்ணி மூர்ச்சையடைந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது 50 வயதாகிப் போன சோமூ ஒரு நாள் பத்திரிக்கையை திருப்பும் போது சேலம் சிவராஜ் வைத்தியசாலை, 6வது தலைமுறையான சிவராஜ் சஞ்செய் ஆஸ்தான வைத்தியராக இருப்பதையும் எதிர்கால வைத்தியராகப் போகும் 10 வயது பையன் சிவராஜ் சிபியின் படத்துடன் வந்திருந்த விளம்பரத்தை பார்த்தும் அந்த ப்ளாஷ் பேக் தோன்றியது. சொப்பன ஸ்கலிதத்துக்கு விடையும் கண்டுபிடித்து விட்டார். இப்போது பேரக்குழந்தைகளுடன் சௌக்கியமாக பெருவாழ்வு வாழ்ந்துக் கொண்டிருக்கிறார் சோமு.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9439067-111720567354395520?l=halwacity.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://halwacity.blogspot.com/feeds/111720567354395520/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9439067&amp;postID=111720567354395520' title='28 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9439067/posts/default/111720567354395520'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9439067/posts/default/111720567354395520'/><link rel='alternate' type='text/html' href='http://halwacity.blogspot.com/2005/05/blog-post_111720567354395520.html' title='சொப்பன ஸ்கலிதம்'/><author><name>Vijayakumar</name><uri>http://www.blogger.com/profile/17890411599254728203</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>28</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9439067.post-111712692343555897</id><published>2005-05-27T00:49:00.000+08:00</published><updated>2005-05-27T01:02:03.443+08:00</updated><title type='text'>குண்டக்க மண்டக்க ரண்டக்க ரண்டக்க</title><content type='html'>மொபைல் புத்தகங்களை வலையேற்றுவதற்கு ஏற்பாடுகள் செய்துக் கொண்டிருப்பதால் நம்ம ப்ளாக் கோடையில் வானம் பார்த்த பூமியாகி விட்டது. ஊருல அக்னி நட்சத்திரம் கொளுத்துதோ இல்லையோ நம்ம பதிவும் சேர்ந்து காய்கிறது. காய்ந்த பூமிக்கு கொஞ்சம் தண்ணி காட்டி விட்டு போய் விடுகிறேன். என்னுடைய கலெக்ஷனிலிருந்து சில படங்களும் என்னுடைய கமெண்டும்.&lt;br /&gt;&lt;center&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color:#3333ff;"&gt;யக்கா! உனக்கு வாய்நீளமுன்னு சொன்னாங்க. இம்புட்டு நீளம் இருக்குமுன்னு கனவுல கூட நெனச்சி பார்க்கலை யக்கா.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/em&gt;&lt;img alt="Image hosted by PicsPlace.to" src="http://img3.picsplace.to/img3/2229/mouth.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;em&gt;யோவ் இவ்வளவு அழுத்தியா மூக்கை நோண்டுறது?&lt;br /&gt;&lt;/em&gt;&lt;/span&gt;&lt;img alt="Image hosted by PicsPlace.to" src="http://img3.picsplace.to/img3/2229/nose.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;em&gt;அண்ணே! இப்படி நீ தலைகீழா நின்னாலும் அடுத்து அம்மா ஆட்சி தான்&lt;/em&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;img alt="Image hosted by PicsPlace.to" src="http://img3.picsplace.to/img3/2229/thalaikeel.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color:#3333ff;"&gt;அடப்பாவிகளா! டைட்டானிக் புறப்படும் போது கப்பல் முனையில நின்னுக்கிட்டு கைய நீட்டுனவங்க தான், இன்னும் மடக்கவே இல்லையா?&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/em&gt;&lt;img alt="Image hosted by PicsPlace.to" src="http://img3.picsplace.to/img3/2229/titanic.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;em&gt;தாத்தா! தமிழ் வளரலேன்னு இப்படி மூஞ்சை தூக்கி வச்சிக்கிட்ட எப்படி?&lt;br /&gt;&lt;/em&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;img alt="Image hosted by PicsPlace.to" src="http://img3.picsplace.to/img3/2229/frubberface.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;em&gt;பரமண்டலங்களில் இருக்கும் எங்கள் பிதாவே! ஓ! ஜீஸ்! ஹெல்ப் மீ ப்ளீஸ்!!&lt;br /&gt;&lt;/em&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;img alt="Image hosted by PicsPlace.to" src="http://img3.picsplace.to/img3/2229/helpme.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color:#3333ff;"&gt;நல்ல வேளைப்பா! நம்ம ஊரு அரசியல்வாதிங்க எவனுக்கும் இந்த அளவு வாயில்லை&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/em&gt;&lt;img alt="Image hosted by PicsPlace.to" src="http://img3.picsplace.to/img3/2229/big_mouth.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;குண்டக்க மண்டக்க ரண்டக்க ரண்டக்க.....&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/center&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9439067-111712692343555897?l=halwacity.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://halwacity.blogspot.com/feeds/111712692343555897/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9439067&amp;postID=111712692343555897' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9439067/posts/default/111712692343555897'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9439067/posts/default/111712692343555897'/><link rel='alternate' type='text/html' href='http://halwacity.blogspot.com/2005/05/blog-post_27.html' title='குண்டக்க மண்டக்க ரண்டக்க ரண்டக்க'/><author><name>Vijayakumar</name><uri>http://www.blogger.com/profile/17890411599254728203</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9439067.post-111698934822299634</id><published>2005-05-25T10:38:00.000+08:00</published><updated>2005-05-25T10:49:08.226+08:00</updated><title type='text'>Store wars</title><content type='html'>ஹாலிவுட்டில் ஏதாவது படம் வந்து வசூலை அள்ளிச் சென்றால் அதை வைத்து கிண்டல் பண்ணுவதும், அதைப் போன்ற கருத்தை ஒற்றிய நிறைய விசயங்கள் வெளிவரும். கீழ்கண்ட இணையதளத்தில் store wars என்று சூப்பர் ஸ்டோரில் நடக்கும் war-ஐ மிக அற்புதமாக ப்ளாஷ் வீடியோ ஸ்டீரிமிங் வழியாக கலக்கியிருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த படத்தைப் பார்க்க &lt;a href="http://www.storewars.org/flash/index.html" target="_blank"&gt;இந்த சுட்டியை &lt;/a&gt;க்ளிக்குங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;Cuke Skywalker அவருடைய நண்பர்களான Obi-Wan Cannoli, Ham Solo and Chewbroccoli உடன் மேற்கொள்ளும் மயிர் கூச்செறியும் சம்பவங்களை காணுங்கள்-"battle the evil Darth  Tater".&lt;br /&gt;&lt;br /&gt;இது ஒரு பார்ம் (FARM) தயாரிப்பு.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9439067-111698934822299634?l=halwacity.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://halwacity.blogspot.com/feeds/111698934822299634/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9439067&amp;postID=111698934822299634' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9439067/posts/default/111698934822299634'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9439067/posts/default/111698934822299634'/><link rel='alternate' type='text/html' href='http://halwacity.blogspot.com/2005/05/store-wars.html' title='Store wars'/><author><name>Vijayakumar</name><uri>http://www.blogger.com/profile/17890411599254728203</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9439067.post-111678081571562474</id><published>2005-05-23T00:45:00.000+08:00</published><updated>2005-05-23T00:57:40.613+08:00</updated><title type='text'>கல்யாண மாலை</title><content type='html'>ஞாயிறு காலை எழுந்தவுடன் காப்பி கிடைக்கிறதோ இல்லையோ சன் டிவியின் கல்யாண மாலை டிவியில் கிடைத்துவிடும். கல்யாண மாலை நடத்துபவர் (சேகர்??? எதா இருந்த எனக்கென்ன்? இந்த பதிவுக்கு அவரை சேகர் என்றே அழைப்போம்) நிகழ்ச்சியின் மூலமாக கல்யாணமாகாதா பெண்ணையும் ஆணையும் சேர்த்து வைக்கும் தெய்வ கைங்கரியம் என்றும், அவர் செய்யும் இந்த வேலை எவ்வளவு புனிதமானது எனவும் பக்கத்து விட்டு அம்மாள் அவரை தெய்வத்துக்கு ஈடாக அங்கலாய்த்து விட்டு போனார். பாவம் அந்த அம்மாள்! அழுகிய சமூக குளத்தில் மீன் பிடிப்பவர் சேகர் என்று அவருக்குத் தெரியவில்லை. எல்லோரும் காதலித்து மணம் முடிந்தால் அவர் தெய்வ சேவை என்ன ஆகுமோ? என்றைக்காவது என்னுடைய வெளிநாட்டு நண்பர் இது என்ன ப்ரோகிராம் என்று கேட்டால் அவரிடம் என்ன சொல்லி விளக்குவதோ?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;img alt="Image hosted by PicsPlace.to" src="http://img1.picsplace.to/img1/2171/kalyana2.jpg" /&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மேடையில் தோன்றும் சேகருக்கு எதிரில் இரண்டு அல்லது மூன்று பேர் உட்கார்ந்திருப்பார்கள். ஒருவர் கன்செர்ண்ட் பார்ட்டி மற்ற இருவரோ அல்லது ஒருவரோ அந்த பார்ட்டியின் பாட்டி, தாத்தா, அம்மா,அப்பா, அண்ணண் அண்ணி,மாமா,அத்தை இவர்களில் யாராவது இருவராக இருப்பர். சேகர் கேட்பார் "சொல்லுங்க உங்களுக்கு எப்படிபட்ட மருமகளா வேணும்?" பார்ட்டியுடன் வந்த இருவரில் ஒருவர் "நல்ல அழகுள்ள அறிவுள்ள கண்ணுக்கு லட்சணமா குடும்பப்பாங்கான பொண்ணா வேணும்?நாங்க **** வகுப்பைச் சேர்ந்தவங்க. அந்த வகுப்புலேயே பொண்ணு வேணும்"&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color:#000099;"&gt;அது சரி, குடும்பப்பாங்கான பொண்ணை இவர் சேர்த்து வைக்கவில்லையெனில் அவர் பெயர் வேறு ஏதோ?. நானும் ஏதோ 8ம் வகுப்பு B செக்ஷன் மாதிரி ஒரு வகுப்புன்னு நினைச்சா அது நம் சமூகத்தில் நாறிக் கொண்டிருக்கும் அழுகலை தான் குறிப்பிடுகிறார் என்பது பிறகு புரிந்தது.  நம்ம மட்டும் ஒழுங்க. இதுல என்ன தப்பு இருக்கு?&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;சேகர் நம்ம பார்ட்டியை பார்த்துக் கேட்பார் "நீங்க சொல்லுங்க உங்களுக்கு எப்படிபட்ட பொண்ணு வேண்டும்"&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;em&gt;என்னமோ! இவர் மேடைக்கு அந்தாண்ட உள்ள கூண்டில் பல பொண்ணுகளை பிடித்து வந்த மாதிரி, அதுல எப்படிப்பட்ட பொண்ணு வேணும் என்று கேட்கிற மாதிரி&lt;/em&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நம்ம பார்ட்டி முகத்தில் ஆயிரம் டன் வெட்கம் வழிய ஆரம்பிப்பார் "ஹி ஹி எனக்கு படிச்சி வேலைப்பார்க்குற பொண்ணா அழகான பொண்ணா வேணும்"&lt;br /&gt;&lt;br /&gt;அதற்குள் அந்த பார்ட்டியுடன் வந்த பெண் கண்ணில் கண்ணீர் திரண்டு சேகரை தெய்வமாக பார்த்து "அய்யா நீங்க ரொம்ப நல்ல சேவை செய்றீங்கைய்யா. உங்க சேவைக்கு அளவேயில்லை அய்யா. வீட்டுக்கு வர்ற மருமகளை என்னோட பொண்ணு மாதிரி பார்த்துகிடுவேங்கைய்யா. இது சத்தியம் அய்யா" என்று அடிச்சி சத்தியம் பண்ண சூடம் தேடிக்கொண்டிருப்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;நம்ம சேகர் "கவலைப்படாதீங்கம்மா, உங்க நல்ல(அழுகை) மனசுக்கேத்த மாதிரி அழகான அறிவுள்ள லட்சணமான அடக்கமான நல்ல குணமுள்ள படிச்சி வேலைக்கு போற பொண்ணு கிடைப்பாங்க அம்மா".&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;em&gt;ஆகா விஷ்ணு பெருமான் அருள் பாலித்து விட்டார். அவர் மேல் சொன்ன எல்லாத்துடனும் ஒரு பெண்ணை தேடிக் கட்டி வைத்தார் என்றால் உண்மையில் அவர் தெய்வம் தான் என்பதை நான் ஒத்துக் கொள்கிறேன். &lt;/em&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்லைடு விழுகிறது. பெயர் : சுப்பையா வயது: 30 படிப்பு : BA BEd வகுப்பு : *****&lt;br /&gt;&lt;br /&gt;"கல்யாண மாலை இது கல்யாண மாலை சுயம்வரம் ஸ்டார்ட் ஆனாதே. ஆணுக்கும் பெண்ணுக்கும் இது போறாத காலம். பெண்ணுக்கு அடங்கி ஆண் நடந்தால்...." என்று நிகழ்கால கதையை நித்யஸ்ரீ குரலில் இழைத்து பாடிக் கொண்டிருக்க அடுத்த பகுதிக்கு கல்யாண மாலை போகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;img alt="Image hosted by PicsPlace.to" src="http://img1.picsplace.to/img1/2171/kalyana1.jpg" /&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தொத்தலாக "எனக்கு என்ன" என்கிற மாதிரி நடுவர் உட்கார்ந்து அவர் இருபக்கத்தையும் கொர்ர்ர்ர் என்று பார்த்துக் கொண்டிருப்பார். பேசுகிறவர்கள் ஏதோ ரொம்ப நாளாக மைக்கைப் பார்க்காத மாதிரி ஏதேதோ பினாத்துவார்கள். "நகைங்க எல்லாம் முக்கியம்கிறேன். இதோ பாருங்க இவங்க அம்மா ஆஸ்பத்திரியிலே சாக கிடந்தப்ப எங்கப்பா போட்டு அனுப்பிச்ச நகை இருக்கிற தைரியத்துல தான் அவங்களுக்கு வைத்தியம் பார்த்தோம்." என்று பாவமாக அவர் பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் கணவரை காட்டி. கூட்டம் விழுந்து விழுந்து சிரிக்கிறது [ஆமா! மேடையில என்ன சொன்னாலும் விழுந்து விழுந்து சிரிக்கிறதுக்கு ஒரு கூட்டம் எப்போதுமே இருக்குமே]&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color:#000099;"&gt;அட தேவுடா ஒரு பஞ்ச பரதேசிய அப்பன் வீட்டு நகையோட இவங்க கைபிடிச்சிருக்காங்க போல. அந்த தறுதலையை பெத்த அந்த சுகவீன அம்மாவுக்கு தேவைதான். &lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"கல்யாண மாலை இது கல்யாண மாலை சுயம்வரம் ஸ்டார்ட் ஆனாதே. ஆணுக்கும் பெண்ணுக்கும் இது போறாத காலம். பெண்ணுக்கு அடங்கி ஆண் நடந்தால்...." திரும்ப நித்யஸ்ரீ.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது திரும்ப மேடை சேகருடன் மாப்பிள்ளையை தேடி வந்த அந்த பெண்ணும் துணைக்கு இருவர்.&lt;br /&gt;&lt;br /&gt;சேகர் கேட்கிறார் "சொல்லும்மா. உனக்கு எப்படிப்பட்ட மாப்பிள்ளை வேணும்"&lt;br /&gt;&lt;br /&gt;அந்த பெண் கண்ணில் நீர் முட்ட (வேற எதுக்கு கேமிராவுக்கு பயந்து தான்) "எனக்கு எனக்கு எனக்கு படிச்சி நல்ல வேலை பார்க்கிற மாப்பிள்ளையா வேணும். &lt;strong&gt;நான் வீட்டு வேலையெல்லாம் நல்ல செய்வேன்&lt;/strong&gt;" &lt;span style="color:#ff0000;"&gt;&lt;em&gt;[மே 22 அன்றைய கல்யான மாலை ப்ரோகிராமில் ஒரு பெண் உண்மையில் சொன்ன வார்த்தைகள் தான் அது]&lt;br /&gt;&lt;/em&gt;&lt;/span&gt;&lt;br /&gt;சில பேர் சொல்வது "எனக்கு படிச்சி நல்ல அழகுள்ள அறிவுள்ள க்ளீன் ஹேபிட் உள்ளவரா வேணும். [&lt;span style="color:#3333ff;"&gt;&lt;em&gt;முக்கியமா வீட்டுக்கு அடங்குன புருஷனா இருக்கனும்?&lt;/em&gt;&lt;/span&gt;]"&lt;br /&gt;&lt;br /&gt;உடனே சேகர் "கவலைபடாதீங்கம்மா! உங்களுக்கு படிச்சி நல்ல வேலைப்பார்க்குற மாப்பிளையா கிடைப்பாங்க"&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;em&gt;மேடைக்கு அந்தப்பக்கத்தில் இன்னொரு கூண்டில் மாப்பிளைகள் உள்ள தைரியத்தில் சேகர் வார்த்தைகளை அவுத்து விடுவார்.&lt;br /&gt;&lt;/em&gt;&lt;/span&gt;&lt;br /&gt;ஸ்லைடு விழுகிறது. பெயர் : அம்பிகா வயது: 28 படிப்பு : B.Com (fail) வகுப்பு : ***** [10 ஆம் வகுப்பு டி செக்ஷன்]&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியே கல்யாணமாலை புக்கு வேற வருகுது என விளம்பரம் வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஆக மொத்தம் சமூகத்தின் அழுகல்கள் நர்த்தனம் ஆட டிவியில் சந்தைப்படுத்தபடுவது கல்யாணமும் கூட. பெரிய லெவல் கல்யாண புரோக்கர் சேகர். பெரிய லெவல் ப்ரோக்கரின் ப்ரோகிராம் கல்யாணமாலை.&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9439067-111678081571562474?l=halwacity.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://halwacity.blogspot.com/feeds/111678081571562474/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9439067&amp;postID=111678081571562474' title='13 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9439067/posts/default/111678081571562474'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9439067/posts/default/111678081571562474'/><link rel='alternate' type='text/html' href='http://halwacity.blogspot.com/2005/05/blog-post_23.html' title='கல்யாண மாலை'/><author><name>Vijayakumar</name><uri>http://www.blogger.com/profile/17890411599254728203</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>13</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9439067.post-111661176738399514</id><published>2005-05-21T01:56:00.000+08:00</published><updated>2005-05-21T02:18:19.863+08:00</updated><title type='text'>என் பதிவுகள் இனி கைத்தொலைபேசியிலும் படிக்கலாம்</title><content type='html'>காலம் காலமாக நான் மென்பொருள் துறையில் குப்பைக் கொட்டிக் கொண்டிருந்தாலும் ஏதோ வயிற்றுப் பிழைப்புக்காக தான் அந்த தொழில் என்ற முறையில் தான் இருப்பேன். சில சமயம் தீடிரென்று மென்பொருளின் மீது கட்டுக்கு அடங்கா காதல் ஏற்பட்டு எதாவது மென்பொருளைப் பிடித்து நோண்டிக் கொண்டிருப்பேன். காதல் சிலகாலம் தான். அதற்குள் என் கவனமும் ஏதாவது ஒன்றில் திரும்பி பழையபடி பழைய நிலமைக்கு மாறி விடுவேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வாரம் முழுக்க கைத்தொலைபேசிகளில் ஜாவா என்ற தலைப்பில் நோண்டிக் கொண்டிருக்கும் போது தற்செயலாக &lt;a href="http://tequilacat.nm.ru/dev/br/index-en.html" target=_blank&gt;'டெக்குயூலா கேட்' &lt;/a&gt;என்ற கைத்தொலைபேசி புத்தகத்தை உருவாக்கும் ஒரு மென்பொருள் வந்து மாட்டியது. எனக்கு ஜாவா ஒரு சதவிகிதம் தான் தெரியும். அந்த நிலையிலும் டெக்குயூலா கேட் மென்பொருளை நோண்டி நுங்கெடுத்து தமிழில் கைத்தொலைபேசி புத்தகத்தை உருவாக்க முடிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;திடீரென என் மூளையில் ஒரு பல்ப் உதிக்க, என்னுடைய தினசரி பதிவுகளை ஏன் கைத்தொலைபேசியில் வழங்கக்கூடாது எனத் தோன்றியது. அதன் வசதி என்னவென்றால், அலுவலகத்திற்கு பஸ்ஸிலோ,இரயிலிலோ பயன் செய்யும் போது GPRS வழியாகவும், இல்லையென்றால் கிளம்பும் முன் என் பதிவை உங்கள் கைத்தொலைபேசியில் போட்டுக் கொண்டால் நீங்கள் பயணம் செய்துக் கொண்டே உங்கள் கைத்தொலைபேசியில் என் பதிவை படிக்கலாம்.(வேணாம்... வேணாம்... அப்படி படிக்கிறதுக்கு என் பதிவுல என்ன இருக்குன்னு கேட்டா நான் மனசு நொந்து போயிருவேன்...அவ்வ்வ்வ்வ்)&lt;br /&gt;&lt;br /&gt;உங்களிடம் எந்த மாடல் கைத்தொலைபேசி இருக்க வேண்டும்? மாடல் எல்லாம் எனக்கே தெரியாதுங்க. குறைந்த பட்சம் உங்களிடம் இருக்க வேண்டியது ஜாவா மென்பொருளை ஓட்டும் ஒரு கைத்தொலைபேசி அவ்வளவு தான். இப்போது தான் எல்லா கைத்தொலைபேசிகளிலும் ஜாவா கேம்களை கொடுத்து உங்களை கெடுத்து வைத்திருக்கிறார்களே. அப்படியானல் உங்களால் என்னுடைய பதிவுகளையும் உங்கள் கைத்தொலைப்பேசியில் படிக்கலாமென நினைக்கிறேன். உங்களிடம் GPRS என்ற கைத்தொலைப்பேசி இணைய வசதியிருந்தால் நல்லது. இல்லாவிட்டாலும் ஜாவா கோப்புகளை கணியில் இறக்கி கைத்தொலைப்பேசியில் ஏற்றும் வசதியிருந்தாலும் சரி. மிக எளிதாக இந்த கைத்தொலைப்பேசி புத்தகத்தை ஏற்றிப் படிக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;img alt="Image hosted by PicsPlace.to" src="http://img1.picsplace.to/img1/2152/tamil_phone.jpg" /&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;br /&gt;டெக்னிகலாக அதிகம் சொல்லத் தெரியாத காரணத்தால் இத்துடன் விளக்கத்தை நிறுத்திக் கொள்கிறேன். மேலும் சந்தேகம் இருந்தால் என்னை njvijay at halwacity dot com என்ற முகவரியில் தொடர்புக் கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;சரி. இப்போது இதில் இருக்கும் குறை/நிறைகளை பார்ப்போம். நிறை என்றால் கைத்தொலைபேசியில் தமிழிலேயே பதிவுகளை/கதைகளை படிக்கும் வாய்ப்பு. குறை என்று சொன்னால் எழுத்துரு (font) தான். யூனிகோட் பயன்படுத்தவில்லை. டிஸ்க்கி தான் பயன்படுத்துகிறேன். மேல் சொன்ன மென்பொருள் வெறும் windows font -ஐ மட்டும் சேர்க்க அனுமதிப்பதால் என்னால் TSC_AvaragalFxd மட்டுமே பயன்படுத்த முடிகிறது. இதனால் தமிழ் கொக்கி எழுத்தில் வரும் கொக்கி மட்டும் கொஞ்சம் உயரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும். வெகு சிறிதாக அசௌகரியம் கொடுத்தாலும் உங்களால் தமிழை கைத்தொலைபேசியில் படிக்க முடியும். படங்கள் வராது. எழுத்துருக்கள் அழகுப்படுத்தபடவில்லை/முடியாது(தற்காலிகமாக).&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;span style="font-size:85%;color:#3333ff;"&gt;&lt;strong&gt;&lt;em&gt;தற்போதைக்கு கைத்தொலைபேசியில் தமிழ் எழுத்துக்கள் இப்படி தான் தோன்றும்&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;img alt="Image hosted by PicsPlace.to" src="http://www.geocities.com/njvijay/images/tamil_phone_text.jpg" /&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வெள்ளோட்டமாக 'புதுமைபித்தனின்' 10 சிறுகதைகளை கைத்தொலைப்பேசி புத்தகமாக வெளியிடுகிறேன். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் GPRS தொடர்பு வழியாகவோ இல்லையென்றால் உங்கள் கணனியிலோ .jar கோப்புகளை இறக்கிக் கொண்டு உங்கள் ஜாவா கைத்தொலைபேசியில் ஏற்றிக் கொண்டு நீங்களே சோதனை பண்ணிப் பார்த்துக் கொள்ளுங்கள். கட்டாயம் உங்களின் பதில்களை எதிர்பார்க்கிறேன். ஊக்கமும், ஆர்வமும் இருந்தால் இன்னும் நிறைய பண்ணலாம். மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால் உங்களிடம் இருக்கும் பழைய ஜாவா கைத்தொலைபேசியிலும் வேலை செய்யும். அதாவது MIDP 1.0 &amp;amp; MIDP 2.0 -க்களில் எந்த தடங்கலும் இல்லாமல் வேலை செய்ய வேண்டும்,(நான் என்னுடைய கைத்தொலைபேசியில் மட்டுமே சோதித்திருக்கிறேன். அதனால் தான் அந்த பொறுப்பை உங்களிடம் கொடுக்கிறேன்)&lt;br /&gt;&lt;br /&gt;கீழே கோப்புகளை பெற்றுக் கொள்ளுங்கள். முயற்சி செய்து பாருங்கள். உங்கள் பதிலை எனக்கு சொல்லுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;புதுமைப்பித்தனின் 10 கதைகளும்... (.jar கோப்பு 60KB-களை கொண்டது)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.geocities.com/njvijay/Java/puthumai.jar"&gt;http://www.geocities.com/njvijay/Java/puthumai.jar&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் கைத்தொலைபேசியில் மிகச் சிறிதளவே இடமிருந்தால் புதுமைப்பித்தனின் 'அகலியை' என்ற சிறுகதையை மட்டும் படித்துப் பாருங்கள் (இந்த .jar கோப்பு 30 KB அளவுள்ளது)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.geocities.com/njvijay/Java/short.jar"&gt;http://www.geocities.com/njvijay/Java/short.jar&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கீழ்கண்ட புதுமைப்பித்தனின் சிறுகதைகள் உங்கள் கைத்தொலைபேசியில் அடங்கப்போகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;1. அகலியை&lt;br /&gt;2. கோபால் அய்யங்காரின் மனைவி&lt;br /&gt;3. இரண்டு உலகங்கள்&lt;br /&gt;4. கடவுளின் பிரதிநிதி&lt;br /&gt;5. காலானும் கிழவியும்&lt;br /&gt;6. மெஷின் யுகம்&lt;br /&gt;7. ஒரு நாள் கழிந்து&lt;br /&gt;8. படபடப்பு&lt;br /&gt;9. பொன்னகரம்&lt;br /&gt;10. தெருவிளக்கு&lt;br /&gt;&lt;br /&gt;எனக்காக செய்த முயற்சி உங்களுக்கும் பயன்படலாம் என்ற யோசனையில். பயன்படுத்திவிட்டு சொல்லுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து 'பின்னூட்ட எஞ்சின்' ஒன்றை தயாரிக்கலாமா என யோசித்துக் கொண்டிருக்கிறேன். அதாவது அந்த மென்பொருளை ஒரு தட்டு தட்டிவிட்டால் 1000 கணக்கில் பின்னூட்டத்தை அள்ளி வழங்கும். இதுக்கு யாருப்பா ரெடி?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9439067-111661176738399514?l=halwacity.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://halwacity.blogspot.com/feeds/111661176738399514/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9439067&amp;postID=111661176738399514' title='35 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9439067/posts/default/111661176738399514'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9439067/posts/default/111661176738399514'/><link rel='alternate' type='text/html' href='http://halwacity.blogspot.com/2005/05/blog-post_21.html' title='என் பதிவுகள் இனி கைத்தொலைபேசியிலும் படிக்கலாம்'/><author><name>Vijayakumar</name><uri>http://www.blogger.com/profile/17890411599254728203</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>35</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9439067.post-111652185020158320</id><published>2005-05-20T00:57:00.000+08:00</published><updated>2005-05-20T01:02:51.420+08:00</updated><title type='text'>இன்னாது இது?</title><content type='html'>சுவாரஸ்யமாக வரும் சில மின்னஞ்சல்களில் கீழ் கண்ட படங்களைப் பார்த்தேன். அட! நம்ம பாலிவுட் நடிக, நடிகைகள் தான். ஆனால் கொஞ்சம் வழக்கத்துக்கு மாறாக...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;u&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;ஏய்!! நீ அழகாயிருந்தே&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/u&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img alt="Image hosted by PicsPlace.to" src="http://img1.picsplace.to/img1/2143/aish.gif" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;u&gt;எப்படி இருந்த நீ இப்படி ஆயிட்டே&lt;/u&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;img alt="Image hosted by PicsPlace.to" src="http://img1.picsplace.to/img1/2143/kajor.gif" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;u&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;விரு விரு விருமாண்டி விருமாண்டி&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/u&gt;&lt;br /&gt;&lt;u&gt;&lt;/u&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;குறிப்பு:&lt;/span&gt;&lt;/strong&gt; ஹிர்திக் உன்னை சுத்தி எப்போவுமே பெண்கள் கூட்டம் இருக்குமாமே? அதுனால உன்னை தனியா விடுறதுக்கு மனசு வராம உன் படத்துக்கு மேலும் கீழும் பெண்கள் படமா போட்டுருக்கிறேன். என்சாய் கண்ணா....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img alt="Image hosted by PicsPlace.to" src="http://img1.picsplace.to/img1/2143/virumaandi.gif" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;u&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3366ff;"&gt;வெவ்வேவ்வேவா... இது எப்படியிருக்கு?&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/u&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img alt="Image hosted by PicsPlace.to" src="http://img1.picsplace.to/img1/2143/madhu.gif" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;u&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;இனாபா சௌக்கியமாகிரியா?&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/u&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img alt="Image hosted by PicsPlace.to" src="http://img1.picsplace.to/img1/2143/madhuri.gif" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வாரம் வேலை அதிகமாகி போய்விட்டதால், இன்றும் ஒரு ஒப்பேத்தல் பதிவு.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9439067-111652185020158320?l=halwacity.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://halwacity.blogspot.com/feeds/111652185020158320/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9439067&amp;postID=111652185020158320' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9439067/posts/default/111652185020158320'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9439067/posts/default/111652185020158320'/><link rel='alternate' type='text/html' href='http://halwacity.blogspot.com/2005/05/blog-post_20.html' title='இன்னாது இது?'/><author><name>Vijayakumar</name><uri>http://www.blogger.com/profile/17890411599254728203</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9439067.post-111643199243564098</id><published>2005-05-19T00:00:00.000+08:00</published><updated>2005-05-18T23:59:52.436+08:00</updated><title type='text'>என்ன தோனுது?</title><content type='html'>நிறைய பேர் உலக நடப்புகளை தெரிந்துக் கொள்ள டிவி பார்ப்பார்கள். டிவி செய்திகள் பார்ப்பார்கள். வீட்டு பெண்கள், செய்தியோடு செய்தி வாசிக்கும் பெண் என்ன கலர் சேலை அணிந்து வந்திருக்கிறார். என்ன நகை அணிந்து வந்திருக்கிறார், எப்படி பொட்டு வைத்திருக்கிறார் என்பதை கூர்ந்து கவனிப்பார்கள். வீட்டு ஆண்கள் செய்தி வாசிக்கும் பெண் எப்படிபட்ட ஃபிகார் என்று ஆராய்ச்சி செய்துக் கொண்டிருப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;செய்தி ஃபிகர்களை கவனிப்பதை விட்டு விட்டு தெரியாதனமாக செய்தி வாசிக்கும் ஆண் அணிந்து வரும் உடையைப் பார்த்தும் பேஜாராகிட்டம்பா.  செய்திகளில் சுவாரஸ்யம் இருக்கிறதோ இல்லையோ அவர்கள் அணிந்து வரும் கோமாளி உடைகள் சில சமயம் மிகுந்த சுவாரஸ்யமாக இருக்கும். அடிக்கும் மஞ்சள், பச்சை, ஊதா என பல ராமராஜன் நிறங்களில் மேல் கோட் அணிந்து வருவார்கள். அந்த மாதிரி கோட்களை எங்கு தான் வாங்குவார்களோ, தெரியவில்லை? இல்லையென்றால் கேமிராவுக்கு எடுப்பாக இருக்க வேண்டுமென அணிந்து வருகிறார்களோ?&lt;br /&gt;&lt;br /&gt;சன் நியூஸில் வரும் கீழ்கண்ட செய்தி வாசிக்கும் காட்சியையும், அவர் அணிந்திருக்கும் மேல் கோட் கலரையும் பாருங்கள். என்ன தோனுது?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;br /&gt;&lt;img alt="Image hosted by PicsPlace.to" src="http://img1.picsplace.to/img1/2133/Vijay000_correct_000.jpg" /&gt;&lt;br /&gt;&lt;/center&gt;&lt;p&gt;ஒரு வழியா இன்னிக்கி பதிவை தேத்தியாச்சிப்பா... :-0)&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt; &lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9439067-111643199243564098?l=halwacity.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://halwacity.blogspot.com/feeds/111643199243564098/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9439067&amp;postID=111643199243564098' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9439067/posts/default/111643199243564098'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9439067/posts/default/111643199243564098'/><link rel='alternate' type='text/html' href='http://halwacity.blogspot.com/2005/05/blog-post_19.html' title='என்ன தோனுது?'/><author><name>Vijayakumar</name><uri>http://www.blogger.com/profile/17890411599254728203</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9439067.post-111634382802035530</id><published>2005-05-17T23:15:00.000+08:00</published><updated>2005-05-17T23:30:28.026+08:00</updated><title type='text'>Appraisal</title><content type='html'>இந்தியாவில் உள்ள நிறைய கம்பெனிகளில் அப்ரைசல்(Appraisal) (இதை தமிழில் எப்படி தமிழில் சொல்வது அய்யா?) என்ற கூத்து ஒன்று நடக்கும். அதை பற்றி விரிவாக இன்னொரு நாள் எழுதுகிறேன். அது எப்படி நடைமுறைப்படுத்தப் படுகிறது என்பதை கீழ் கண்ட ஃபிளாஷில் சூட்சுமமாக சொல்லியிருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object classid="clsid:d27cdb6e-ae6d-11cf-96b8-444553540000" codebase="http://fpdownload.macromedia.com/pub/shockwave/cabs/flash/swflash.cab#version=5,0,0,0" width="400" height="250" id="office" align="middle"&gt;&lt;br /&gt;&lt;param name="allowScriptAccess" value="sameDomain" /&gt;&lt;br /&gt;&lt;param name="movie" value="http://img1.picsplace.to/img1/2122/office.swf" /&gt;&lt;br /&gt;&lt;param name="quality" value="high" /&gt;&lt;br /&gt;&lt;param name="bgcolor" value="#ffffff" /&gt;&lt;br /&gt;&lt;embed src="http://img1.picsplace.to/img1/2122/office.swf" quality="high" bgcolor="#ffffff" width="400" height="250" name="office" align="middle" allowScriptAccess="sameDomain" type="application/x-shockwave-flash" pluginspage="http://www.macromedia.com/go/getflashplayer" /&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;/object&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9439067-111634382802035530?l=halwacity.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://halwacity.blogspot.com/feeds/111634382802035530/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9439067&amp;postID=111634382802035530' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9439067/posts/default/111634382802035530'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9439067/posts/default/111634382802035530'/><link rel='alternate' type='text/html' href='http://halwacity.blogspot.com/2005/05/appraisal.html' title='Appraisal'/><author><name>Vijayakumar</name><uri>http://www.blogger.com/profile/17890411599254728203</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9439067.post-111616767130838406</id><published>2005-05-15T22:38:00.000+08:00</published><updated>2005-05-15T22:44:25.846+08:00</updated><title type='text'>மனசு விம்மி பம்மி மருகுது</title><content type='html'>ம்ஹிம்ம்ம்... வாலிப வயசுல ஒன்றா இரண்டா... ஆயிரம் தேவதைகள் கனவில் வருவார்கள். காதலிப்பார்கள். M TV போல் சந்தோசமாக ஆடிப்பாடுவோம். ஆனால் இப்போது என் 'கனவு டிவி'யில் அந்த மாதிரி நிகழ்ச்சிகள் வருவதே இல்லை. ஏனோ தெரியவில்லை,இப்போது கனவு டிவியில் வருவதெல்லாம் அழுது வடிந்து மூக்கை சிந்த வைக்கும் மெட்டி ஒலி, கோலங்கள் போன்ற நிகழ்ச்சிகளே. போய் விட்ட/போய் கொண்டிருக்கிற வாலிப வயசை நினைத்தால் இளைஞர்களின் மேல் பொறாமை பொறாமையா வர்து தெரியுமா?&lt;br /&gt;&lt;center&gt;&lt;br /&gt;&lt;img alt="Image hosted by PicsPlace.to" src="http://img1.picsplace.to/img1/2072/sadha-vikram-450.jpg" /&gt;&lt;br /&gt;&lt;/center&gt;&lt;br /&gt;அந்நியன் படத்தில் 'குமாரி குமாரி' பாட்டை கேட்டேன். ஆன் லைனில் பாடல்களை கேட்க &lt;a href="http://www.raaga.com/channels/tamil/movie/T0000678.html" target="_blank"&gt;இங்கே சொடுக்கவும்&lt;/a&gt;. சில வரிகள் இளைஞர்களை சுருதி மீட்டு காதல் பாயசத்தை பந்தி இலையில் ஊற்றி நக்க வைக்கும் என்பதால், பொறாமையால் என் வயிறு கருகி அந்தப் பாடலை செம நக்கல் அடிக்க வேண்டும் போல் தோன்றியது. என்னோட வயித்தெறிச்சல்.... கண்டுக்காதீங்க.... கண்டுக்க மாட்டீங்கன்ன மேலே படிங்க. (பாடல் வரிகள் நீல கலரில்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;em&gt;ஓ சுகுமாரி ஒ சிங்காரி&lt;br /&gt;என் அலங்காரி நீ ஓ சுகுமாரி&lt;/em&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;யாரைப் பத்தி பாடுறீங்க. யாரு? இவங்களைப் பத்தி தான் பாடுறீங்களா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;img alt="Image hosted by PicsPlace.to" src="http://img1.picsplace.to/img1/2072/sukumari.jpg" /&gt;&lt;/center&gt;&lt;br /&gt;சரி சரி மேல பாடுப்பா...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;em&gt;ஓ சுகுமாரி A.குமாரி நீ&lt;br /&gt;&lt;/em&gt;&lt;/span&gt;&lt;br /&gt;A.குமாரி யா? இனிஷியலோட வேற பாடுறீங்களா? சரி சரி மேல பாடுப்பா&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;குமாரி என் காதல் சிக்கி முக்கி திக்கி விக்குது குமாரி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்னப்பா உன் காதல் மலச்சிக்கல் காதல் போலேயே? இப்படி சிக்கி முக்கி திக்கி விக்கி... என்னமோ போங்க.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color:#3333ff;"&gt;குமாரி என் நெஞ்சி விம்மி விம்மி பம்மி நிக்குது குமாரி&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;குமாரா உனக்கு கேஸ் ட்ராபிள் வேறயா? நெஞ்சி விம்மி பம்மி நின்றால் கோலி சோடா வாங்கிச் சாப்பிடவும் குமாரா. (ப்ளீஸ் அவர் பக்கத்தில் நிற்க வேண்டுமானால் மூக்கைப் பொத்திக் கொள்ளுங்களேன்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;em&gt;என் வார்த்தை கடல் வற்றி விட்டதே&lt;/em&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வார்த்தையா? நல்ல பாருய்யா. ஜொள்ளு விட்டு உன் வாயில் ஊறும் எச்சில் கடல் வற்றியிருக்கப் போகுது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color:#3333ff;"&gt;நான் தோற்றுப் போவேன் என்று அஞ்சியே&lt;br /&gt;என் தேர்வை எல்லாம் ஒத்தி வைக்கிறேன்&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி தேர்வை ஒத்தி வச்சி வச்சி நீங்க 10 வது வகுப்பு கூட தேறவில்லை தலீவா. உருப்படியா படிச்சி பாஸ் பண்ணி உருப்படுகிற வேலைய பாருங்க.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color:#3333ff;"&gt;ரகுமாரி சுகுமாரி என் மனம் ஒரு மலரடி&lt;br /&gt;மலருக்குள் அடிதடி&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;10 ஆம் வகுப்பு பாஸ் பண்ற வழிய காணோம். எதுகை மோனையில பாட்டு வேற கேட்குதோ. ஓடிப்போ...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;em&gt;இந்த காதல் என்ன பெரும் பாராமா?&lt;br /&gt;&lt;/em&gt;&lt;/span&gt;&lt;br /&gt;எலேய், பின்னே 100 KG குட்டியானையை காதலிச்சா உன் காதல் இப்படி தாண்டா பாரமாயிருக்கும். போடா போ...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;em&gt;இது பேறுகாலம் இல்லாதா கர்ப்பமா? ஓ ஓ&lt;br /&gt;&lt;/em&gt;&lt;/span&gt;&lt;br /&gt;யோவ் நல்ல பாருய்யா. அது உன்னோட தொப்பையா இருக்கப் போகுது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;em&gt;காதலை மறைத்தால் கணம் தாங்காமல்&lt;br /&gt;என் உயிர் செத்துப் போகும் இல்லையா? &lt;/em&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குண்டு கல்யாணம் மாதிரியிருக்கிற உங்கப்பன் மிதிச்சே நீ செத்துப் போகலை. இதுக்கெல்லாம் செத்துப் போயிருவியா. சும்மா தமாசு காட்டாதே கண்ணா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;em&gt;காதலைச் சொல்லி இல்லையென்று மறுத்தால்&lt;br /&gt;காதலே செத்துப் போகும் இல்லையா?&lt;/em&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உன் காதலே சொல்லி அவ கிட்ட செருப்படி வாங்கி உன் மானமே செத்துப் போச்சி. பிறகு என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;em&gt;ஒரு காதல் கடிதம் எதுவும் காதலை முழுசாய் சொல்வது இல்லை&lt;/em&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அப்போ ஒன்னு செய்யி. ஒரு 1000 பக்கம் புத்தகம் போட்டு உன் காதலை முழுசா சொல்லு ராசா.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;em&gt;நீ கண்களை அடைத்தால் காதல் நுழைய இன்னொரு வாசல் இல்லை&lt;/em&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஏற்கனவே எதோ சிக்கி முக்கிகிட்டு இருக்கே. இந்த லட்சணத்தில அவ பக்கம் போனேன்னா இன்னொரு வாசலான மூக்கையும் அடைச்சிக்கிடுவா.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;em&gt;நான் தானம் கேட்கும் ஒரு ஊமையா?&lt;/em&gt;&lt;/span&gt;&lt;br /&gt;இல்லை. காதல் பிச்சை எடுக்கும் பிச்சைக்காரன் கூட.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color:#3333ff;"&gt;தினம் தேய்கிறேனே இது தேவையா?&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/em&gt;அடே மடையா... ஒழுங்க சாப்பிட்டா இப்படி தேஞ்சிப் போக மாட்டேயடா.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;em&gt;கூடைகள் என்றும் பூக்களை நிரப்பி கோயிலைத் தேடி நடக்கின்றேன்&lt;br /&gt;கூடையைக் கொடுத்து கும்பிட்டு முடித்து கோரிக்கை வைக்க மறுக்கின்றேன்&lt;br /&gt;அந்த கடவுளை விடவும் பெரியவன் ஒருவன் பூமியில் உள்ளான் எவன்?&lt;br /&gt;பெண் கண்களை பார்த்து காதலைச் சொல்லும் தைரியமுள்ளவன் அவன்.&lt;/em&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கண்ணைப் பார்த்து தைரியமா சொல்லிற முடியாதுல்லே. நாம கண்ணுக்கு தெரியாம அவ கால்ல போட்டிருக்கிற செருப்பு கன்னத்தை பதம் பார்க்குமே. தெரியாதா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;strong&gt;பெண் பாடுகிறாள்:&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;em&gt;குமாரா என் காதல் சிக்கி முக்கி திக்கி விக்குதா குமாரா?&lt;br /&gt;குமாரா என் நெஞ்சி விம்மி விம்மி பம்மி நிக்குதா குமாரா?&lt;br /&gt;உன் வார்த்தை கடல் வற்றி விட்டதா குமாரா?&lt;br /&gt;&lt;/em&gt;&lt;/span&gt;&lt;br /&gt;சூப்பர் ஃ பிகராக அவன் காதலி கோலி சோடாவுடன் வந்து நிற்கிறாள். நான் வாயடைத்துப் போய் வந்த வழியே திரும்பி ஓடுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்நியன் படப் பாடல்களைப் பற்றிய ஒரு மெய்ச்சிலிர்த்த கட்டுரைக்கு இங்கே &lt;a href="http://thatstamil.indiainfo.com/specials/cinema/cassete-review/anniyan.html" target="_blank"&gt;சொடுக்கவும்.&lt;br /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9439067-111616767130838406?l=halwacity.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://halwacity.blogspot.com/feeds/111616767130838406/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9439067&amp;postID=111616767130838406' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9439067/posts/default/111616767130838406'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9439067/posts/default/111616767130838406'/><link rel='alternate' type='text/html' href='http://halwacity.blogspot.com/2005/05/blog-post_15.html' title='மனசு விம்மி பம்மி மருகுது'/><author><name>Vijayakumar</name><uri>http://www.blogger.com/profile/17890411599254728203</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9439067.post-111595624447780729</id><published>2005-05-13T11:46:00.000+08:00</published><updated>2005-05-13T11:54:08.033+08:00</updated><title type='text'>பக்கத்து வீட்டு புள்ளையாண்டான் IAS TOPPER</title><content type='html'>இந்த வருடத்துக்கான ஐ.ஏ.எஸ் தேர்வில் தமிழகத்தில் மட்டும் 54 பேர் வெற்றி பெற்றிருப்பது குறித்து பெருமகிழ்ச்சி(இந்த வருடம் மட்டுமே) அடைகிறேன். ஆண்டுக்காண்டு இந்த தேர்வு நடைப்பெற்றாலும், இந்த வருட தேர்வு என் கவனத்தை மிகவும் கவர்ந்தது. காரணம் ஐ.ஏ.எஸ் தேர்வில் முதலிடம் பெற்றிருக்கும் எஸ்.நாகராஜன் என் பக்கத்து வீட்டு பையன் (என்ன என் சுயநலம் தொக்கி நிற்கிறதா?).&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://www.dinamalar.com/2005may13/photos/fpn-04-b.jpg" align="left" /&gt;&lt;/img&gt;திருநெல்வேலி தியாகராஜ நகர் 8வது தெருவில் இருக்கும் என் வீட்டுக்கும் அவர் வீட்டுக்கும் இடையில் இருப்பது இன்னொரு வீடு மட்டுமே. என் வீட்டிலிருந்து பார்த்தால் அவர் வீட்டு முற்றமும், அவர் படித்துக் கொண்டிருந்த அறையும் தெரியும். நான் இஞ்சினியரிங் படித்துக் கொண்டிருந்த போது லீவுக்கு வரும் சமயங்களில் மூடியிருக்கும் அவர் வீட்டு கண்ணாடி ஜன்னலை கவனித்தது உண்டு. காலை 2 மணி ஆனாலும் சரி, 5 மணி ஆனாலும் சரி வீட்டினுள் எப்போதுமே விளக்கெரியும்.அப்போது அவர் +2-க்கு படித்துக் கொண்டிருந்தார் என நினைக்கிறேன். இத்தனைக்கும் என் தந்தை வேலை செய்யும் அதே பி.எஸ்.என்.எல்லில் நாகராஜனின் தந்தையும் தாயும் வேலை செய்கிறார்கள். அவர் தந்தை மேலதிகாரி என்ற முறையில் என் தந்தைக்கு நல்ல ஒரு மதிப்பு அவர் மீது உண்டு. அவர்கள் பையன்கள் இருவரும் சிறந்த படிப்பாளிகளாக இருப்பதை சுட்டிக்காட்டி எங்களை ஊக்கப்படுத்த தவறுவதுமில்லை. "என் மண்டையில இருக்கிறது அவ்வளவு தான்" என்ற நோக்கில் நான் படித்தது என்பது வேறு விசயம்.&lt;br /&gt;&lt;br /&gt;நாகராஜனுக்கும் எனக்கும் அவ்வளவு பழக்கமில்லை என்றாலும் ஒரு புன்னகையில் எங்களின் அறிமுகத்தை முடித்துக் கொள்வோம். அவர் பிட்ஸ் பிலானியில் இஞ்சினியரிங் படிப்புக்கு போன போது நான் வேலைத் தேடி சென்னைக்கு போக வேண்டியாதாகி விட ஆங்காங்கே நாடோடி வாழ்க்கை மேற்கொண்டு, வருடத்துக்கு ஒரு முறை வேடந்தாங்கலாக என் வீட்டுக்கு வரும் போது என் தந்தையிடம் நாகராஜனை பற்றி வினாவுவதை நான் தவற விடுவதில்லை. லட்ச லட்சமாக திருப்தியாக தனியார் கம்பெனியில் சம்பாதித்தாலும் கவர்மெண்ட் வேலையை தான் என் தந்தை தலையில் வைத்துக் கொண்டாடுவார். நாகராஜன் ரயில்வே சர்வீஸில் இருப்பதை சொன்ன போது எனக்கு ஆச்சரியம். எல்லோரும் இஞ்சினியரிங் டிகிரி முடித்தவுடன் எந்த வெளி நாட்டுக்கு போகலாம், எந்த பெரிய கம்பெனியில் சேரலாம் என கணக்குப் போடும் போது அவர் வித்தியாசமாக கவர்மெண்ட் நிர்வாகப்பணியை தேர்ந்தெடுத்திருக்கிறாரே என்ற புதிருக்கு இன்று தான் விடை கிடைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;நம்மால் சிலவற்றை சாதிக்க முடியாவிட்டாலும் நமக்கு தெரிந்த ஒருவர் சாதித்து விட்டால் ஏனோ நாம் சாதித்து விட்டோம் என்ற பெருமை நமக்குள் ஊடுருவி விடுகிறது. இந்த மனநிலையில் தான் இந்த பதிவை எழுத வைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;நாகராஜன் ஐ.ஏ.எஸ் ஆனதும் அரசியல்வாதிகளுக்கு எடுப்பார் கைப்பிள்ளையாக ஆகிவிடாமல் இந்திய திருநாட்டில் அவர் பணி மகத்தானதாக அமைந்து 'வல்லரசு இந்தியா' என்ற கனவுப் பாதையை மெய்யாக்க வேண்டுமென வாழ்த்துகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த முறை ஊருக்குப் போகும் போது அவரை சந்திக்க முடியாவிட்டாலும் அவர் பெற்றோரிடம் என் வாழ்த்துக்களை நேரில் தெரிவிக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;பரவசத்தில் ஒரு அவசரப்பதிவு :-)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சுட்டிகள்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://thatstamil.indiainfo.com/news/2005/05/12/ias.html" target=_blank&gt;தேட்ஸ்தமிழ்.காம் &lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://us.rediff.com/news/2005/may/12ias1.htm" target=_blank&gt;ரிடிப்.காம் &lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.dinamalar.com/2005may13/fpnews4.asp" target=_blank&gt;தினமலர்.காம்&lt;br /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9439067-111595624447780729?l=halwacity.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://halwacity.blogspot.com/feeds/111595624447780729/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9439067&amp;postID=111595624447780729' title='24 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9439067/posts/default/111595624447780729'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9439067/posts/default/111595624447780729'/><link rel='alternate' type='text/html' href='http://halwacity.blogspot.com/2005/05/ias-topper.html' title='பக்கத்து வீட்டு புள்ளையாண்டான் IAS TOPPER'/><author><name>Vijayakumar</name><uri>http://www.blogger.com/profile/17890411599254728203</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>24</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9439067.post-111591032769879930</id><published>2005-05-12T23:00:00.000+08:00</published><updated>2005-05-12T23:35:08.400+08:00</updated><title type='text'>நெஞ்சி விம்மி பம்மி நிக்குது</title><content type='html'>குமாரி என் காதல் சிக்கி முக்கி திக்கி விக்குது குமாரி&lt;br /&gt;குமாரி என் நெஞ்சி விம்மி விம்மி பம்மி நிக்குது குமாரி&lt;br /&gt;&lt;br /&gt;மேலிட்ட இரண்டு வரிகளால் தமிழ்மணம் கண்டுக் கொள்ளவில்லை. அதனால் கொஞ்சம் சத்தம் போட்டு வைக்கிறேன். மன்னிக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஓஓஓஒ... ஆஆஆஆஆஅ.... லாஆஆஆஆஆஅ.... ஓஓஓஓஓஓஓஓஒ.... ஆஆஆஅ.....&lt;br /&gt;ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யீயீ ... ஔல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லலலலலலல்லலலலலலலலலலலல்லலலலலல&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object classid="clsid:d27cdb6e-ae6d-11cf-96b8-444553540000" codebase="http://fpdownload.macromedia.com/pub/shockwave/cabs/flash/swflash.cab#version=7,0,0,0" width="350" height="450" id="anniyan" align="middle"&gt;&lt;br /&gt;&lt;param name="allowScriptAccess" value="sameDomain" /&gt;&lt;br /&gt;&lt;param name="movie" value="http://img1.picsplace.to/img1/2043/anniyan.swf" /&gt;&lt;br /&gt;&lt;param name="quality" value="high" /&gt;&lt;br /&gt;&lt;param name="bgcolor" value="#000000" /&gt;&lt;br /&gt;&lt;embed src="http://img1.picsplace.to/img1/2043/anniyan.swf" quality="high" bgcolor="#000000" width="350" height="450" name="anniyan" align="middle" allowScriptAccess="sameDomain" type="application/x-shockwave-flash" pluginspage="http://www.macromedia.com/go/getflashplayer" /&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;/object&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9439067-111591032769879930?l=halwacity.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://halwacity.blogspot.com/feeds/111591032769879930/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9439067&amp;postID=111591032769879930' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9439067/posts/default/111591032769879930'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9439067/posts/default/111591032769879930'/><link rel='alternate' type='text/html' href='http://halwacity.blogspot.com/2005/05/blog-post_12.html' title='நெஞ்சி விம்மி பம்மி நிக்குது'/><author><name>Vijayakumar</name><uri>http://www.blogger.com/profile/17890411599254728203</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9439067.post-111580686896772761</id><published>2005-05-11T18:20:00.000+08:00</published><updated>2005-05-13T09:40:45.106+08:00</updated><title type='text'>அட்சய திருதி டீல்</title><content type='html'>எனக்கு இந்தியாவிலிருந்து கைத்தொலைபேசியில் ஒரு அழைப்பு வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஹலோ என்னங்க? நான் தாங்க பேசுறேன்&lt;br /&gt;&lt;br /&gt;(சோகமாக)ஹிம்... நீ தான் பேசுதியா? சொல்லு...&lt;br /&gt;&lt;br /&gt;இன்னிக்கி என்ன நாள் ஞாபகமிருக்கா?&lt;br /&gt;&lt;br /&gt;புதன் கிழமை&lt;br /&gt;&lt;br /&gt;மடத்தனமா பேசாதீங்க. இன்னிக்கு அட்சய திருதி&lt;br /&gt;&lt;br /&gt;என்ன எழவு டீ அது. உன்னை கல்யாணம் கட்டிக்கிட்ட பிறகு தான் புது புதுசா ஒன்னு வருது&lt;br /&gt;&lt;br /&gt;சும்மா வீட்டுக்கு வர்ற லட்சுமியை பழிச்சி பேசாதீங்க. ஞாபகமில்லை. போனவருசம் சிங்கப்பூர்ல கடை கடையா ஏறி எறங்கி நகை வாங்கினோம். ஞாபகமில்லை?&lt;br /&gt;&lt;br /&gt;(மனதிற்குள்) ஆகா... இன்னிக்கு பர்சுக்குள்ளே ஒரு டைம் பாமா? (எரிச்சல் பட்டும் படாதா மாதிரி போனில்) அதுக்கு என்ன இப்போ?&lt;br /&gt;&lt;br /&gt;இன்னிக்கு ஒரு குண்டுமணியாவது நகை வாங்கினா தான் நம்ம கிட்ட ஐஸ்வர்யம் கொழிக்குமாம். இந்த வருசம் பூரா நகையா வங்கிட்டு இருக்கலாமாம்.&lt;br /&gt;&lt;br /&gt;(மனதிற்குள்) ஆமா! இன்னிக்கே நான் என்ன பாடு படப்போறேனோ. இதுல வருசம் பூராவுமா? அடக்கடவுளே! (போனில்)நாமளே ரொம்ப சிங்கிள் பெட்ரூம் வீட்டுல கஷ்டப்படுறோம். வருசம் பூரா நகை வாங்கினா வீடு பத்தாதே. எங்கடி கொண்டுப் போய் நகைய வக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஏன்? எங்க அம்மா வீடு பெரிசா தானே இருக்கு... அங்கே போய் வச்சிருவோம்...&lt;br /&gt;&lt;br /&gt;(மனதிற்குள்) ஆஹா, வாங்குன வரதட்சணைய இப்படியெல்லாம் கறப்பாங்களா?வரதட்சனை வாங்கும் போது தெரியாமா போச்சே? (போனில்) அதெல்லாம் வேண்டாம்டீ. நம்ம தங்க பிஸ்கெட்டா வாங்கி பீரோல்லேயும், கட்டிலுக்கு அடியேயும் வச்சிருவோம். தங்கம் நம்ம வீட்டுலேயே இருந்த மாதிரி ஆகிறும்ல.&lt;br /&gt;&lt;center&gt;&lt;br /&gt;&lt;img alt="Image hosted by PicsPlace.to" src="http://img3.picsplace.to/img3/2032/jewels.jpg" /&gt;&lt;br /&gt;&lt;/center&gt;&lt;br /&gt;ஏங்க இந்த வாட்டி உங்களுக்கு நகை வாங்கிக்கோங்க. ப்ரேஸ்லெட்.. இல்லேன்னா ஒரு பவுன்ல மைனர் செயின் வாங்கிப் போட்டுக்கோங்க. எனக்கெல்லாம் ஒன்னும் வேண்டாம்ப்பா!!!&lt;br /&gt;&lt;br /&gt;(இந்த தீடீர் தாக்குதலால் இதயம் லேசாக வலிப்பது மாதிரி இருந்தது. பேச்சு எழவில்லை)இல்ல... இல்ல.. அது இல்லடீ. எனக்கு எதுக்கு நகையெல்லாம். நான் நகையெல்லாம் போட மாட்டேண்டி (என்று புரூடா விட்டேன்)&lt;br /&gt;&lt;br /&gt;அப்போ நம்ம பையனுக்கு நகை வாங்குங்க. எனக்கெல்லாம் ஒன்னும் வேண்டாம்ப்பா!!!&lt;br /&gt;&lt;br /&gt;(சோகம் என்னைத் தாக்க) பையனுக்கா? ஏண்டீ அவனை நல்ல படிக்க வைப்போம்டி. நகையெல்லாம் போட்டு மைனர் ஆக்க வேண்டாம்டீ.&lt;br /&gt;&lt;br /&gt;(அதட்டலாக) என்ன 'டீ' எல்லாம் ஓவரா இருக்கு? (பிறகு நார்மலாகி) அதுக்கில்லேங்க, ஒரு வேளை பையன் பெரிசானதும் காலம் மாறிப் போய் நாம பொண்ணு வீட்டுக்கு வரதட்சணை கொடுக்க வேண்டியிருந்தா என்ன ஆகிறது நினைச்சிப் பாருங்க? அதுக்காக இப்போவே அவனுக்காக நகை வாங்கி வச்சிக்கிடுவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆஹா என்ன ஒரு அட்வான்ஸ் திங்கிங். நீ மட்டும் நம்ம ராக்கெட் சயின்ஸ்ல இருந்திருந்தா இந்நேரம் நீ நிலாவுக்கே போயிருப்பேடீ. உனக்கு உண்மையிலேயே நகை வேண்டாமா? (ஒரு பேச்சுக்காக)உனக்கும் நகை வாங்கியறவா?&lt;br /&gt;&lt;br /&gt;(மறுமுனையில்... குரலில் கொஞ்சம் பெருமிதம் தெரிய)ஆங்ங்ங்ங்... நீங்க வாங்கிக் கொடுத்தா நான் வேண்டான்னு சொல்வேனா? வாங்குறதும் வாங்குறீங்க. சும்மா 1 கிராம் 2 கிராம் நகையெல்லாம் வாங்காதீங்க. பொடிசு பொடிசா நகைய வச்சிக்கிட்டு என்ன பண்றது. போன வருசம் லிட்டில் இந்தியாவில பார்த்தோம்ல அந்த நெத்திச்சுட்டி... அது ரொம்ப நல்ல இருந்திச்சிங்க. இல்லேன்னா மயில் படம் போட்ட பூரோச்சு வாங்குங்க. அந்த மாடல் என்கிட்ட இல்ல.&lt;!-- முஸ்தாபா பக்கம் போயிறாதீங்க. போனவாட்டி அங்க வாங்கின நகையை உரசிப் பார்த்ததில அவ்வளவு நல்ல இல்லேன்னு சொல்லிட்டாங்க. சூன் ஹீவாட்டுக்கே போங்க.--&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(சோகம் புடைச்சூழ்ந்தது. புத்திசாலித்தனமாக ஏதாவது இந்த நேரத்தில் கேட்டு வாங்கிக் கொண்டால் தான் உண்டு என்று மெதுவாக...)&lt;br /&gt;&lt;br /&gt;வாங்கிரலாம். ஏண்டீ... என்கிட்ட பழைய மாடல் ப்ளாக் ஒயிட் செல் போன் தாண்டீ இருக்குது. இன்னிக்கு கலர்ல ஒரு செல் போன் வாங்கிகிடவா...&lt;br /&gt;&lt;br /&gt;என்னாத்துக்கு செல் போன்?. உங்க கிட்ட தான் இருக்குல்ல. அப்புறம் எதுக்கு செல் போன். அதுல போன் பேசுன என்ன ப்ளாக் ஒயிட்ல தான் பேச்சு கேட்குதாக்கும்...&lt;br /&gt;&lt;br /&gt;(போனை சபித்துக் கொண்டே) அதுக்கில்லேடி எல்லாரும் சிங்கப்பூர்ல புதுசு புதுசா போன் வச்சிருக்காங்க. இந்த பழைய மாடல் போனை வச்சி பப்ளிக் பிளேசுல பேசவே கேவலமா இருக்கு. எனக்கு கேமிரா வச்ச போன் எல்லாம் வேண்டாம். சின்னதா... அழகா... கலர் டிஸ்பிளே போன் மட்டும் வாங்கிக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சரி சரி... ஜாஸ்தி விலையில வாங்குனீங்கன்ன அப்புறம் நீங்க வாங்கிட்டு வர்ற நகையை போட்டுக்க மாட்டேன். ஆமா... காலா காலத்துல எல்லாம் வாங்கிட்டு சீக்கிரமா வீட்டுக்கு வந்து சேர்ந்து உடனே ்போன் பன்ணுங்க.&lt;br /&gt;&lt;br /&gt;டொக்... (போன் வைக்கும் சத்தம்)&lt;br /&gt;&lt;br /&gt;பேங்க் பேலன்ஸ், பர்ஸ் பேலன்ஸ், சட்டை பாக்கெட் பேலன்ஸ் எல்லாம் கூட்டிக் கழிச்சி கணித ரசமாகப் பிழிந்து, பாகாக காய்ச்சியதில் S$300 உதைத்தது. சரி போற வழியில நண்பன் அய்யப்பனிடன் S$300 -ஐ கடன் வாங்கிச் செல்லலாமென நினைத்து ஆபிஸ் டாய்லெட்டுக்குள் நுழைந்தேன். எப்படி நண்பனிடம் அசடு வழிந்தும், சிரித்தும் பணம் வாங்க வேண்டுமென்று டாய்லெட்டில் இருக்கும் கண்ணாடியின் முன் 2 தடவை பிராக்டிஸ் பண்ணிக் கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;அட்சய திருதி என்றதும் தோன்றிய கற்பனை உரையாடல் :-))) ஹி ஹி....&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9439067-111580686896772761?l=halwacity.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9439067/posts/default/111580686896772761'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9439067/posts/default/111580686896772761'/><link rel='alternate' type='text/html' href='http://halwacity.blogspot.com/2005/05/blog-post_11.html' title='அட்சய திருதி டீல்'/><author><name>Vijayakumar</name><uri>http://www.blogger.com/profile/17890411599254728203</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9439067.post-111573655097324356</id><published>2005-05-10T22:40:00.000+08:00</published><updated>2005-05-10T22:52:38.590+08:00</updated><title type='text'>meal பார்வையும் mela பார்வையும்</title><content type='html'>போன வாரம் &lt;a href="http://sundaravadivel.blogspot.com/2005/05/blog-post_111534778489639742.html" target="_blank"&gt;சுந்தரவடிவேல்&lt;/a&gt; அண்ணாச்சி ஆரம்பிச்சி வைக்க தங்கமணி அண்ணாச்சியும் &lt;a href="http://ntmani.blogspot.com/2005/05/blog-post_07.html" target="_blank"&gt;'மீள் பார்வையும் மீளா பார்வையும்' &lt;/a&gt;என்று என் கிரகத்தை விட்டு வேற்று கிரக மொழியில் பேசிக் கொண்டிருந்தனர்.பாமரனான என்னுடைய மரமண்டைக்கு ஒன்னுமே புரியல.மன்னிச்சிக்கிடனும். அவர் பதிவுல உள்ளே போயி பார்த்தா நிறைய அறிவுஜீவிங்க பின்னூட்டத்தில கதைச்சிக்கிட்டு இருந்தாங்க. பழைய ஒயின் அடிக்கிறவங்க மத்தியில நாட்டு சரக்கு அடிக்கிறவனுக்கு என்ன வேலையின்னு சத்தம் போடாம வந்த வழியே அப்பீட்டு ஆகிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;தங்கமணியின் 'மீள் பார்வையும் மீளா பார்வையும்' என் மொக்கை மூளையில் 'Meal பார்வையும் Mela பார்வையும்' -ஆக தான் பட்டது.அவரோட பதிவை படிச்சி கிரங்கி போன எனக்கு எப்படி உரைத்தது என்பதை கீழேயிருக்க கிராபிக்ஸ் கார்டூன்ல பார்த்து தெரிஞ்சிக்கோங்க. அங்கேயிருக்கிற பச்சை பட்டனை தட்டுன அடுத்த கார்ட்டூனுக்கு தாவும்....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object id="vaasippu" codebase="http://fpdownload.macromedia.com/pub/shockwave/cabs/flash/swflash.cab#version=" height="300" width="400" align="middle" classid="clsid:d27cdb6e-ae6d-11cf-96b8-444553540000"&gt;&lt;param name="_cx" value="10583"&gt;&lt;param name="_cy" value="7938"&gt;&lt;param name="FlashVars" value=""&gt;&lt;param name="Movie" value="http://img3.picsplace.to/img3/2022/vaasippu.swf"&gt;&lt;param name="Src" value="http://img3.picsplace.to/img3/2022/vaasippu.swf"&gt;&lt;param name="WMode" value="Window"&gt;&lt;param name="Play" value="0"&gt;&lt;param name="Loop" value="-1"&gt;&lt;param name="Quality" value="High"&gt;&lt;param name="SAlign" value=""&gt;&lt;param name="Menu" value="-1"&gt;&lt;param name="Base" value=""&gt;&lt;param name="AllowScriptAccess" value="sameDomain"&gt;&lt;param name="Scale" value="ShowAll"&gt;&lt;param name="DeviceFont" value="0"&gt;&lt;param name="EmbedMovie" value="0"&gt;&lt;param name="BGColor" value="FFFFFF"&gt;&lt;param name="SWRemote" value=""&gt;&lt;param name="MovieData" value=""&gt;&lt;param name="SeamlessTabbing" value="1"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;embed src="http://img3.picsplace.to/img3/2022/vaasippu.swf" quality="high" bgcolor="#ffffff" width="400" height="300" name="vaasippu" align="middle" allowscriptaccess="sameDomain" type="application/x-shockwave-flash" pluginspage="http://www.macromedia.com/go/getflashplayer"&gt;&lt;/embed&gt;&lt;br /&gt;&lt;/object&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9439067-111573655097324356?l=halwacity.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://halwacity.blogspot.com/feeds/111573655097324356/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9439067&amp;postID=111573655097324356' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9439067/posts/default/111573655097324356'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9439067/posts/default/111573655097324356'/><link rel='alternate' type='text/html' href='http://halwacity.blogspot.com/2005/05/meal-mela.html' title='meal பார்வையும் mela பார்வையும்'/><author><name>Vijayakumar</name><uri>http://www.blogger.com/profile/17890411599254728203</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9439067.post-111565254022418559</id><published>2005-05-09T23:08:00.000+08:00</published><updated>2005-05-09T23:29:00.446+08:00</updated><title type='text'>பருவகாலம்</title><content type='html'>எனக்கு போன ஞாயிற்றுக்கிழமை ஒரு சிறிய குறும்பட மாலையாக அமைந்தது. காலையிலிருந்து அஜீவன் சிங்கப்பூருக்கு வந்தரா, வரவில்லையா என்ற கேள்வியுடன் ஈழநாதன் எனக்கு தொலைபேசி கேட்டதும், எனக்கே ஒரு பயமும் பரபரப்பு தொற்றிக் கொண்டது. கடைசியில் அஜீவன் சிங்கப்பூருக்கு வரவில்லையென தெரிந்தும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஈழநாதன் அருமையாக நிகழ்ச்சியை வழிநடத்திச் சென்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;தாமதமாக அன் மோ கியோ நூலகத்தை அடைந்ததும் ஒரு பிரமிப்பு. எனக்கு வழக்கமான முகங்கள் தவிர நிறைய புதுமுகங்கள்(எனக்கு) அங்கே வீற்றிருக்க &lt;a href="http://www.ajeevan.com" target="_blank"&gt;அஜீவன்&lt;/a&gt; அவர்களின் குறும்படம் எற்கனவே ஓட ஆரம்பித்திருந்தது.அஜீவனால் அன்றைய நிகழ்ச்சிக்கு கலந்து கொள்ள முடியவில்லை என்ற வருத்தம் ஒருபுறம் இருந்தாலும், புதிய சூழ்நிலையில் என் மனதின் ஆரவாரம் அடங்க, 'செருப்பு' என்ற குறும்படத்தைப் பற்றிய ஒரு முன்னுரையுடன் ஈழநாதன் படத்தை ஓட்டி விட்டார். படம் முடியும் தருவாயில் ஆங்காங்கே விசும்பல் ஒலி எழும்ப எல்லோர் முகத்திலும் சோக ரச வழிய என் மனதும் கனமானது. ஒரு நிகழ்வை எப்படி வேண்டுமானாலும் அதிக நேரத்தில் விசுவல் இம்பேக்ட்டுடன் காட்டலாம். ஆனால் அதே நிகழ்வை 10 நிமிட நேரத்தில் ஒரு குறும்படமாக கனமாக மனதை தாக்க வேண்டுமானால் ஸ்கிரிப்ட்லும் சரி, கேமிரா கவிதையிலும் சரி, இயக்கத்திலும் சரி ஒரு அசாதரண முயற்சி தேவை என்பது அந்த குறும் படங்களைப் பார்க்கும் போதே தெளிவாக தெரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அஜீவனின் இயக்கம் மற்றும் அவருடைய பயிற்சி பட்டறையில் எடுக்கப்பட்ட மூன்று குறும்படங்களும் இலங்கை சூழலை சார்ந்தும், புலம்பெயர்ந்தோரின் பிரச்சனைகளை சார்ந்தும் எடுக்கப்பட்டிருந்தது. அந்த மூன்று படங்களும் வெவ்வேறு பிரச்சனைகளை பேசினாலும், பாதிப்பு இருந்தது. பாதிப்பை கொஞ்சம் மட்டுப்படுத்தியது கேரக்டர்கள் பேசும் இலங்கைத் தமிழ். அஜீவனை இன்று சந்தித்த போது முழுக்க இலங்கையை சார்ந்து குறும்படம் எடுக்கும் போது இந்திய பேச்சுத் தமிழில் எடுத்தால் அதன் நோக்கம் அடிப்பட்டுப் போவதை தெளிவாக விளக்கினார். எனக்கும் அவர் சொன்னது மிகச் சரியெனப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;சிங்கப்பூர் தெமோசாக் பல்கலைகழகத்தில் விசுவல் ஆர்ட்ஸ் படித்திருக்கும் அன்பர் யாசீர் அவர்களின் 'பொம்மை' என்ற குறும்படமும் காட்டப்பட்டது. அது அவருடைய இறுதியாண்டு பிராஜக்ட்டாக பண்ணியதாம். சிங்கப்பூர் சூழலில் எடுக்கப்பட்ட ஒரு மாணவனின் பொம்மை வாங்கும் கனவைப் பற்றியது. விசுவலாக அந்த குறும்படம் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றாலும் 21 வயது இளைஞன் செய்த இந்த முயற்சியை பாராட்டாமல் இருக்க முடியாது. இதே படத்தை லாஸ் ஏஞ்சலில் நடக்கப்போகும் விழாவுக்கு ரீமேக் பண்ணி அனுப்பப் போவதாக சொன்னார். அவருக்கு ஏகப்பட்ட அறிவுரைகளும், பிழைகளும் சுட்டிக்காட்டப் பட்டன. அவரும் நிறைய பேசினார். என்னுடைய 21 வயதை அவருடன் ஒப்பிட்டு பார்த்தேன். அந்த வயதில் படித்து முடித்து பட்டம் பெற்றேன் என்பதை விட, விசய ஞானம் எனக்கு பூஜ்ஜியமாக இருந்தது என்பதை பெருமையுடன் கூறிக் கொள்ள விரும்புகிறேன். கூடிய விரைவில் எல்லோரும் பாராட்டும் இளம் இயக்குநராக யாசீருக்கு என் வாழ்த்துக்கள். 10 ஆண்டுகள் கழித்து விஜய்,விக்ரமை வைத்து படம் எடுக்க வேண்டும் என்பது அவரது கனவாக கூறினார். &lt;strong&gt;"விஜய் விக்ரமை வைத்து படம் எடுக்கும் வீணாய் போன தமிழ் இயக்குநர்களின் லிஸ்டில் சேர ஆசைப்பட வேண்டாம்" என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.&lt;/strong&gt;&lt;br /&gt;நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. மேலும் விவரங்களுக்கு &lt;a href="http://singaimurasu.blogspot.com/2005/05/blog-post_09.html" target="_blank"&gt;இங்கே&lt;/a&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று மாலை அஜீவனுடன் ஈழநாதன்,M.K.குமார்,அருள்குமரன், இன்னொரு நண்பர்(பெயரை மறந்துவிட்டேன்) ஆகியோருடன் இனிதே கழிந்தது. அஜீவன் பேசிசிசிசிசிக் கொண்டேயிருந்தார். நான் சினிமாத்துறையில் சந்தித்த முதல் நபர் அஜீவன் என்பதால் வழக்கம் போல என் சுபாவத்தின் படி அவர் பேசுவதை எப்போதும் போல் நான் கேட்டுக் கொண்டேயிருந்தேன். கொஞ்ச நாளாக குறும்படம் மற்றும் விவரணப்படம் எடுக்க வேண்டும் என்ற என் மனதின் பொறியை ஊதி தீயாக வளர்த்து விட்டுவிட்டார். சிங்கப்பூர் நண்பர்கள் நல்ல கதையுடன் வந்தால் அவர் தேவையான உதவி செய்வதாக வேறு சொல்லித் தொலைத்துவிட்டார். சும்மா கிடந்த சங்கு ஊதியாகி விட்டதே!. இனி எப்படி தூங்குவதோ தெரியவில்லை. அதே போல் சந்தித்த சிங்கை நண்பர்கள் மனதிலும் பெருந்தீ கிளம்பியிருக்குமென நினைக்கிறேன். இந்த பெருந்தீக்கள் ஒன்று கூடி நல்ல பண்டத்தை சமைத்தால் சரி. முன் கூட்டியே ஒரு குறும்படம் எடுக்க எவ்வளவு செலவாகுமென அஜீவனிடம் கேட்டாகி விட்டது :-) பைனான்ஸ் பண்ணும் அளவுக்கு வசதியில்லாவிட்டாலும் ஒரு நல்ல கதை மற்றும் விசயத்தை நோக்கிய பார்வையை கொடுக்க முடியுமென நம்பிக்கையிருக்கிறது. இருந்தாலும் வயிற்றுப் பொழப்பு போக தானே மத்ததெல்லாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கீழேயிருக்கும் கார்டூனை பாருங்கள்... பல பருவங்களில் ஒரு ஆணும், ஒரு பெண்ணின் நிலையையும் பாருங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;சின்னஞ்சிறு வயதில்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;img alt="Image hosted by PicsPlace.to" src="http://img3.picsplace.to/img3/2012/img1.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img alt="Image hosted by PicsPlace.to" src="http://img3.picsplace.to/img3/2012/img2.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;பதின்ம வயதில்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;img alt="Image hosted by PicsPlace.to" src="http://img3.picsplace.to/img3/2012/img3.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img alt="Image hosted by PicsPlace.to" src="http://img3.picsplace.to/img3/2012/img4.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;காதலிக்கும் வயதில்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;img alt="Image hosted by PicsPlace.to" src="http://img3.picsplace.to/img3/2012/img5.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;strong&gt;திருமணமும் ஆகிறது&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;img alt="Image hosted by PicsPlace.to" src="http://img3.picsplace.to/img3/2012/img6.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;வயதும் ஆகிவிட்டது&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;img alt="Image hosted by PicsPlace.to" src="http://img3.picsplace.to/img3/2012/img7.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;strong&gt;இறுதிகாலங்களில்....&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;img alt="Image hosted by PicsPlace.to" src="http://img3.picsplace.to/img3/2012/img8.jpg" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;ஆண் எப்போதும் 'ஹீ ஹீ ஹீ' தான்.&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9439067-111565254022418559?l=halwacity.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://halwacity.blogspot.com/feeds/111565254022418559/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9439067&amp;postID=111565254022418559' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9439067/posts/default/111565254022418559'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9439067/posts/default/111565254022418559'/><link rel='alternate' type='text/html' href='http://halwacity.blogspot.com/2005/05/blog-post_09.html' title='பருவகாலம்'/><author><name>Vijayakumar</name><uri>http://www.blogger.com/profile/17890411599254728203</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9439067.post-111536201229635377</id><published>2005-05-06T14:41:00.000+08:00</published><updated>2005-05-06T14:48:30.376+08:00</updated><title type='text'>குறைபட்டோம்..பெருமைபடவில்லையே...</title><content type='html'>ராக்கெட்டை கோவிலுக்கு கொண்டு போய் பூஜை செய்தார் மாதவன் நாயர் என கோபப்பட்டோம். நியாயம் இருக்கிறது. ஒரே நேரத்தில் விட்ட இரண்டு செயற்கைகோள்களைப் பற்றிய பேச்சை பதிவில் இதுவரை(எனக்கு தெரிந்த வரையில்) காணோமே. குறை காண மட்டுமே நம் மனம் படைக்கப்பட்டு விட்டதோ? இல்லை இதில் பெருமைப்பட என்ன இருக்கிறதா?&lt;br /&gt;&lt;br /&gt;என்னால் தட்டச்ச முடியாததால் தினமலரில் வந்த செய்தியின் சாரத்தை சுட்டுப் போடுகிறேன்.....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;img src="http://img3.picsplace.to/img3/1951/rocket.jpg" alt="Image hosted by PicsPlace.to" &gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்ரீஹரிகோட்டா : ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2வது பிரமாண்ட ராக்கெட் ஏவு தளத்தில் இருந்து, "கார்ட்டோசாட்  1' மற்றும் "ஹாம்சாட்' ஆகிய இரு செயற்கைக் கோள்களையும் சுமந்து கொண்டு "பி.எஸ்.எல்.வி., சி 6' ராக்கெட், நேற்று காலை வெற்றிகரமாக விண்ணை நோக்கி பாய்ந்தது. ஜனாதிபதி அப்துல் கலாம் "பி.எஸ்.எல்.வி., சி 6' ராக்கெட் விண்ணுக்கு செல்லும் நிகழ்ச்சியை நேரில் பார்த்தார். ஒரே ராக்கெட்டில் இருந்து இரு செயற்கைக் கோள்கள் விண்ணிற்கு அனுப்பப்படுவது இந்திய விண்வெளி வரலாற்றில் இதுவே முதல்முறை.&lt;br /&gt;&lt;br /&gt;சென்னையில் இருந்து 90 கி.மீ., துõரத்தில் ஆந்திர மாநிலத்தில் ஸ்ரீஹரிகோட்டாவில் அமைக்கப்பட்டுள்ள 2வது ராக்கெட் ஏவுதளத்தை அமைத்த விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுனர்கள், செயற்கைக் கோள்களை வடிவமைத்த திட்ட இயக்குனர்கள் என அனைத்துத் தரப்பினரும் "பி.எஸ்.எல்.வி., சி 6' ராக்கெட் விண்ணிற்கு வெற்றிகரமாக சென்றதை பார்த்ததும் மகிழ்ச்சி வெள்ளத்தில் துள்ளி குதித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;நில வரைபடங்களைத் துல்லியமாக படமெடுக்கக் கூடிய "கார்ட்டோசாட்  1' மற்றும் அமெச்சூர் ரேடியோ சேவையை கட்டுப்படுத்தும் "ஹாம்சாட்' ஆகிய இரு செயற்கைக் கோள்களையும் இரவுப் பகலாக பாடுபட்டு இந்திய விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர். இந்நிலையில், செயற்கைக் கோள்களை விண்ணில் ஏவுவதற்கு ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ் தவான் ஏவு தளத்தில் 400 கோடி ரூபாய் செலவில் 2வது பிரமாண்ட ராக்கெட் ஏவு தளம் முழுக்க, முழுக்க இந்தியத் தொழில்நுட்பத்தில் &lt;உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுதளத்தில் இருந்து, ஆண்டுக்கு எட்டு முறை ராக்கெட்டுகளை விண்ணுக்கு அனுப்பும் திறனை ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையம் பெற்றுள்ளது. இந்த ஏவுதளத்தை விஞ்ஞானிகள் ஐந்து ஆண்டுகளில் வடிவமைத்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஏவுதளத்திலிருந்து நேற்று "கார்ட்டோசாட் 1' மற்றும் "ஹாம்சாட்' ஆகிய இரு செயற்கைக் கோள்கள் "பி.எஸ்.எல்.வி., சி 6' ரக ராக்கெட் மூலம் விண்ணுக்கு அனுப்பப்பட்டது. ராக்கெட் ஏவுதலுக்கான "கவுன்ட் டவுண்' நிகழ்ச்சி கடந்த 3ம் தேதி காலை 5.49 மணிக்குத் தொடங்கியது. நேற்று காலை 10.15 மணியளவில் இந்த ராக்கெட், நெருப்பை உமிழ்ந்தபடி பயங்கர சப்தத்துடன் விண்ணிற்கு சீறிப் பாய்ந்தது. விண்ணில் பாய்ந்த அடுத்த சில நிமிடங்களில் திட்டமிட்டபடி ராக்கெட் இயங்கியது. விண்ணில் இரு செயற்கைக் கோள்களையும் அதன் சுற்று வட்டப் பாதையில் நிறுத்தியது.&lt;br /&gt;&lt;br /&gt;"கார்ட்டோசாட் 1' செயற்கைக் கோள் ஆயிரத்து 560 கிலோ எடையுடையது. இந்த செயற்கைக் கோள், ஐ.ஆர்.எஸ்.,(தொலை உணர்வு) ரக செயற்கைக் கோள்கள் வரிசையில் 11வது செயற்கைக் கோள். முழுக்க, முழுக்க இஸ்ரோ விஞ்ஞானிகளால் இந்தியத் தொழில்நுட்பத்தில் இந்த செயற்கைக் கோள் வடிவமைக்கப்பட்டுள்ளது. "கார்ட்டோசாட் 1' செயற்கைக் கோளில் இரண்டு பிரமாண்ட டிஜிட்டல் தொழில்நுட்பம் கொண்ட கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்விரு கேமராக்களும் கறுப்பு  வெள்ளை புகைப்படங்களை எடுக்கும் திறன் பெற்றவை. முப்பரிமாண (3டி) படங்களைப் பதிவு செய்யும் ஆற்றல் உடையவை. பூமியின் மேற்பரப்பில் 2.5 மீட்டர் நீளம் உள்ள எந்த பொருளையும் இந்த செயற்கைக் கோள் துல்லியமாக படமெடுக்கும். 30 கி.மீ., பரப்பளவில் ஒரே நேரத்தில் 12 ஆயிரம் படங்களை எடுத்து பூமிக்கு அனுப்பும். ஒரு நாளில் 14 முறை இந்த செயற்கைக் கோள் பூமியைச் சுற்றி வரும்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்ட "கார்ட்டோசாட் 1' செயற்கைக் கோள் நில வரைபடங்களை துல்லியமாக கண்டறியும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்திய  பாகிஸ்தான் எல்லைக் கோடு, இந்திய  இலங்கை எல்லைக் கோடு, இந்தியாவில் உள்ள மாநிலங்களின் எல்லை வரைபடம், நகர்ப்புற மற்றும் கிராமப்புற நில வரைபடம், காட்டுவளம், நீர் வளம், நில வளம், கடல் அரிப்பினால் அழிந்த பகுதிகள், அணைகள், கால்வாய்கள், ஆறுகள் ஆகியவற்றை வரையறுக்கும் திறன் பெற்றது இந்த செயற்கைக் கோள்.&lt;br /&gt;&lt;br /&gt;பிரதான செயற்கைக் கோளான "கார்ட்டோசாட் 1' உடன் துணை செயற்கைக் கோளான "ஹாம்சாட்' செயற்கைக் கோளும் நேற்று விண்ணுக்கு அனுப்பப்பட்டது. 42.5 கிலோ எடையுள்ள "ஹாம்சாட்' செயற்கைக் கோள் சர்வதேச மற்றும் தேசிய அளவிலான அமெச்சூர் ரேடியோ ஒலிபரப்பு சேவைக்காக &lt;உருவாக்கப்பட்டுள்ளது. இது, தெற்காசிய நாடுகளில் அமெச்சூர் ரேடியோ ஒலிபரப்பு சேவைக்காக தயாரிக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;திடீர் வெள்ளச் சேதம், பூகம்பம் போன்ற இயற்கைச் சீற்றங்கள் ஏற்படும் கால கட்டங்களில் தொலைத் தொடர்பு மற்றும் மின்சாரத் தொடர்பு முற்றி&lt;லுமாக துண்டிக்கப்படும். அந்த நேரத்தில் தகவல் தொடர்பிற்கு வசதியாக இந்த "ஹாம்சாட்' செயற்கைக் கோள் தயாரிக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணிற்கு ஏவப்பட்டுள்ள செயற்கைக் கோள்களை திருவனந்தபுரம், லக்னோ, மொரீஷியஸ், டியர்ஸ்லேக் (ரஷ்யா), பியாக் (இந்தோனேசியா) ஆகிய இடங்களில் உள்ள விண்வெளி ஆய்வுக் கட்டுப்பாட்டு மையங்கள் மூலம் கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய செயற்கைக்கோள்கள் இந்திய ராக்கெட் மூலமே வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட உடன் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய தலைவர் மாதவன் நாயர் உட்பட விஞ்ஞானிகளை ஜனாதிபதி அப்துல் கலாம் பாராட்டினார். "நாடே உங்களை கவுரவிக்கிறது. இந்த நேரம் நாட்டிற்கே மிகவும் கவுரவமான நேரம்' என்று அவர் பாராட்டினார்.&lt;br /&gt;&lt;br /&gt;பி.எஸ்.எல்.வி., ஒரு கண்ணோட்டம்!:இஸ்ரோ வரலாற்றில் ஏழாவது முறையாக செயற்கைக் கோளை வெற்றிகரமாக விண்ணுக்கு சுமந்து சென்று சாதனை படைத்துள்ளது பி.எஸ்.எல்.வி., ரக ராக்கெட்.&lt;br /&gt;&lt;br /&gt;பி.எஸ்.எல்.வி., ரக ராக்கெட்டை முதல் முறையாக இஸ்ரோ நிறுவனம், ஆயிரம் கிலோ எடையுள்ள நுண் உணர் செயற்கைக் கோள்களை (ஐ.ஆர்.எஸ்.,) சுமந்து செல்லும் வகையில் உருவாக்கியது. ஆரம்பத்தில் பூமிக்கு மேலே 900 கி.மீ., நிர்ணயிக்கப்பட்ட சுற்று வட்டப் பாதையில் செயற்கைக் கோள்களை நிலை நிறுத்தும் வகையில் உ&lt;ருவாக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;முதல்முதலாக 1994ம் ஆண்டு பி.எஸ்.எல்.வி., ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாகப் பாய்ந்ததைத் தொடர்ந்து இவ்வகை ராக்கெட் சுமந்து செல்லும் செயற்கைக் கோள்களின் எடையும் படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கின. 44.4 மீட்டர் &lt;உயரமுள்ள பி.எஸ்.எல்.வி., ராக்கெட் 295 டன் எடையுடையது. செயற்கைக் கோள்களுக்குத் தேவையான திட மற்றும் திரவ எரிபொருளை தனக்குள் சேமித்து வைக்கும் ஆற்றல் பெற்றது.&lt;br /&gt;&lt;br /&gt;பி.எஸ்.எல்.வி., ராக்கெட்டில் முதல் கட்டத்தில் 138 டன் திட எரி பொருள் நிரப்பப்பட்டது. சர்வதேச அளவில் மிக அதிக அளவு திட எரிபொருளை நிரப்பிச் செல்வது இதுவே முதல்முறை. இரண்டாவது கட்டத்தில் 41.5 டன் திரவ எரி பொருளும், மூன்றாவது கட்டத்தில் 7.6 டன் திட எரி பொருளும், நான்காவது கட்டத்தில் 2.5 டன் திரவ எரி பொருளும் நிரப்பப்பட்டு விண்ணிற்கு அனுப்பப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்ந்து ஏழாவது முறையாக செயற்கைக் கோள்களை விண்ணிற்கு வெற்றிகரமாக பி.எஸ்.எல்.வி., சுமந்து சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. பி.எஸ்.எல்.வி., ராக்கெட்டை திருவனந்தபுரத்தில் &lt;உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் வடிவமைத்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த பரபரப்பான நிமிடங்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;* காலை 10.05 மணி:&lt;br /&gt;&lt;br /&gt;அப்துல்கலாம் உட்பட விஞ்ஞானிகள் பரபரப்பாக&lt;br /&gt;&lt;br /&gt;காணப்பட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;* காலை 10.10 மணி&lt;br /&gt;&lt;br /&gt;கணினி கட்டுப்பாட்டு அறையில் மாதவன் நாயர்&lt;br /&gt;&lt;br /&gt;பதட்டத்துடன் காணப்பட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;* காலை 10.11 மணி&lt;br /&gt;&lt;br /&gt;செயற்கைக் கோள் விண்ணில் ஏவுதல் குறித்து இந்தியிலும்,&lt;br /&gt;&lt;br /&gt;ஆங்கிலத்திலும் அறிவிப்புகள் வெளியிட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;* காலை 10.12 மணி&lt;br /&gt;&lt;br /&gt;நுõற்றுக்கணக்கான விஞ்ஞானிகள் உச்சக்கட்டப்&lt;br /&gt;&lt;br /&gt;பரபரப்பிலிருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;* காலை 10.15 மணி&lt;br /&gt;&lt;br /&gt;புகையை கக்கிக்கொண்டு "பி.எஸ்.எல்.வி.,சி 6' விண்ணில்&lt;br /&gt;&lt;br /&gt;சீறிப் பாய்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;* காலை 10.23 மணி&lt;br /&gt;&lt;br /&gt;விஞ்ஞானிகள் ஆரவாரத்துடன் கைதட்டியும் கை குலுக்கியும் தங்களது&lt;br /&gt;&lt;br /&gt;மகிழ்ச்சியினை பகிர்ந்து கொண்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;* காலை 10.33 மணி&lt;br /&gt;&lt;br /&gt;"பி.எஸ்.எல்.வி., சி 6' வெற்றிகரமாக விண்ணில்&lt;br /&gt;&lt;br /&gt;செலுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;* காலை 10.34 மணி&lt;br /&gt;&lt;br /&gt;ஜனாதிபதி அப்துல்கலாம், மாதவன் நாயர் உட்பட&lt;br /&gt;&lt;br /&gt;அனைத்து விஞ்ஞானிகளையும் கை குலுக்கி வாழ்த்தி தனது&lt;br /&gt;&lt;br /&gt;மகிழ்ச்சியினை வெளிப்படுத்தினார்.&lt;br /&gt;&lt;br /&gt;புதிய ஏவுதளத்தில் என்னென்ன உள்ளன? : கார்ட்டோசாட் 1 மற்றும் ஹாம்சாட் செயற்கைக் கோள்கள் ஸ்ரீஹரிக்கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்திலிருந்து வெற்றிகரமாக விண்ணிற்கு ஏவப்பட்டன. இந்த ஏவுதளம் 400 கோடி ரூபாய் செலவில் பிரத்யேகமாக சர்வதேச தரத்தில் ஐந்து ஆண்டுகளில் &lt;உருவாக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த தலைமுறையில் அதிநவீன தொழில்நுட்பத்தில் உருவாக்கப்படும் செயற்கைக் கோள்கள் மற்றும் ராக்கெட்டுகளையும் தாங்கி நிற்கக் கூடிய அளவில் இந்த ஏவுதளம் மிகப் பிரமாண்டமாக விஞ்ஞான முறைப்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாவது ஏவுதளத்தில் நான்கு பிரதான பிரிவுகள் உள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;1. உதிரி பாகங்களை ஒருங்கிணைக்கும் கட்டமைப்பு (வி.ஏ.பி.,)&lt;br /&gt;&lt;br /&gt;வி.ஏ.பி.,யில், ராக்கெட்டை துõக்கிச் செல்லும் வகையில் 30 டன் மற்றும் 200 டன் எடையைக் கையாளக் கூடிய கிரேன்கள் வைக்கப்பட்டுள்ளன. எலிவேட்டர் உள்ளிட்ட அதி நவீன தொழில்நுட்ப சாதனங்கள் வைக்கப்பட்டுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;2. மொபைல் பெடஸ்டல் (எம்.எல்.பி.,)&lt;br /&gt;&lt;br /&gt;பி.எஸ்.எல்.வி., மற்றும் ஜி.எஸ்.எல்.வி., ரக ராக்கெட்டுகளுக்குத் தேவையான வகையில் மொபைல் சிஸ்டம் இதில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;3. அம்பிலிக்கல் டவர் (யு.டி.,)&lt;br /&gt;&lt;br /&gt;எரி பொருள் நிரப்புப் பணிகளைக் கண்காணிக்கும் டவர் இது. 10 டன் எடையைக் கையாளக் கூடிய கிரேனும் இதில் பொருத்தப்பட்டுள்ளது. கடைசி நேரம் வரை செயற்கைக் கோள் செல்லும் விதத்தை கண்காணிக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;4. ஜெட் ரிப்ளெக்டர் (ஜே.டி.,)&lt;br /&gt;&lt;br /&gt;திடீர் காலநிலை மாற்றத்தால் மின்னல் தாக்குதல் ஏற்பட்டால் அதிலிருந்து பாதுகாக்கும் வகையில் நான்கு பாதுகாப்பு கோபுரங்கள் இதில் அமைக்கப்பட்டுள்ளன. நான்கு பாதுகாப்பு கோபுரங்களும் தலா 120 மீட்டர் உயரமுடையவை. இவை ஒவ்வொன்றும் கேபிள் ஒயர்கள் மூலம் ஒருங்கிணைக
